15 பி மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது
15 பி மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் 15.பி மேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
15 பி மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் 15.பி மேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம்…
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில்கள்ளந்திரி, பூவை குடி கிராமம், திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கள்ளழகர் திருமண மண்டபம் கட்டும் பணி ரூபாய் 9.25 கோடி,…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 6 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையை திறந்து வைத்த அமைச்சர் எ.வ. வேலு..…
வணக்கம். நாடாளுமன்றத் தேர்தல் 2024–இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளை…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாட்டில் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர், குறைந்த செலவின கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதூர் நாடு ஊராட்சி,…
செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 100-பேர்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேகிராமகமிட்டி மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும்விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. பள்ளி செயலர் ஜெகநாதன் தலைமை…
தென்காசி மாவட்டம். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம். காடுவெட்டி கிராமத்தில் 2022-23 ஆண்டுஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையம் புதிய கட்டிடம் திறப்பு விழா…
தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் மற்றும் சிஐடியுசி, ஏஐடியுசி…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சி யில் சமுக தனிக்கை கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் தலைமை…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மண்டல செயற்குழு வெங்கிடசுப்பிரமணியன்,…
மூவாத் தமிழ் உலகின் முதல்மொழி தமிழ்மொழிஉலகின் முதல் மனிதன் தமிழன்! உலகிற்கு உரைக்க உரைப்போம்உலகமும் இன்று வழிமொழிந்துள்ளது! மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்மூத்தமொழி என்றபோது நம்பாதவர்கள்! அமெரிக்காவின் மொழியியல்…
இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி தமிழக அரசிற்கு மிக முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அதன் முழு விபரம் பின்வருமாறு வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க…
புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில்…
சர்தார் சர்வன் சிங் பந்தேர் ஒருங்கிணைப்பிலான கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சர்தார் ஜக்ஜீத் சிங் தல்லேவால் ஒருங்கிணைப்பிலான கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும்…
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் ரூபாய் ஒரு கோடியில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று…
புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசியதாவது:–என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன் சொன்ன எதையும் இதுவரை செய்யவில்லை. பெஸ்ட்…
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மூன்று லட்சம் மதிப்பிலான பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி : மின் பராமரிப்பு பணிகளை செய்யாததே இந்த…
மணலிபுதுநகர், பொன்னேரி நெடுஞ்சாலையில், பட்டமந்திரி முதல், எம்.எப்.எல்., சந்திப்பு வரையும், மணலி விரைவு சாலையில், சாத்தாங்காடு சந்திப்பு வரை, 13 கி.மீ., துாரத்திற்கு, கன்டெய்னர் லாரிகள் தனி…
“எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? மக்கள் போராட்டம் வெடிக்கும்!” – பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கையில் வடலூர்…
வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…
புவனகிரி செய்தியாளர் சக்திவேல் புவனகிரி அருகே வடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் வருவாய் நிர்வாகம்…
நீலகிரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது.பல மாவட்டங்களில் நடைப்பெறும் இந்நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் மு க…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி கூட்டத்தை புறக்கணித்த 3,திமுக கவுன்சிலர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகராட்சியின் சாதாரண…
மதுரையில் ஒன்றிய மோடி தலைமை யிலான பா.ஜ.க அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து பொருட்கள், வேளாண் இடுபொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2203 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சின்னக்கடை தெரு…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஸ்டேட் பேங்க் எதிரில் வெள்ளி கிழமை…
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் வேளாண்மை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2-கோடியே75 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மருதம்புத்தூர் ஊராட்சியில் ஊர் பொதுமக்கள்நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…
வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமான நிலையில் உள்ள அடி பம்பை சீரமைத்து தர பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி…
குடிமக்கள் மீதான உத்தரகாண்ட் காவல்துறையின் வன்முறையை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை…
திருவாரூர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் பங்களிப்பு ஓய்வூதிய…
கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன்…
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி…
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக மாநில இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இதுகுறித்து…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,ராஜகிரி காமராஜர் நகரை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத்…
நன்னிலம் தொகுதி குடவாசலில் புதிய பால் குளிரூட்டும் நிலையமும், கால்நடை வளர்ப்புக்கு மானியத்துடன் கூடய கடன் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் நன்னிலம் தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் கோரிக்கை…
லங்கைமான் மக்களிடம் இணையதளங்களில் முறைகேடுகள் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினர் ஒலிபெருக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இணையத்தின் மூலம் பல்வேறு முறைகேடுகள் புதிய புதிய வகைகளை தினந்தோறும், அதனை…
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.…
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி…
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வட்டத்தில் விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து சண்முகபுரம், பூம்புகார்நகர், அம்பேத்கர்நகர், சரஸ்வதிநகர், TS கோபால்நகர் போன்ற பல நகரங்களுக்கு…
புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமத்தில் மூன்று குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு இறந்த பெண்ணின் தகப்பனார் கொடுத்த புகாரின் பெரிப் போலீசார்…
நத்தமேடு கிராம மக்கள் சோகம் புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ்(32). இவர் வெல்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெளியூர்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ முத்துக்கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள்…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி…
அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஒன்றியம் அதலை கிராமகண்மாய்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கலமடைஅய்யனார் மற்றும் ஸ்ரீ சோனைச்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னதாக பிளஸ் டூ மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பிளஸ் ஒன்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதிரிவேளூரில் உள்ள முத்துசாமி விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் கோவலம் கடற்கரையில் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேநல்லூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிமக திருவிழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் ஐந்து மண்டலங்களில் இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அடுத்த வாரம் கோவையில் நடைபெற உள்ள…