Month: December 2024

கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்….…

செவித்திறன் பரிசோதனை முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி வைத்து கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் Hearing for Life Foundation இணைந்து நடத்தும் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டத்தின்…

வலங்கைமானில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளமைய அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார், வட்டார வளமைய…

சித்தையன் கோட்டை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி-மாலை அணிவித்து…

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி பிரேம்ஆனந்த்சின்கா வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினரின்…

பல்லடம் போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பாக டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு…

நல்லாசிரியர், முருகனடிமை ஆம்பல் முருக. வைத்திலிங்கனார், 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்ற நிறுவனர், சித்தாந்த ரெத்தினம் முருகன் அடிமை,சிவ பூசகர்,நல்லாசிரியர், ஆம்பல் முருக. வைத்திலிங்கனார் அவர்களின்,4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்ச, பெசன்ட் அரங்கில், வியாழக்கிழமை…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும் பணி நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும் பணி நடைபெற்றது.

புதுவை நெட்டப்பாக்கம் தொகுதியில் ஃபெஞ்சல் புயல் சேதாரங்களை வைத்தியலிங்கம் எம்பி பார்வையிட்டார்

ச. முருகவேலு தலைமை செய்தியாளர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு பெஞ்சல் புயலால் புதுவையில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஏரி குளங்கள் உடைப்பெடுத்து வெள்ளநீர் மக்கள் வசிப்பிடங்கள் மற்றும்…

அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் விழா

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்கடையில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, அவர்களின் நினைவு நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு…

வடுகபட்டி கிராமத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அழகுமலையான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

வடுகபட்டி கிராமத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அழகுமலையான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி…

சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்டாலின், தலைமையில் கண்டன…

பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 8 ஆண்டு நினைவு தினம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் மறைந்த தமிழக முன்னாள்…

மதுரையில் ரூ ஒன்றரை கோடி மதிப்புள்ள 2054 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்த 5 நபர்கள் கைது

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவுப்படி, திலகர் திடல் காவல் நிலையத்திற்குட்பட்ட மதுரை ரயில்வே நிலையம் முன்பு (23.11.24) அன்று நடைபெற்ற தங்க நகை கொள்ளை…

அகரம் கூட்ரோடு அருகில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவஞ்சலி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் கூட்ரோடு பேருந்து நிலையம் அருகில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி…

பெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்

அலங்காநல்லூர் டிசம்பர் 6 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவு…

பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு தினம்பெரியகுளத்தில்

பெரியகுளம்: டிச: 6: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும் , மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்…

ராஜபாளையம் பழங்குடியினர் பகுதியில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் அருகே வசிக்கும் பழங்குடியினரிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்,குறைகளை கேட்டு அவர்கள் வசிப்பிடத்தை பார்வையிட்டார்.…

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் மில்க்கி மிஸ்ட் (MILKY MIST) தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவங்கியது

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் மில்க்கி மிஸ்ட் (MILKY MIST) தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவங்கியது… ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பால்…

வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர்…

திருவாரூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் மௌன ஊர்வலம்

திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக சார்பில் திருவாரூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை…

பெரியகுளம் அருகே ஜி எஸ் டி நடைமுறைகள் பன்னாட்டு அளவிலான மாநாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி வணிகவியல் மட்டும் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் மென்பொருள் ஆலோசனையில் நிதி நிபுணர்களின் பங்கு, கணக்காளர்களின்…

கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள் வழங்கும் நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர்…

வலங்கைமான் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் மௌன ஊர்வலம்

வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய, நகர. அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் மௌன ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

பல்லடம் அருகே வெங்கடபுரம் கிராமத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தூங்கிட்டு தற்கொலை

கே.தாமோதரன், பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.7639427520. பல்லடம் அருகே வெங்கடபுரம் கிராமத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தூங்கிட்டு தற்கொலை…இருவரின் உடல்களை மீட்டு பல்லடம் போலீசார் விசாரணை…திருப்பூர் மாவட்டம்…

நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவக்கம்

நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவக்கம் பற்கள் தொடர்பான சிகிச்சையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்…

கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

விளம்பரத்துறையில் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய…

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையான பனிமூட்டம்- முகப்பு விளக்குடன் செல்லும் வாகனங்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்குடன் செல்லும் வாகனங்கள்.வெண்நிறத்தில் தோன்றிய சூரியன். ஃபெஞ்சல் புயலின்…

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி வேடசந்தூர் அருகே சாலை மறியல்

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி வேடசந்தூர் அருகே சாலை மறியல் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி…

வலங்கைமான் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் கூடுதலாக அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வலங்கைமான் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் கூடுதலாக அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி, அன்னுக்குடி, வேலங்குடி,…

சேலம் மாவட்டம் மேட்டூர் ஜெ ஜெயலலிதா வின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அம்மா திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம் சந்திரசேகர் மேட்டூர் நகர…

அய்யம்பட்டி ஒம் சக்தி நகரில் மழை மழைநீரில் கொத்தமல்லி செடிகள் நனைந்து நாசம் , இழைப்புழு வழங்க கோரிக்கை

அய்யம்பட்டி ஒம் சக்தி நகரில் மழை மழைநீரில் கொத்தமல்லி செடிகள் நனைந்து நாசம் , இழைப்புழு வழங்க கோரிக்கை கடத்தூர் – டிச.5 தர்மபுரி மாவட்டம் கடத்தூர்…

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது டிசம்பர் 5ஆம்…

பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாபநாசம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர…

சூரியம்பாளையம் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சூரியம்பாளையம் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தரகள் சாமி தரிசனம் செய்தனர்.. ஈரோடு மாவட்டம் பவானி அருகே ராமன்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8-ம் ஆண்டு நினைவஞ்சலி

நினைவு அஞ்சலி” தமிழக முன்னாள் முதல்வரும், திரைப்பட நடிகையுமான புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)திரு.ஸ்ரீதர் பி.ஏ.,பி.எல்., அவர்கள் முன்னிலையில்,…

கமுதி கிளாமரத்துப்பட்டி கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் புதிதாக CCTV கேமரா

கமுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளாமரத்துப்பட்டி கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட 24 மணிநேரமும் செயல்படக்கூடிய மூன்று CCTV கேமராவை மாவட்ட காவல்…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்…

வலங்கைமானில் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி புரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில்…

காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில் குறைதீர்க்கும் மனு…

அய்யம்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொடியேற்று விழா

கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொடியேற்று விழா … தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் துணை…

வலங்கைமான் கடைத்தெரு ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்தில் 44 -வது நாள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றன

வலங்கைமான் கடைத்தெரு ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்தில் 44 -வது நாள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பத்மசாலியர் சமூகத்திற்கு சொந்தமான…

அரியலூர் ஒன்றியம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் த.சிவா , (எ) பரமசிவம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ . இரத்தினசாமியை , அவரது அலுவலகத்தில் நேரில்…

டிசம்பர் 6 திருப்பூரில் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் கோவையிலிருந்து 2000 மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்-சர்புதீன்.அறிக்கை

டிசம்பர் 6 திருப்பூரில் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் கோவையிலிருந்து 2000 மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்… தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன்.அறிக்கை.. டிசம்பர் 6 வழிபாட்டு தலங்களை பாதுகாக்க…

கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் முதலிடம்

கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள மக்களின் நன்மதிப்பை…

தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.

தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்… போன்ற கருத்துக்களை கேட்டு அறிந்தார்.நிகழ்ச்சியின்…

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் அசைவ உணவு அன்னதானம்

அலங்காநல்லூர் அருகே திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது அலங்காநல்லூர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த…

ஆதனூர் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் 48-ம் நாள் மண்டல பூஜை விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததையோட்டி நேற்று 48ஆம் நாள் மண்டல பூஜை விழா…

தாராபுரம்:வேல் வழிபாடு: பக்தர்கள் பரவசம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:வேல் வழிபாடு: பக்தர்கள் பரவசம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரங்கநாதன் மணியகாரர் திடல், தென்தாரையில் நடந்த மங்கல வேல் வழிபாட்டில் ஏராளமான பெண்கள்…