கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் த.துளசிவாசன் என்கின்ற மாணவன் காவேரிப்பட்டிணம் ஒன்றிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டி யில் கலந்து கொண்டு 2ம் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார் அவரது வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியை பத்மாவதி அவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் உடன் பயின்று வரும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்