நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
நாமக்கல் வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நாமக்கல் வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும்…
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ் தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது. துணை…
தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான்…
திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள அணையா…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்ல முடியாது என குடித்துவிட்டு முத்துசாமி பேசுகிறார்.திருவாரூரில் பாஜக மாநில விவசாய அணித் துணைத்…
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை மூன்று வட்டாட்சியர்கள் மாறிய போதும் உரிய தொகை பொதுமக்களுக்கு வழங்கப்படாததால் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!! சிவகங்கையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை இடது கரை சினிமா தியேட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த குடிநீர் தேவையை அப்பகுதி…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்பட்டது. மாணவர்கள் தமிழ்நாடு தினம் குறித்து ஓவியம் வரைந்தனர். அந்த…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் வட்டாட்சியர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இதை தொடர்ந்து மல்லப்பாடி புதிய பள்ளி கட்டிடம் தரத்துடன் கட்டப்படுகின்றதா…
கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா சார்பாக ஏழாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2023 எனும் கண்காட்சி வரும் ஜூலை 21 ஆம்…
கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி இன்றுஅதிகாலை காலமானார் அவரின் மறைவிற்கு வால்பாறை நகர…
சோழவந்தான் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் விநாயகாபுரம் வைகையாற்று கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் குங்குமகோதை மதுமதுராக்கு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜுன். 2.ல் நடந்து முடிந்தநிலையில்…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்…
திருவள்ளூர் பொன்னேரியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கொக்கு மேடு பகுதி யில் உள்ள…
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம்…
பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு சொற்பொழிவு விழா பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த பூஜ்யஸ்ரீ வெங்கடேஷ் பாய்ஜி தலைமையில் பகவத் கீதை சொற்பொழிவு விழா நடைபெற்றது.…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் “திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கோலகலமாக துவங்கியது”.தமிழ்நாடு நாள் விழா தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள்…
காவியக் கவிஞர் வாலி நினைவு நாள் இன்று 18.7..2023 காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !காவியக் கவிஞர் வாலியே !உந்தன் மரணம் எங்களுக்கு…
நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !கவிஞர் இரா .இரவி ! ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்றுஅன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே ! கருப்பு இனத்தின்…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சுமார் 61 மையங்கள் செயல்பட உள்ளது இந்நிலையில் அம்மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்கள் 61…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் ரூ.10 லட்சம் செலவில் அதற்க்கான பூமி பூஜை நகர் மன்ற தலைவர் அழகு…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், அண்ணா நகர்,நடுமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான 40 பிளாஸ்டிக் இருக்கைகளை (சேர்கள்)11…
கோவை சர்வதேச அளவிலான கராத்தே போட்டி – பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு.. கோவையில் ஃபைட்டர்ஸ் (Fighters) அகாடமி சார்பாக சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப்…
வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இடைத் தரகர் இன்றி பருத்தியை விற்று பயன்பெறலாம் என்று ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர்வீராசாமி அழைப்பு விடுத்துள்ளார். டெல்டா…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனூர்…
ஆடி அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தர்ப்பணம் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மற்றும் தை…
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில்…
சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்…
ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மருந்தாளுனர்களுக்கு மாநில அளவிளான மாபெரும் பிரமாண்டமான முறையில் விருது வழங்கும் விழா தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள்…
வலங்கைமானில் நடைப் பெற்ற ஓய்வூதியர் சங்கவட்ட பேரவை கூட்டத்தில்தொகுப்பூதியம் பெற்றுஒய்வு பெற்ற அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர்…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் பள்ளி மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளி மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை…
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காட்பாடியில் உள்ள…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த…
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம்…
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின்…
பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…
மன்னார்குடி செய்தியாளர் தருண் சுரேஷ் மன்னார்குடி செய்தியாளர் தருண் சுரேஷ்அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம் கூத்தாநல்லூர் அருகே நீதிமன்ற உத்திரவை மதிக்காத தமிழக…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக தயாரித்து விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் செழிப்பு…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளிக்கு ரூ. 15லட்சத்தில் 100எவர் சில்வர் டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் உயர்கல்வி மாமன்றத்தின் பொது பாடத்திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து.பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தங்க நகைகளுக்கு ஆறு இலக்க எண்களுடன் அனைத்து மாவட்டங்களிலும் ஹால் மார்க் கட்டாயம் -தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆடி மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார…
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஞ்சரகிரி வடிவேலன் கிரிவலம் பொறுப்பாளர் எஸ் செல்வம் அவர்களுக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சென்னை எ.ஆர்.கலை மாமன்றம்…
இராமநாதபுரம் நகர் நாடார் உறவின்முறை சங்கம் அன்னை சிவகாமியம்மாள் மகளிர் சங்கத்தின் சார்பாக காமராஜர் அரங்கத்தில் பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட (ஈச்சங்காடு, பாரதிநகர், அரசலூர், விசுவக்குடி, பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம், மலையாளப்பட்டி, வெங்கலம், பெரியம்மாப்பாளையம், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம், உடும்பியம், வெண்பாவூர், பெரிய…
சென்னை செங்குன்றம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள, காதர்பீ அம்மா நினைவகத்தில் 16ம் ஆண்டு சந்தன கூடு விழா, தொழிலதிபர் அல்ஹாஜ் காஜாமொய்தீன், எம்.எஸ்.வி.சர்க்கரைமீரான் தலைமையில் நடைபெற்றது.…
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில்…