கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் ரூ.10 லட்சம் செலவில் அதற்க்கான பூமி பூஜை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் பலர் உடனிருந்தனர்