Category: தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் காமராஜர் நினைவுதினம் பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னரது திருஉருவ படத்திற்கு ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும்…

லாயம் பகுதியில் வருடந்தோறும் ஜந்து சுவாமிகள் சங்கமித்து அம்பு போடுதல் நிகழ்ச்சி-பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணிகள்

வலங்கைமான் லாயம் பகுதியில் ஜந்து ஆலயங்களின் சுவாமிகள் சங்கமித்து அம்பு போடும் இடத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள வரதராஜன்…

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பிரதான நுழைவுவாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி மார்பளவு திருவுருவச் சிலைக்குதிருச்சிராப்பள்ளி 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக்…

வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 26…

வடுகர் பாளையத்தில் 501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம்

501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி…

வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில்  வித்யாரம்பம் நிகழ்ச்சி

கோவை விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி…

கோவை ரேஸ் கோர்ஸ் அலுவலகத்தில் BSNL நிறுவனம் வெள்ளி விழா

BSNL நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கபட்டு 25 ஆண்டு நிறைவடைந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் BSNL…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் நவராத்திரி விழா

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் நவராத்திரி விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி மகளிர்…

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை நாணயங்கள் கண்காட்சி

திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம்…

ஜி.டி. ஹாலிடேஸுக்கு சிறந்த இந்திய பயண பிராண்ட் விருது

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டெல்லி தி லீலா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டிராவல் அவார்ட்ஸ் விழாவில் ஜி.டி. ஹாலிடேஸ் “சிறந்த பயண பிராண்ட் 2025” என்ற…

இடைக் கற்காலம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் இடைக்கற்காலம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா…

அரியலூர் சாந்தி மருத்துவமனையில் விஜயதசமி ஆயுத பூஜை விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் சாந்தி மருத்துவமனையில் விஜயதசமி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது விநாயகர் சரஸ்வதி அம்மன் சிலைகளுக்கு…

சீர்காழி அருகே ஒலிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழா-அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா உள்ளிட்ட…

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் தனியார் கூட்டரங்கில்தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தினர்…

புள்ளி மான்களை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்ந்த சீமைக்கருவேல மரக்காடுகளுக்குள் ஏராளமான புள்ளி மான்கள் வாழ்கின்றன. இவை போதிய பாதுகாப்பற்ற நிலையில் வேட்டை நாய்கள் தாக்கியும், விபத்தில் சிக்கியும் பலியாவது தொடர்வதால்…

தென்காசியில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா

தென்காசி தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் புதியதோர் உதயமாக அமிசோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா…

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

கோவை உக்கடம் பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் கிரீன் கார்டன் நண்பர்கள் குழுவினர் ஒருங்கிணைத்த இதில்,கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்…

வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் 29- ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு…

துறையூர் “யௌமியா பள்ளி வாசலில்” புதிய நிர்வாக கமிட்டி குழு அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் புதிய நிர்வாக குழு அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துறையூர்…

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபை பிளாஸ்டிக் கப் பறிமுதல்

இளைஞர் இளம்பெண்கள் படையை வைத்து கெத்து காட்டிய மாநகராட்சி.தூத்துக்குடி மாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிப்பை. டீ கப். தண்ணி கப். பிளாஸ்டிக் ஒட்டப்பட்ட…

அரியலூரில் நடந்தது மனு கொடுக்கும் போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மனு கொடுக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாட்டில்…

கரூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் விழாவை ரத்து

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் விழாவை ரத்து செய்தனர்.கரூர் மாவட்டத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற சார்பில்…

முதல் முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்

முதல் முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர் கரூர் சோமூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இருந்து வழியனுப்பி…

நெகிழிபை ஒழிப்பு பேரணி

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமானது அனுமந்தராயன் கோட்டையில் 26.9.25 முதல் 2.10.25 வரை நடைபெற்று வருகிறது. நாட்டு…

வால்பாறையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடி ஆய்வு மேற்க்கொண்ட நகராட்சி ஆணையாளரின் செயலால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதியில் உள்ள முடீஸ் பஜார் பகுதியில் உள்ள சிதிலமடைந்த பேருந்து நிலையம், முட்புதர் மண்டி மூடிய…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

துணிப் பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம்…

வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவீரர் பி.எஸ்.சீனிவாசராவ் அவர்களின் 64- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் முழுமைக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இடுப்பில் கட்டும் துண்டை தோலில் போடு, உன்னை பண்ணையார் அடித்தால் திருப்பி அடி என்று…

குண்டடம் பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.! தாராபுரம்,குண்டடம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சீராக குடிநீர்…

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் என்பவர், வேலை நிமித்தமாக சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிவிட்டார். கேகே…

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி !

திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி…

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக கரூரில் உயிரிழந்த 41 பேர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

செங்குன்றம் செய்தியாளர் கரூரில் நடந்த த.வெ.க தலைவர், நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது உலுக்கியது. அதனை…

மயிலாடுதுறையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்:- எம்எல்ஏ நிவேதா முருகன் தொடக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்:-…

மயிலாடுதுறையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழுத் தலைவர் ஆர்.சுதா எம்.பி தலைமையில் நடைபெற்றது.…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…

வால்பாறை நகராட்சியில் ஆயுதபூஜை தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வழிபாடு செய்தனர்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு நகராட்சி பொறுப்பு ஆணையாளர் குமரன் தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி…

கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா பி.எஸ்.ஜி.வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி &சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்ற…

தேனி எம் பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேனி எம் பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர்…

மயிலாடுதுறை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்த குத்தகைதாரர் தடைவிதித்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்ல முடியாமல் பெண் விவசாயி தவிப்பு…

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக மோப்பநாய் படைபிரிவில் பெண் காவலர்கள் நியமனம்

ராமநாதபுரம்மாவட்டத்தில் முதல்முறையாக மோப்பநாய்படைபிரிவில் பெண்காவலர்கள் நியமனம் இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உத்திரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக. மோப்பநாய்களை கையாள்வதற்கு பெண்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆயுதபடைபெண்காவலர்கள் செல்வி…

சித்தர்காட்டில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.…

தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்புசாரா தொழிலளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்

கிருஷ்ணகிரியில் பழையபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் TMK அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி முகாமிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி வாழ்த்து தெரிவித்த கலெக்டர்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி வாழ்த்து தெரிவித்த கலெக்டர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய சைகை மொழி தினம் மற்றும்…

வலங்கைமானில் சமுதாயக் கூட பெயர் பலகையில் சாதிப் பெயர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம் எல் ஏ தார்பூசி அளித்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவெளித்தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சமுதாய கூடம் கட்டப்பட்டு, அந்த சமுதாய கூடம் மணவெளித்தெரு என செயல்பட்டு…

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் கல்வி விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மகாத்மியம் 25-பண்பாடு, சிறப்பு மற்றும் ஊக்கத்தின் கொண்டாட்டம் காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் (KIT), பெருமையுடன் மகாத்மியம்’25 என்ற பண்பாட்டு மற்றும் கல்வி விழாவை…

தவெக-வின் பரப்புரை 41பேர் பலி சிபிஐ விசாரணை கண்டிப்பாக வேண்டும்-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தவெக-வின் பரப்புரை 41பேர் பலி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி பேட்டி..கரூரில் நடைபெற்ற தவெக-வின் பரப்புரை நிகழ்ச்சியில் பலியான சம்பவத்திற்கு முழுமையான, நியாயமான…

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் – கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி பேட்டி

கோவை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் – கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி பேட்டி.. கரூர், வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றிக் கழகம்…