காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்
தமிழகத்தில் இந்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி நாள். அதன்படி…
தமிழகத்தில் இந்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி நாள். அதன்படி…
தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தேனி மாவட்டம் தேனி நகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு…
திருவாரூர்., ஏப்ரல்.04 தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. இதனையடுத்து…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853.. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் பல்லாவரம்…
செய்யூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இராஜசேகர் வேட்புமனு தாக்கல் கல்பாக்கம் ஏப் 22026 ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்ட…
இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள். அதிமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் அதிமுக தொகுதி வேட்பாளர் குறித்த விபரம்: என்.எஸ்.என்.நடராஜ்பிறப்பு: 1958கல்வி: பி.ஏ.,சொந்த ஊர்: நெய்க்காரன்பாளையம், காங்கயம்மனைவி: சாந்திமகன்: தனபால்மகள்: பிரேமலதாஜாதி: கொங்கு வேளாளர்…
தூத்துக்குடி மாநகா் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் நியமணம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் குறித்த விபரம்: பொ.சத்தியபாமாபிறப்பு: 1975கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புசொந்த ஊர்: தாராபுரம்கணவர்: மு.பொன்னுசாமிமகன் கிருஷ்ணாமகள் சுவேதிதாஜாதி:…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் குளித்தலையில் மறைந்த அதிமுக முன்னாள் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாப்பாசுந்தரத்தின் மகன் அதிமுக வேட்பாளராக குளித்தலை தொகுதியில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா கரூர் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆவார்.
புதுச்சேரி, மார்ச் 27:வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து” பெற்றுத் தரும் நோக்கிலும், ஒட்டுமொத்த வளர்ச்சி…
தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…
பேராவூரணி, மார்ச்.19 –பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில்…
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ் திமுகவில் இணைந்தனர் புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை…
புதுச்சேரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… கடும் டிட்வா புயல் மற்றும் மழையால் புதுச்சேரி காரைக்கால் பெரும்…
“ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மயிலாடுதுறை மாவட்ட…
புதுச்சேரியில் கால்பதிக்க மத்திய பாஜக அரசு எந்த மாதிரியான சூழ்ச்சியை செய்தாலும் அதனை திமுக முறியடித்து திராவிடம் வெல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசி…
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் அமைந்துள்ள…
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக…
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…
இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…
சுரண்டை சுரண்டைக்கு முதலமைச்சர் எந்த திட்டங்களையும் அறிவிக்காதது அப் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அரசு மருத்துவமனை வேண்டும் என பெண்கள் முதல்வரிடம் நேரடியாக…
சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது தமிழ்நாடு முழுதும் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இது…
கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இருந்து கார் மூலம் கோவில்பட்டியில்…
மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…
பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…
பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…