தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கிாிக்கெட் திருவிழா மேயா் எஸ்.பி கலெக்டர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி டி20 உலக கோப்பை கிாிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பரப்பரப்பாக எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இந்தியா நியூசிலாந்து கிாிக்கெட் போட்டி பரபரப்பாக விளையாடப்பட்ட நிலையில் ஆரம்பகட்டத்தில் இந்தியாவின் வேகமும் பின்னா் சற்று பின்னடைவும் ஏற்பட்ட நிலையில் உலக கோப்பையை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் தலைமையில் வீரா்கள் அணி வகுத்து நின்ற நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகா் கடற்கரையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி அகண்ட திரையில் பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்து அனைவருக்கும் இருக்கைகளையும் ஏற்பாடு செய்து அவரது தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா, கூடுதல் கலெக்டர் ஐஸ்வா்யா கூடுதல் கலெக்டர் பயிற்சி புவனேஸ்ராம், துணை கலெக்டா் பயிற்சி மகேந்திரன், கோட்டாட்சியா் பிரபு மாவட்ட வன அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் அமா்ந்திருந்து கிாிக்கெட் திருவிழாவை கண்டுகளித்து சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தினாா்கள்.