- 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக வருகை தந்து பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். 5 நாள் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி வரை இங்கு தங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று…
Read more: 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வாலாஜாபாத் – ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் ஊராட்சியில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அத்திவாக்கம். ரமேஷ் தலைமையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து தர்ப்பூசணி, கிர்னி பழம், கீரைக்காய், மோர், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, வி. சோமசுந்தரம் ஆகியோர் கலந்து…
Read more: வாலாஜாபாத் – ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
- தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம்
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பை மீறி நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து பார்வையிட ச் சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் வி. டி. நாராயண…
Read more: தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம்
- திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து கட்சியினர், பல்வேறு சங்கங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் நாகல்நகர் பகுதி மற்றும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை…
Read more: திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
- பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க, பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில், கோடை கால தண்ணீர் பந்தல், பெரம்பலூர் பாரத ஸ்டேட் பேங்க் அருகில்அமைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை,மாவட்ட…
Read more: பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
- ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில், கோடைக்கால தண்ணீர் பந்தல், செட்டிக்குளம் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்தது. ஆலத்தூர் மேற்கு ஒன்றிய…
Read more: ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
- ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாசிச பாஜக பிரதமர் மோடியின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து தாலிக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் அவர்களின் அறிவுறுத்தலின் படி,ராஜஸ்தானில் 21/04/2024-ல் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாசிச பாஜகவின் பிரதமர் மோடி,காங்கிரஸ் கட்சி பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும்,பெண்களின் தாலி கொடியைப் பற்றியும் இழிவாக தொடர்ந்து எல்லா பரப்புரைகளிலும் பேசி கொண்டு உள்ளார் இதனை கண்டித்து இன்று 30/04/2024…
Read more: ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
- பழனி-வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்! திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தமிழக முதல்வருக்கு கோரிக்கை! பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு…
Read more: பழனி-வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
- ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா :- தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்த்திடும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம் அம்மூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி தண்ணீர்-மோர் பந்தல்களை திறந்து வைத்து இளநீர், தர்பூசணிபழம், முலாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள், மோர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இதில்…
Read more: ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்-மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு..! சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்திடுக! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சுற்றுலாவை நம்பி…
Read more: ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ்-மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திடுக-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
- வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்
வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, கோடைக்கால நீர் மோர் பந்தலை தமிழக முன்னாள் அமைச்சரும், நன்னில சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான ஆர். காமராஜ் திறந்து வைத்து, நீர்மோர், தர்பூசணி பழம், பனம் நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் வலங்கைமான்…
Read more: வலங்கைமானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்
- கொளக்காநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில்கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி,…
Read more: கொளக்காநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில்கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- விசிக கட்சிக் கொடி கம்பம் அகற்றம்- கட்சினர் வாக்குவாதம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தையின் கட்சியின் ஒருங்கிணைப்பில் புட்டிரெட்டிபட்டி பகுதியில் முகாம் கட்டமைப்பு மற்றும் முகம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து விசிக்காவின் புதிய கொடிக்கம்பம் நடப்பட்டு கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்…
Read more: விசிக கட்சிக் கொடி கம்பம் அகற்றம்- கட்சினர் வாக்குவாதம்
- ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறக்க தலைமை து தில்லை நகரக் கழக செயலாளர் சிறப்பு அழைப்பாளர் தமிழகம் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி திறந்து வைத்து மக்களுக்கு மோர் தர்ப்பூசணி முலாம்பழம் வெள்ளரிக்காய் இளநீர் நுங்கு வழங்கப்பட்டது வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி…
Read more: ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- அலங்காநல்லூரில் அதிமுக நகர் கழகம் சார்பாக ஒரு வாரமாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்
அலங்காநல்லூர்.ஏப்.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி வாட்டி வதைக்கிறது இந்த நிலையில் அதிமுக நகர் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து ஒரு வாரமாக நீர் மோர் நகர் கழக செயலாளர் அழகுராஜ் தலைமையில் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை என்பதால் மதியம் வணிகர்களும் காய்கறி வாங்க வந்த பொதுமக்களும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிமுக நீர் மோர்…
Read more: அலங்காநல்லூரில் அதிமுக நகர் கழகம் சார்பாக ஒரு வாரமாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்
- ஈரோடு மாநகர் மகிளா காங்கிரஸ் சார்பாக 30.04. 2024 கண்டன ஆர்ப்பாட்டம்.!
ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாஜக பிரதமர் மோடியின் வரம்பற்ற வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் அறிவுறுத்தலின் படி,ராஜஸ்தானில் 21/04/2024-ல் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாஜகவின் பிரதமர் மோடி,காங்கிரஸ் கட்சி பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும்,பெண்களின் தாலி கொடியைப் பற்றியும் இழிவாக தொடர்ந்து எல்லா பரப்புரைகளிலும் பேசி கொண்டு உள்ளார், அதனை கண்டித்து வருகின்ற 30.04. 2024 அன்று மாலை சரியாக 5 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி…
Read more: ஈரோடு மாநகர் மகிளா காங்கிரஸ் சார்பாக 30.04. 2024 கண்டன ஆர்ப்பாட்டம்.!
- வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
கோவை வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் இளநீர், தர்பூசணி, மோர், சர்பத், திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பல வகைகள் நீர்மோர் பந்தலை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் துவக்கி வைத்தார் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் தாக்கத்தை தீர்க்க நீர்மோர் பந்தல்களை திமுக திறக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், அணி அமைப்பாளர்…
Read more: வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
- தங்க தமிழ்ச்செல்வனிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் -திமுக நிர்வாகி மகேஸ்வரன்
தேனி மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளரு ம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவருமானபோடிநாயக்கனூர் 20 வது வார்டு நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான பி. எஸ். பி. மகேஸ்வரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து ஆசி பெற்றார்
- போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
போடிநாயக்கனூரில் அண்ணா திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்டி .கே. ஐக்கையன் திறந்து வைத்தார்.\ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி அண்ணா திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் தலைமையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் படி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர் நுங்கு மோர் தண்ணீர்…
Read more: போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
- கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா;– தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூரில் அதிமுக கழகபொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது இவ்விழாவில்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், தென்காசி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கே…
Read more: கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்க காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது இதில் தேமுதிக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மக்கள் சேவகர் சி.ஏகாம்பரம் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி வெள்ளரிக்காய் போன்ற…
Read more: காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம்
வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில்பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்;- தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் திமு கழகம் ஏற்பாட்டில் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்தென்காசி சாந்தி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்குவீரசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் தலைமை தாங்கினார்கள் நிகழ்ச்சிக்கு முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மைதீன்…
Read more: வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம்
- கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கடையம் பேருந்து நிலையத்தில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா;- தென்காசி மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்ஜெயக்குமார் தலைமை தாங்கினார் கழக நிர்வாகி சுரேஷ் அனைவரையும் வரவேற்றார் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர்வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுநீர் மோர் பந்தல் திறந்து பொது மக்களுக்கு வழங்கி பேசினார்…
Read more: கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகரில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நீர்மோர் பந்தலை முன்னாள் துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆன பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பங்கேற்று ரிப்பன் வெட்டி நீர் மோர்…
Read more: திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என கட்சியை தொடங்கி அறிமுகம் செய்தார். நடிகர் விஜய் கட்சியை தொடங்கிய நாள் முதலே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை…
Read more: கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
- அதிமுக சார்பில் தொழுப்பேடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அதிமுக சார்பில் தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்தண்ணீர் பந்தல் திறப்பு விழா. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் கழக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்கவாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தினை தீர்க்கமதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பேருந்து நிலையத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மருத்துவர் ரங்கராஜன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா…
Read more: அதிமுக சார்பில் தொழுப்பேடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- கலசப்பாக்கம் பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நீர் மோர் , இளநீர் , தர்பூசணி குளிர்பானங்களை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ , பெ.சு.தி சரவணன் வழங்கினார் புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் அதிகமாக உள்ளதால் மக்களுக்கு தாகம் தணிப்பதற்கு நேற்று தண்ணீர் பந்தலை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ , பெ.சு.தி சரவணன் திறந்து…
Read more: கலசப்பாக்கம் பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த தேனி தொகுதி அதிமுக வேட்பாளர்
அண்ணா திமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட வி.டி. நாராயண சாமி சந்தித்து அண்ணா திமுக வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார். உடன் தேனி மாவட்ட செயலாளர் மு ருக் கோடை ராமர் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்
மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்.!!!. சுமைதாங்கி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் S. மாஸ்கோ அவர்கள் RLV ஜனநாயக பேரவையின்நிறுவனத்தலைவர் R.L. வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து , தான் கடந்த 10 ஆண்டுகளாக வில்லியனூர் தொகுதியில் சுமை தாங்கி அறக்கட்டளை என்கிற டிரஸ்ட் நடத்தி வருகிறேன் என்றும்,. அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்து வருகிறேன். அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான…
Read more: புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஆர். எல். வி. ஜனநாயக பேரவையில் இணைந்தார்
- தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் திறந்து வைத்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் முழுவது ம் கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதன்படி தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் மூன்றாவது மைல் பகுதியில் மோர் நீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது அதிமுக பகுதி செயலாளர் முருகன் தலைமையில் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை மற்றும் சந்தானம் .டேக்…
Read more: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் திறந்து வைத்தார்
- திருவொற்றியூரில் சாலை மறியல் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திருவொற்றியூரில் சாலை மறியல் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்இரண்டு நாட்களுக்கு முன் அ. தி. மு. க சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் இருந்த முன்னாள் முதல்வர்கள் படத்தை கிழித்தெறிந்த மாநகராட்சி ஊழியர்களை கண்டித்து தமது தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே . குப்பன் திருவொற்றியூர். சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே முன்னாள் எம். எல். ஏ கே. குப்பன் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் அ. தி.…
Read more: திருவொற்றியூரில் சாலை மறியல் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- ராணிப்பேட்டை அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
ராணிப்பேட்டை மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி (எ)சித்தார்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பங்கேற்பு :- தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க இராணிப்பேட்டை மேற்கு செயலாளர் அஇஅதிமுக சார்பில்…
Read more: ராணிப்பேட்டை அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்- முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பேச்சு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாநல்லூர் நால் ரோட்டில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட…
Read more: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்- முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்
- வேடசந்தூர் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே கோடைகால வெப்பத்தின் காரணமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். உடன் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர்…
Read more: வேடசந்தூர் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்
சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில் பொது மக்களின் குடிநீர்தாகத்தை தனித்திடும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி திறந்து வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகையா, விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், மானூர் வடக்கு…
Read more: சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்
- இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும். தமிழகத்தில் பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 39…
Read more: இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்
- அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர்பழம், சர்பத், இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார். அருகில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி, நகர இணை செயலாளர் புலியம்மாள் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன் கேபிள்பாஸ்கரன், சுந்தர்…
Read more: அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், மற்றும் தண்ணீர்பழம், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளைபிஞ்சு,…
Read more: மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட கழக பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக…
Read more: அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
- தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார். மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40. பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி நேற்று காலை வாடிப்பட்டிலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டார் அப்போது முன்னாள் அமைச்சரும் எதிர் கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி உதயகுமார் நடை பயணம் மமேற்கொண்ட. தொண்டருக்கு ஆசி…
Read more: தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
- பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் நீர்மோர்,சர்பத், தர்பூசணி பழம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் பொழுது தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர், பெரியகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர் கழகச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட விவசாய அணி…
Read more: பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
- சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அஇஅதிமுக நகர்…
Read more: சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
- சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி
டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது செய்ய வாய்ப்பு. சிவகங்கையில் எச். ராஜா பேட்டி. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை…
Read more: சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி
- மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்வது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் அதிமுக மணப்பாறை நகர கழகம் சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read more: மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மேல கபிஸ்தலம் , கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தனசாமி துவக்கி வைத்தார்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பாலக்கரையில் மேல கபிஸ்தலம் ஊராட்சி ,கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் விழாவினை தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி பழங்கள் வழங்கினார். இதில்…
Read more: கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
- தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
இலக்கியம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இலக்கியம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் நீர் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை. ரவி,…
Read more: தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும்-ஜவாஹிருல்லா எம். எல்.ஏ
மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில்…
Read more: கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும்-ஜவாஹிருல்லா எம். எல்.ஏ
- துர்நாற்றம் வீசுகின்றது – திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார்
ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் 9942512340 திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசி ஊராட்சி,அத்திப்பாளையம் ஊர் எல்லையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசுகின்றது என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார் கொடுத்தனர் உடனடியாக அவர் இரவு நேரத்தில் பிளாஸ்டிக் ஆலையை ஆய்வு செய்தார். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரி கனவு என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்கல்வி கல்வி படிப்பை தேர்வு செய்ய ஏதுவாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு…
Read more: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
- மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர்ஏப்ரல்.25 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று மாதவரம் தொகுதியில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்ட போலீஸார்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில், மாதவரம் மந்தைவெளி பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி…
Read more: மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
- கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் , கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள…
Read more: கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
- கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி ,கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை…
Read more: கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
- வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமானச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு பதிவேடுகளில்…
Read more: வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
- தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார். வயநாடு தொகுதியில் இருந்து பாசிசத்தை ஒழிக்க தீப்பொறி கிளம்பி இருக்கிறது. தோல்வி பயத்தில் அச்சத்தில் மோடி பிரதமர், தலைவர் என்ற தகுதியை மீறி தேசிய கட்சி என்பதை மீறி மிகவும் கீழ்த்தரமான…
Read more: தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
- தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….! தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது. குறிப்பாக, ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நடந்து இருப்பதை தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் பார்த்து வேதனையாக இருக்கின்றது… போதை பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக செயல்பட…
Read more: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்
- பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்-தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
பிரதமர் மோடி மக்களுக்காக பேசுகிறார், ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செல்கிறார்-கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி…பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல…
Read more: பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்-தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
- 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா
வெறுப்பு பரப்புரை பேசிய மோடி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நடுநிலையை நிருபீக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி சென்னை விமான நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு உள்பட முதற்கட்டமாக நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கிடைத்து இருக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழந்து…
Read more: 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா
- இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி
இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை மோடி கேலி செய்வதா தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி கண்டனம் சென்னை விமான நிலையத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீன சையத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது. ராஜஸ்தானில் பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி கேலி செய்து உள்ளார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து உள்ளது. மனிப்பூரில் பெண்களுக்கு…
Read more: இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி
- கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்
கோவை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்… தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல் 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக வினர்…
Read more: கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்
- பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு
தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ் 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை…
Read more: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு
- திண்டுக்கல்.நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது
வெ.முருகேசன் -மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது தமிழக முழுவதும் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிமுக கூட்டணி கட்சியின் எஸ் டி பி ஐ வேட்பாளராக முகமது முபாரக் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக பாட்டாளி…
Read more: திண்டுக்கல்.நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது
- இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை
சுரண்டை திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது தென்காசி மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆசியுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வெற்றிக்காக தென்காசி தொகுதியில் பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்க்கும், கழக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பிக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு…
Read more: இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை
- மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்புமதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. அங்கு 750 போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். மதுரை மருத்துவக்கல்லூரி மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கானவாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலூர் சட்டமன்ற தொகுதியில் |272 வாக்குசாவடிகளும், கிழக்கு…
Read more: மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாகரல் ஏ.வி.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே. தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி,…
Read more: உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
- மதுரை-வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா , மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் , மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு சீல் வைக்கப்பட்டது.சீல் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்
காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் காவல்துறையினர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஆஷா அஜித், தகவல். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழகத்திற்கு ஒரே கட்டமாக நேற்றையதினம் (19.04.2024) பாராளுமன்ற…
Read more: வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்
- வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி – கார்த்தி சிதம்பரம் எம்பி புகார்
சிவகங்கை தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்களித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதலில் வைக்க வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டாவதாகவும்,…
Read more: வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி – கார்த்தி சிதம்பரம் எம்பி புகார்
- கடலூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு பெரியார் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர்.
- வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றி
இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க புதிய வழிமுறைகளை அவ்வாணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் பேட்டி நாமக்கல்லில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் செய்தியாளர்களை (20.4.2024) சந்தித்தார். அப்போது கூறிய அவர், இந்தியாவிற்கு…
Read more: வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றி
- இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள்-மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுகடலூர் வடுகபாளையம் பகுதியில் அமைந்துள்ள சங்கீதா சாந்தம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது தலைமை பாலச்சந்தர் மாவட்ட…
Read more: இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள்-மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
- கோவை-மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது
கோவை மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – அறைகளை சுற்றி சிசிடிவி காட்சிகள், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேட்டி… கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர்,வேட்பாளர்கள்,கட்சி நிர்வாகிகள், ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய…
Read more: கோவை-மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது
- ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு மாநில பொது செயலாளர் முனைவர் லையன் கே முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த முந்திரி திராட்சை இனிப்பு வகைகள் ரோஜாப்பூ துளசி மாலைகள் கொண்டு அர்ச்சனை செய்து கோவிலில் திரண்டு இருந்த…
Read more: ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.
- புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்
புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியில் வந்து மை வைத்த விரலைக் காட்டி விட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். புதுவை மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். வெற்றி வாய்ப்பு எனக்கு மிக பிரகாசமாக உள்ளது என்பதை நான் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும்…
Read more: புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்
- தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய இடத்தின் பட்டா பெயரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று உள்ளது இதனை மாற்றக்கோரி பலமுறை போராடியும் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டித்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை அப்பகுதியில் குடியிருக்கும் 260 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர் வாக்குப்பதிவு…
Read more: தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு
- வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 29 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மு. ரமணன் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியர் சுஜாதா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் செந்தில் வேல்முருகன் பங்கேற்று, மாணவிகளாகிய நீங்கள் உடலாலும், மனதாலும் வலிமை மிக்கவர்களாக திகழ…
Read more: வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்
- அமெரிக்கா மென்பொருள் என்ஜினீயரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் கிராமத்தில் வாக்கு பதிவு
இந்தியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் முதல்கட்டமாக நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல…
Read more: அமெரிக்கா மென்பொருள் என்ஜினீயரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் கிராமத்தில் வாக்கு பதிவு
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு
வாக்களித்து திரும்பல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, இலை கடை முருகன், வெற்றி செல்வம், ஆனந்த், சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா, ப்ரியா, மல்லிகா, விஜி, கனிமொழி மணிமாறன், விஜயா, சித்ரா, கிருண்ஷப்ரியா, லயா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச் சாவடியில் ஓட்டை…
Read more: ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு
- முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு
சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு நடந்தது என்ன கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆண்டாள் முள்ளு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரை ராமலிங்கம் இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார் கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலை பிடிக்காமல் VRS எழுதி கொடுத்து விட்டு சுய தொழில் செய்ய தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது சமுதாயப்…
Read more: முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு
- அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ் ஆவார் இவர் தனது வாக்கினை அத்திப்பேடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்கினை செலுத்தி னார்.
- மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு சில மையங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கினாலும் காலை 11 மணி நிலவரப்படி 25.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது முதல் முறை வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன் வந்து…
Read more: மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்
தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் – 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை தனிநபர் அடைத்ததால் ஆத்திரம் வீடுகளில் கருப்பு கொடியேந்தி போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வலையல்காரன் கொட்டாய் கிராமத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 200 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்திலிருந்து வெங்கடாபுரம் செல்ல கடந்த 40 ஆண்டுகளாக பொது வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பாதையின் நடுவே தனி நபர் ஒருவர் பட்டா நிலத்தில்…
Read more: தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்
- மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று மாதவரம் தொகுதியில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்ட போலீஸார்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில், மாதவரம் மந்தைவெளி பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி…
Read more: மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
- கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.
கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் , கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள…
Read more: கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.
- கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.
கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி ,கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை…
Read more: கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.
- மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ் கல்லூரியில் உள்ளது அவர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜபாளையம் வட்டாட்சியர் ஜெயபாண்டி தலைமையில் வருவாய் துறையினர் ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.
- நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் வாக்கை பதிவு செய்தார்
நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்திருவாரூர் மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூர் வாக்குச்சாவடி மையத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.
- கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்
நடைபெறுகின்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு கேஎன்சி மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்
- தேனி- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.
தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அடங்கிய 199 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வைத்தியநாதபுரம் வாக்குச்சாவடி எண்: 75ல் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.
- வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்
தேனி மாவட்டம் தெற்குகம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தனது வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்
- கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கத்தரி வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்
- வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கத்தரி வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்[10:40 am, 19/4/2024] PALLADAM DAMODHARAN REPORTER: பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20
- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்
மயிலாடுதுறை ஸ்ரீ குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்.
- மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஜனநாயக கடமை ஆற்றினார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
- இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று கோடியக்கரை அருகே உள்ள காங்கேசன் துறை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர் அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த…
Read more: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை
- தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிஜேபி கூட்டணி சார்பில் போட்டியிடும்தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்
- அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு
அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ் ஆவார் இவர் தனது வாக்கினை அத்திப்பேடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்கினை செலுத்தி னார்.
- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் தனது வாக்கினை செலுத்தினார்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் அவர்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்
- கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
- நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்
நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு மணிக்கு தொடங்கியது.இன்று காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை வருகின்றனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்V.S.மாதேஸ்வரன் பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்…
Read more: நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்