Month: September 2023

அரித்துவார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு

வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம்…

பட்ட பகலில் 10 நாற்காலிகளை களவாடி சென்ற மர்ம நபர்களுக்கு பாபநாசம் போலீசார் வலைவீச்சு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் கேரளா பர்னிச்சர் கடையில் பட்ட பகலில் 10 நாற்காலிகளை களவாடி சென்ற மர்ம நபர்களுக்கு பாபநாசம் போலீசார் வலைவீச்சு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் நடத்திய மாநில அளவிலான வலு தூக்கம் போட்டி

தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கம் போட்டி கோவையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பான பயிற்சி

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்…

புதுச்சேரி சேதராப்பட்டுஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு ரூ.24.26 லட்சத்தில் புனரமைப்பு

அமைச்சர் சாய்‌.ஜெ.சரவணன்குமார் பணியை தொடங்கி வைத்தார்.புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புகள் சுமார் 10 வருடமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக…

பூராணங்குப்பத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புதிய நிர்வாக அதிகாரி பெறுப்பு ஏற்பு

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி பதவி ஏற்பு விழா நேற்று…

புதுச்சேரி பாகூத் தொகுதி ஏரியில் மண் கொள்ளைமுன்னாள் எம்எல்ஏ தனவேல் ஆளும் கட்சியினர் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் ஏரியில் மண் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கள்…

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தீ மற்றும் மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி

நாமக்கல் தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப்பணித்துறை இயக்குநர் அபாஷ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா முன்னிலையில்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை- அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுதிருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும்…

கும்பகோணம் ஸ்ரீ வாசவி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் நிதியுதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தியாளர் இரா. ஏசுராஜ். கும்பகோணம் ஆரிய வைசிய சமாஜம், ஸ்ரீ வாசவி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் நிதியுதவியுடன் கும்பகோணம் ஹோஸ்ட் லயன் சங்கம், லியோ சங்கம், கும்பகோணம்…

புதுப்பட்டினத்தில் இல்லம் தோறும் திமுக- இளைஞரணி அணி நிகழ்ச்சி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வானகிரி மற்றும் புதுப்பட்டினத்தில் “இல்லம் தோறும் திமுக இளைஞரணி” என்ற திட்டத்தை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தொடக்கி…

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 11-வது மகாசபை கூட்டம்

கோவையில் நடைபெற்ற ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 11-வது மகாசபை கூட்டத்தில் ரெட்டி சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்… கோவை மாவட்ட ரெட்டி சமூக…

திருமெய்யானம் கல்காணிவட்ட பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்வாரப்பட்டதாக கல்வெட்டு வைத்து முறைகேடு செய்வதாக கிராம மக்கள் குற்றசாட்டு

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் திருமெய்யானம் கல்காணிவட்ட பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் ரூ.4.95 லட்சத்தில் தூர்வாரப்பட்டதாக கல்வெட்டு வைத்து முறைகேடு செய்வதாக கிராம மக்கள்…

இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் (IRMRA) 65வது நிறுவன மாநாடு கண்காட்சி

இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் (IRMRA) 65வது நிறுவனம், மாநாடு மற்றும் கண்காட்சி தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கீழ் இயங்கும்…

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தகம் வழங்கல்

சோழவந்தான் சோழவந்தானில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 1.4.78 மாணவிகளுக்கு வாடிப்பட்டி அருணா அம்மாவின் மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையம் சார்பாகஅ.இ.அ.தி.மு.க.நகர செயலாளர் அசோக்குமார்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…

சோசலிஸ்ட் கட்சி இந்தியா-தமிழ்நாடு ஆலோசனைக்கூட்டம்

சோசலிஸ்ட் கட்சி இந்தியா-தமிழ்நாடு.ஆலோசனைக்கூட்டம் ,தரமணி டாக்டர்லோகியா கல்விவளாகத்தில் ,மாநிலத்தலைவர் தஞ்சைஇளஞ்சிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பல்வேறுகருத்துகள் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுச்செயலாளர்கள் Dr.கோவைசுந்தர், M.சாந்தன்பிரகாஷ்.துணைத்தலைவர் C.N.குமார்,மகளீர்அணிதலைவிB.பிரியா,இளைஞர்அணிதலைவர்கண்ணன்,மாவட்டத்தலைவர்திருநாவுக்கரசு,செயலாளர் கோபால்,P.R.O.வேலுசுபராசர்,மகளீர்அணி தேன்மொழி,N.ஜெயராமன்கேமராமேன்,சோமசுந்தரம்,ஆகியோர் கலந்துகொண்டு…

கரையாபாலையூர் ஊராட்சியில் புதியதாக மடப்புரம் – பாக்கம் இணைப்பு பாலம் அடிக்கல் நாட்டு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கொரடாச்சேரி ஒன்றியம் கரையாபாலையூர் ஊராட்சியில் புதியதாக கட்டப்படவுள்ள மடப்புரம் – பாக்கம் இணைப்பு பாலம் அடிக்கல் நாட்டு விழா திருவாரூர்…

இலவச வீட்டுமனை பட்டா வேண்டி பாபநாசம் திருநங்கைகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வேண்டி திருநங்கைகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை …… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் மற்றும்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்முகாம் சீரமைப்பு கூட்டம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் வடக்கு ஒன்றியம்விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகளின்துணை அமைப்பாளர் தேன்பாக்கம் த.பா.குணசேகரன்ஒருங்கிணைப்பில் முகாம் சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செங்கை…

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் பா சிவந்தி ஆதித்தனார் பெயரில் சிறப்பு பூஜை

தென்காசி பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் 88- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் தென்காசி அருள்மிகு காசி…

சமக கட்சியின் சார்பில் கோவில்பட்டி பகுதியில் கொடியேற்று விழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமக சார்பில் கோவில்பட்டி புதுக்கிராம பகுதியில் கொடியேற்று விழா…

அழகாபுரி கிராமத்தில் நடவு முறை துவரை சாகுபடி குறித்து வேளாண்மை துறை சார்பாக விவசாயிகள் பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து அழகாபுரி கிராமத்தில் நடவுமுறை மற்றும் துவரை சாகுபடி குறித்து…

அலங்காநல்லூர் வட்டாரத்தில் சிறு தானிய சாகுபடி நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து கொண்டையம்பட்டி கிராமத்தில் சிறு தானிய சாகுபடி நடைமுறைகள் குறித்து…

கோவையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம்

கோவையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பாடிய பாடல்களை தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் பாடி அசத்திய இசை ஆர்வலர்கள்……

அருள்மிகு நாமக்கல் ஆஞ்சிநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவின் முகூர்தகால் ஊன்றும் நிகழ்வு

வரும் நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு நாமக்கல் ஆஞ்சிநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவின் முகூர்தகால் ஊன்றும் நிகழ்வு இன்று…

காட்டுமன்னார்கோயிலில்தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் கடலூர்…

மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் ஐம்பதாவது பொதுக்குழு கூட்டம்

செய்தி: சத்தியமூர்த்தி மேட்டுப்பாளையம். மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் ஐம்பதாவது பொதுக்குழு கூட்டம் தமிழ் சங்க அறக்கட்டளை கலையரங்கத்தில் நடைபெற்றது.மேட்டுப்பாளையத்தில் தமிழ் சங்கம் கடந்த 1963 ஆம் ஆண்டு…

கோவையில் தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கத்தின் 17 வது பொதுக்குழு கூட்டம்

கோவையில் தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கத்தின் 17 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது… தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கத்தின் 17 வது பொதுக்குழு கூட்டம் கோவைபுதூரில் உள்ள…

விளாங்குறிச்சி சாலைகளில் நடைபெறும் சாலை பணிகள்- கோவை வந்த முதல்வர் திடீரென ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி,விளாங்குறிச்சி சாலைகளில் நடைபெறும் சாலை பணிகளை கோவை வந்த முதல்வர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்… திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும்…

கோவையில் மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம்

கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது…. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும்…

தஞ்சையில் சரபோஜி மன்னரின் 246 வது பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜோ.லியோ. சரபோஜி மன்னரின் 24 6 வது பிறந்தநாள் விழா. தஞ்சையில் சோழ மன்னர்களுக்கு பின், நாயக்கர்களும் அவர்களுக்கு பிறகு சரபோஜி மன்னர்…

இறந்த தன் கணவரின் உடலை மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று மாரப்படைப்பால் இறந்த தன் கணவரின் உடலை தமிழக முதல்வர் மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர்…

பாபநாசத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு-போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வைரத்தோடு,தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட 5 லட்சம்…

தஞ்சாவூர்-36 ஆண்டுகளுக்கு பிறகு மறக்குமா நெஞ்சம் மாணவ மாணவியர் ஆசிரியர்களுடன் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. 36 ஆண்டுகளுக்கு பிறகு “மறக்குமா நெஞ்சம்” மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் சந்திப்பு. தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 36 ஆண்டுகளுக்கு பிறகு…

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜோ.லியோ. பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா வேந்தர் டாக்டர் கி.வீரமணி பங்கேற்பு. தஞ்சாவூர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பல்நோக்கு…

பாபநாசம் சட்டமன்ற தொகுதி சக்கரா பள்ளி ஊராட்சி அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சக்கரா பள்ளி ஊராட்சி பூத் கமிட்டி அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம்…

வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள்-மாணவர்களுக்கு கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி

கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு 11 வது வார்டுக்கு உட்பட்ட நடுமலைஎஸ்டேட் மற்றும் பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியில்…

வலங்கைமான் கடைவீதியில் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு திருமணம் நிறைவேற்றப்பட்டதுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜக மகளிர் அணி சார்பில் இனிப்புகள்…

திருப்பூர் மண்டலத் திற்குட்பட்ட நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பயிற்சி முகாம்

கோவையில் திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நகராட்சி நிர்வாகத்துறை பயிற்சி மையத்தின் சார்பாக நேற்று கோவையில் நடைபெற்றது இந்த…

சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பழமைவாய்ந்த ஜெனகநாராயபெருமாள் திருக்கோவில் அமைந்து உள்ளது இக்கோவில் புரட்டாசி முதல் சனி வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபதி பட்டர் தலைமையில் பெருமாளுக்கு ஏழ…

ஒசூரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் குணம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஒசூரில் உள்ள கிளைசிறையில் சிறைவாசிகள் காவலர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் குணம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி,…

சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்

எஸ்.செல்வகுமார்.செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் கோதண்டபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு…

புதுச்சேரியில் 10% ரிசர்வேஷன் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது-ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்

கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒய் 20 மாநாடு நடைபெறும் நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செயலாளர் சலீம் @ முகமது முபாரக் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடும் சர்வதேச செயலாளர் டாக்டர் வி எஸ் முகமது சலீம் என்ற முபாரக் முபாரக் அவர்களுக்கு…

வலங்கைமானில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது

வலங்கைமானில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு முதலாம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், பாபநாசம் ரோடு – சேனியர் தெரு…

வால்பாறையில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் நகரச்செயலாளரிடம் வாழ்த்து

கோவை மாவட்டம் கோவை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்படாடுள்ள கே.பி.எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் கோவை தெற்கு மாவட்ட மகளீரணி துணை அமைப்பாளர் செல்வி விஜயராஜன்…

கோட்டை முற்றுகை- பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு

கோட்டை முற்றுகை : பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு: முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட்டு…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழுவின் சார்பில் சந்திப்பு

“சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

ஆலங்குளம் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்…