ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது, விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
சுந்தரபாண்டியபுரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார். தென்காசி தெற்கு…
தென்காசி தாலுகா பகுதிகளில் மே தின விழா
தென்காசியில் மே தினவிழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி சிஐடியு…
ஆலங்குடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா
ஆலங்குடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று மாலை 5. 19…
வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி
மண்ணிசைப் பாடல்கள் பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் மண்ணிசைப் பாடல்கள்…
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் தளிஅள்ளி ஊராட்சி. கிங்காஙன்கொட்டாய் கிராமத்தில் வரும் மே 1ம்நாள் அஜித் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில்…
தென்காசியில் பொது மக்கள் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள்
தென்காசியில் பொது மக்கள் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள் தென்காசியில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் பொதுமக்கள்…
சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும்- பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் தென்காசியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்…
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா தேரோட்டம்
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு தென்காசி மாவட்டம்,கீ ழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு…
தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா
தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா தென்காசி, தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மே தினத்தை முன்னிட்டு தென்காசி விடிஎஸ்ஆர் மஹால் அருகில்…
குருவித்துறை குரு பகவான் கோவில்குருபெயர்ச்சி விழா
குருவித்துறை குரு பகவான் கோவில்குருபெயர்ச்சி விழா மேஷம் ராசிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியானார். சோழவந்தான் மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளங்கி வரும் சித்திரரத…
பெரியகுளத்தில் கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின பேரணி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின பேரணி தேனி மாவட்டம் பெரியகுளம் கம்பம் சாலையில் கனரக வாகன பழுது…
கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன்- தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கையால் மீட்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் பவித்ரன் வயது 14 இவர் மாலை 7 மணி அளவில் தனது விவசாய…
மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சுற்றுலா
மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சுற்றுலா. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே 1 உழைப்பாளர்…
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா-10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அளித்துமாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . வி. ஷ ஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் பணி ஓய்வு
பொறுப்பு முதல்வராக தர்மராஜ் நியமனம்மதுரை அரசு மருத்துமவனை டீன் ரத்னவேல் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டீனாக அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ பிரிவு…
ஏ.ஐ.யூ.டி.சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா
மதுரை தெற்கு பகுதி குழு ஏ.ஐ.யூ.டி.சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் நடைபெற்றது. பாலமுருகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பகுதி…
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பழமைவாய்ந்த அபிராமி…
தொழிலாளர்களுக்கானசிறப்பு ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பவுஞ்சூர் SMS மஹாலில் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…
ராஜபாளையத்தில் மே தின பேரணி
ராஜபாளையத்தில் மே தின பேரணி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில்ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஆகிய அமைப்புகள் இனைந்து மே தின பேரணி நடத்தினர்மாவட்ட அமைப்பு செயலாளர் வி.ரவி…
சீர்காழி சட்டை நாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டை நாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழாமாலை 5.19 மணிக்குமேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருபெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு ஹோமம்…
இலத்தூர் ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் சார்பில் மே தின விழா
இலத்தூர் ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு கிராம…
புவனகிரி சுமை தூக்கும் தொழிலாளர்களை கௌரவித்த ரோட்டரி சங்கத்தினர்
கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புவனகிரியில் உள்ள வள்ளலார் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினரை ரோட்டரி தலைவர் சேஷாத்ரி…
மதுரையில் ரயில்வே பெண் கார்டை தாக்கி செல்போன் – பணம் பறித்த சிறுவர்கள் கைது….
மதுரை கூடல்நகர் சரக்கு ரெயில் முனையத்தில் இருந்து நெல்லை செல்வதற்காக காலிப் பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தி னம் மதுரை ரெயில் நிலையத்தை நோக்கி…
பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா
பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது.…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி…
பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்க தொழிலாளர் பேரவையின் சார்பில் மே தின விழா
பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்கத் தொழிலாளர்கள் பேரவையின் சார்பில் நடைபெறும் மே தின விழாவில் பண்ருட்டி நகர மன்ற தலைவர்…
துறையூரில் ரோட்டரி சங்க சார்பில் மகளிர்கான இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பாக்யலட்சுமி திருமண மண்டபத்தில் ஏப்ரல் 28ந் தேதி துறையூர் ரோட்டரி சங்கம் மற்றும் திருச்சி காவேரி…
மே தினத்தை முன்னிட்டு பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற நிர்வாக இயக்குநர்
மே தினத்தை முன்னிட்டு பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற நிர்வாக இயக்குநர்…. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, உழைப்பாளிகள் தினமான இன்று மதுரையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில்…
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியதுணை ஆணையர், 14 சப்-இன்ஸ்பெக்டர் கள் பணி ஓய்வு
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியதுணை ஆணையர், 14 சப்-இன்ஸ்பெக்டர் கள் பணி ஓய்வு……. மதுரை மாநகர் தலைமையிடத்து காவல் துணை ஆணையராக பணிபுரிந்த மங்களேஸ்வரன் நேற்று…
புழல் -பழைய மின் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் தீ விபத்து
புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் அனுகு பிரதான சாலையில் ,ஓம் சக்தி நகரில் , உள்ள பழைய மின் சாதனங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோனில்…
பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் கழிவு நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ வடகரை ஸ்டேட் பேங்க் காலனி துர்க்கை அம்மன் கோவில் தெரு பகுதியில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய பராமரிப்பு…
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம்
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்த…
பெரம்பலூர் : கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க திறப்புவிழா:
பெரம்பலூர் : கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க திறப்புவிழா: பெரம்பலூர் அருகே அமைந்துள்ள டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 4000 – க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையில்…
திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள்…
சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.…
கொள்ளிடத்தில் மே தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ,மாணவிகள் உலக சாதனை முயற்சி
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மே தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ,மாணவிகள் உலக சாதனை முயற்சி .20 மாவட்டங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட…
தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம் சார்பில் மே தின விழா
தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம் சார்பில் மே தின விழா தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம்…
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மே தொழிலாளர் தின கொண்டாட்டம்.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று மே தொழிலாளர் தின கொண்டாட்டம்.! ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று 01/05/2024 காலை…
சென்னை உள்நாட்டு முனையத்தில் முக்கிய பிரமுகர்கள் கேட்டில் 7அடி உயரமுடைய கண்ணாடி கதவு திடீரென நொறுங்கி உடைந்ததால் பரபரப்பு
சென்னை உள்நாட்டு முனையத்தில் முக்கிய பிரமுகர்கள் கேட்டில் 7அடி உயரமுடைய கண்ணாடி கதவு திடீரென நொறுங்கி உடைந்ததால் பரபரப்பு சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு…
வங்கி ஏடிஎம்மில் தொடர்ச்சியாக 2 மணி நேரத்திற்கு மேல் சைரன் ஒலி!
வங்கி ஏடிஎம்மில் தொடர்ச்சியாக 2 மணி நேரத்திற்கு மேல் சைரன் ஒலி! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஐஓபி வங்கியின் ஏடிஎம் உள்ளது. 24…
திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக மே தின நல்வாழ்த்துக்கள்
மே தின நல்வாழ்த்துக்கள். திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக. திருவாரூர் கீழ வீதியில் மே தின கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உறுப்பினர்கள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக்…
துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 38வது நாள் நீர்மோர் வழங்கல்
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் உழைப்பாளர்கள் தினமான மே 01ல் சி.ராஜதுரை ஏற்றப்பாட்டில் துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 38வது நாள் நீர்மோர் வழங்கல் துறையூர்…
பெரம்பலூர் :மே-01- தொழிலாளர் தினம் பேரணி!
பெரம்பலூர் :மே-01- தொழிலாளர் தினம் பேரணி! சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் சாலையில்…
தேனி-ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாம்
தேனி மாவட்டம்ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.ஷ ஜீவனாதொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீரபாண்டி பேரூராட்சிகுட்பட்ட சத்திரப்பட்டி…
மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்ட சமூக ஆர்வலர்
மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்ட சமூக ஆர்வலர் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மிக வறுமை நிலையில் உள்ள…
தாராபுரம் குண்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது சேதம்
தாராபுரம் செய்தியாளர் பிரபு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி வாகனம் முற்றிலும்…
உலகப் புகழ்பெற்ற ஓவியர் இராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா உள்ளிட்ட போட்டி
உலகப் புகழ்பெற்ற ஓவியர் இராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்பு. திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே…
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர்…
பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி திறந்து வைத்தார்….…