பெரம்பலூர் மாவட்டத்தில் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில்,தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.…
மணலி மண்டல குழு கூட்டம்
திருவொற்றியூர் பருவ மழைக்கு அனைத்து துறை அலுவலர்களும் சேர்த்து பணியாற்ற வேண்டும் மண்டல குழு தலைவர் கூட்டத்தில் வேண்டு கோள் இந்த கூட்டத்தில் பொறுப்பு உதவி கமிஷனர்…
திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு
திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிபரிசு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் சார்பாக தீபாவளி பரிசு கமுதி வடக்கு ஒன்றிய கழக…
திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்:- விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு…
சீர்காழி சுற்று வட்டார பகுதியில் கனமழை தீபாவளி பண்டிகையை ஒட்டி தர கடை அமைத்த வியாபாரிகள் பாதிப்பு
எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சுற்று வட்டார பகுதியில் பரவலாக விட்டு விட்டு கனமழை தீபாவளி பண்டிகையை ஒட்டி தர கடை அமைத்த வியாபாரிகள் பாதிப்பு கடலோர…
புதுச்சேரியில் திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு, புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொய்வழக்கு ஆகியவற்றைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.…
தோட்டக்கலை பயிர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராகாவும் பருத்தி, பயிறு வகைகள், காய்கறி பயிர்கள் மாற்று பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி, விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாகவும்…
பஜன்கோவா கல்லூரியில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள், மாணவியர் கலந்தாய்வு கூட்டம்.
காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (15.10.2025) மதியம் தொடங்கி…
வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் மானியம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர்.அக்.16. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில்…
மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!
மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!-பல லட்சம் ரூபாய் சேதம்; 5 டூ வீலர்களும் தீயில் கருகின!! மதுரை கீரைத்துறை அருகே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம்…
அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் தி.மு.க அரசின்…
தூத்துக்குடி பிரதான சாலை திருச்செந்தூர் திருப்பத்தில் பெரியபள்ளம் சீர் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கோரிக்கை
தூத்துக்குடி பிரதான சாலையான திருச்செந்தூர் திருப்பத்தில் பெரியபள்ளம் சீர் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் MS.முத்துகோரிக்கை…….. நன்றிMs.முத்துமாநகர செயலாளர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதூத்துக்குடி
தேனி அருகே பனை நடவு
தேனி அருகே பனை மரங்களை நடவு செய்த ஊராட்சி செயலாளர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ஊராட்சி எல்லைக்கு…
திருச்சி மத்திய சிறைச்சாலையை இடம் மாற்ற எம்எல்ஏ கோரிக்கை
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரையில் உள்ள மகளிருக்கான மத்திய சிறைச்சாலையை மாநகருக்கு வெளியே…
குடவாசலில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர் காங்கிரஸ் சங்கம் ஐஎன்டியுசி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குடவாசல் வட்டார தலைவர் மினிய…
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜி.ரவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் உதவித்தொகை பெற அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில்தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நம் தாய்மொழியாம் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த…
தார்ச்சாலை அமைத்து தரவேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் திருமுட்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிக பெரிய கிராமம் இந்த பஞ்சாயத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மிகவும் சேதம் அடைந்த முதன்மை சாலை…
மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உதவி கமிஷனர் ஆய்வு
மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசஸ்தலை ஆற்றங்கரையை நீர்வளத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணைய ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி…
பாஜக மாநில தலைவர் பிறந்த நாள் சின்னமனூரில் சிறப்பு அபிஷேகம்
பாஜக மாநில தலைவர் பிறந்த நாள் சின்னமனூரில் சிறப்பு அபிஷேகம் தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் முன்னாள் நகரத் தலைவர் இ.லோகேந்திர…
ஆவூர் ஊராட்சியில் 7 கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் முன்னதாக பத்து முகாம்கள் நடைபெற்ற நிலையில் 11- வது இறுதி முகாமாக ஆவூர் ஊராட்சியில் ஆவூர், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வீராணம்,…
தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா
தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு…
பாதுகாப்பு வழங்க கோரி பெண் தனது குழந்தைகளுடன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் மகேந்திர பிரபு.பைனான்ஸ் வேலை செய்து வரும் இவருக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு நிர்வாகியான அசோக்குமார் என்பவருக்கு முன்விரோதம்…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்வு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000-2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள்…
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூரில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த முறை…
மண்ணச்சநல்லூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றி…
வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.உதயகுமாரின் 75- வது அகவை நிறைவு விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சமரசமற்ற போராளி,…
வாயலபாடி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை
எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வாயலபாடி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை. பெரம்பலூர்.அக்.15. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி, கீரனூர்,…
தேனியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தேனியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக மாவட்டத் தலைவர் பி…
கட்டிட தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தல் !
புதுச்சேரி கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் கட்டிட தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு கட்டிட தொழிலாளர்களுக்கு…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் போராட்டம்
திருவாரூர் செய்தியாளர் வேலை செந்தில் திருவாரூர், அக்.16- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய…
வால்பாறை வட்டக்கிளை பொதுக்குழு கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…
முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்
தட்டனந்தல் கிராம மக்கள் நூதனபோராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தட்டனேந்தல் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வராததால் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி…
தென்குவளவேலி அரசு பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை தொடக்கம்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அனைவரும் கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து “மீண்டும்…
வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், வால்பாறை வட்டக்கிளை பொதுக்குழு கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கொ.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…
திருப்புல்லாணி திமுக ஆலோசனைகூட்டம்
திருப்புல்லாணி திமுக ஆலோசனைகூட்டம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும்…
வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்” நிகழ்ச்சி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து…
திருச்சி ஆவணங்களை மாற்றி தேர்தலில் போட்டி- 3ஆண்டு சிறை
சமயபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, பட்டியலின மக்களின் சலுகைகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து, இருங்கலூர் 9வது வார்டில் போட்டியிட்டது தொடர்பாக திருச்சி முதலாவது…
கோவை அருகே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். பாரிவேந்தர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின்…
கொம்பாக்கத்தில் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம்
துரை செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரியில் பொது மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இது…
பெரும் பேர்கண்டிகை ஊராட்சியில் மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு மாவட்ட அளவிலான சந்திப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும் பேர்கண்டிகை ஊராட்சியில் தத்தகிரி திருமண மண்டபத்தில் மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கான (Rag Pickers) மாவட்ட அளவிலான சந்திப்பு முகாம் நடைபெற்றது.…
அரங்கனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் அரங்கனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மஹாலில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியரின்…
தீயணைப்பு நிலையத்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புஇரண்டு நாள்கள் நடைபெற்றது. கமுதி தீயணைப்பு மீட்பு பணிகள்…