போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பாஜக பயிலரங்கம்
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பாஜக பயிலரங்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 பாஜக கட்சியின் பயிலரங்கம் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி…
சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
கடலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்குரூ.21,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை…
எழுத்தறிவும் படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம்-மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
எழுத்தறிவும், படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் பல அடுக்கு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதை மாநகராட்சி மேயர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர். நவ. 10பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்…
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு செவிலிய மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவில் காமதேனு கலைக் கல்லூரியின் நிறுவனர் பெருமாள்…
ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம் : “பூஜ்ஜியம் நில மதிப்பு – விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசின் சட்டவிரோதம்!” – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி…
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணிளினி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு…
தஞ்சையில் மானஸா அகாடமி சார்பில் உடல் உறுப்பு தான குறித்து இதய வடிவில் விழிப்புணர்வு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை மானஸா அகாடமி சார்பில் நடைபெற்றது தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வைத்து உடல் உறுப்பு…
கரூரில் மாரத்தான் போட்டி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு சிஐஐ-ன் 2030க்குள் 50,000கோடி விஷன் விழிப்புணர்வு திட்டம்.. கரூரில், நடைபெற்ற 5, 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும் 3 கிலோ…
புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா
கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 15 மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை,7 மாணவர்களுக்கு மறுமதிப்பீடு, 6 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்,…
கடலூர்2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளிஇயல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்
2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளிஇயல் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 07.11.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ., வெளியிட்டார்.இந்நிகழச்சியில் புள்ளிஇயல் துணை இயக்குநர்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் பொது குழு கூட்டம் கோவை உக்கடம் லாரிப்பேட்டை பிலால் நகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமையக தவ்ஹீத் பள்ளிவாசலில்…
மஞ்சக்குப்பம் சாலை பகுதிகளில் மின் விளக்குகள்- பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம்வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மின்கம்பத்துடன் கூடிய 128 அலங்கார மின் விளக்குகளை…
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக ஓவியப் போட்டி
நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலையில், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக ஓவிய போட்டி மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது..…
சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை கிளை சார்பாக மாநில அளவிலான கியோகுஷின் கராத்தே போட்டி
கோவையில் சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை மாவட்ட கிளை சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது.. கியோகுஷின் கராத்தே ஸ்டைல்…
வடலூரில் இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம்
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர், பிரைடு லயன்ஸ் கிளப் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை தலைவர்…
கோவையில் தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் ஃபெடரேஷன் சார்பாக அச்சகத் தொழில் நுட்ப கண்காட்சி
அச்சக தொழில் துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் காட்சி படுத்தல் கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு சார்பாக பிரிண்ட் கான் 2025…
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு கல்வியாளர் அரியலூர் நல்லப்பன் சால்வை அணிவித்து வாழ்த்து…
யாரையும் நாங்கள் த.வெ.க பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை-மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி பரபரப்பு பேட்டி.
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மயிலாடுதுறை மாவட்ட…
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் (83.97%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன- மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் மற்றும் ஆனந்தகிரி பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட…
2026 சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் சூழ்ச்சியை திமுக முறியடிக்கும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா பேச்சு
புதுச்சேரியில் கால்பதிக்க மத்திய பாஜக அரசு எந்த மாதிரியான சூழ்ச்சியை செய்தாலும் அதனை திமுக முறியடித்து திராவிடம் வெல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசி…
மணக்கால் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் மகேஷ் மற்றும் உதவி இயக்குனர் கண்ணன் ஆலோசனைப் படி மணக்குண்டு…
கரூரில் பாஜக முகவர்கள் பயிலரங்கம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பா.ஜ.க வின் முகவர்கள் பயிலரங்கம்.. பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்கம் வடக்குப்…
திருப்பட்டினம் தொகுதி பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அப்பகுதி கிளைத் தீர்மானம்
திருப்பட்டிணம் கொம்யூன், போலகம் கிராமத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் பக்கத்தில் உள்ள அன்பு திடல் தெற்கு தெருவில், இலக்கம் 1-ல் வசிக்கும் அப்பகுதி விவசாயி…
பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா
திருவாரூர் செய்தியாளர் வேலா, செந்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் அடக்கமான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு… மனித…
கீழராமநதியில் சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா…
திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.அவைத்தலைவர் நடனசபாபதி…
கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை கல்லூரி மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி…
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிவறை பூட்டி வைத்ததால் பயணிகள் அவதி – நகராட்சி நிர்வாகம் அலட்சியம்!
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிவறை பூட்டி வைத்ததால் பயணிகள் அவதி – நகராட்சி நிர்வாகம் அலட்சியம்! பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து…
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் நவம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம்
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் நவம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம் மன்னார்குடி எஸ் பி ஏ பதின்மப்பள்ளியில் நடைபெற்றது. தென்பரை தமிழன்பன் கவியரங்க தலைமை ஏற்று கவியரங்கத்தை நடத்தினார்…
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி
தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் நடைபெற்ற நலம்…
கொரடாச்சேரி மேற்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மேற்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை வகித்தார், முன்னதாக…
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் – தாராபுரத்தில் ஆலோசனை கூட்டம்
தாராபுரம் செய்தியாளர்பிரபுசெல்:9715328420 தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் – தாராபுரத்தில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலையில் உள்ள குமரன் அரங்கில், தமிழக விவசாயிகள்…
எண்ணூரில் கஞ்சா வியாபாரி கைது
எண்ணூர் மேம்பாலம் அருகே எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர மோகன் மற்றும் உதவி ஆணையர் வீரகுமார் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அத்திப்பட்டு…
திருவாரூர் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா
கூத்தாநல்லூர், நவ.09 மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜ்ரத்…
அரியலூரில் கோவை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரியலூர் அண்ணா…
வலங்கைமான் ஊராட்சி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் விஜயலட்சுமி…
தூத்துக்குடியில் வரும் 11ம் தேதி ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து…
5000 லிட்டர் கலபட டீசல் பறிமுதல்- குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் அதிரடி
சேலம் மாவட்டம்: சேலம் மாவட்டம் குடியுரிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் ருபேஷ் குமார் மீனா ஐ பி ஏஸ் மற்றும் கோவை மண்டல…
வலங்கைமான் கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் கடந்த ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒராண்டு நிறைவுற்ற நிலையில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ…
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு விழா நிகழ்வு..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா தேசபக்தி பாடலுடன் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய…
கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அதிமுகவில் இணைந்தார்
தென்காசி, தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நா.ராமஜெயா தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில்…
மதுரையில் வீரமாமுனிவரின் 346 வது ஆண்டு பிறந்தநாள் விழா
மதுரையில் புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி வீரமாமுனிவர் அறக்கட்டளை சார்பில் வீரமாமுனிவரின் 346 வது பிறந்த நாளை முன்னிட்டு பாத்திமா கல்லூரி அருகில் உள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்குப்…
மதுரையில் உலகத் தமிழ் சங்க விழா-
தன்னம்பிக்கையை தரும் இலக்கியங்களை மாணவர்கள் படிக்கவேண்டும் என, மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. உலகத் தமிழ்ச்சங்கமும், மதுரை ஏ.பி.டி துரைராஜ் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து,…
வலங்கைமானில் இலவச கண் பரிசோதனை முகாம்- ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழே அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ, ஆர்.காமராஜ், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை…
கேலக்ஸி முகவர்களுக்கான இலவச பல் சிகிச்சை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம்-:கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில் இலவச…
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150ஆம் ஆண்டு விழா
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150ஆம் ஆண்டு விழா.. திருவாரூர் அரசு உதவி பெறும் வ.…
அமராவதி ஆற்றில் மூழ்கி இருவர் பரிதாப பலி – தாராபுரம் அருகே சோகம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அமராவதி ஆற்றில் மூழ்கி இருவர் பரிதாப பலி – தாராபுரம் அருகே சோகம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல்…
பொதுமக்களுக்கு இடையூறு என்றால் கடைகள் தேவை இல்லை- மாநகராட்சி அதிகாரி
தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த…
காரைக்காலில் சாலை விரிவாக்கம் பணி-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார்
பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21-இலட்சம் 10-ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாஸ் நகர் விரிவாக்கம் மற்றும் இரண்டாம் தொரு…
புதுச்சேரியில் பாரம்பரிய நாட்டு மரங்கள் நடும் தொடக்க விழா
புதுச்சேரி, கேந்திரிய வித்யாலயா-1, ஜிப்மர் வளாகத்தில், அகிரா மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் (Akira Miyawaki Forest Project) Chemfab Alkalis Limited CSR உதவியுடன்…
காஞ்சிபுரத்தில் பேக்கர்ஸ் திறப்பு விழா-திமுக மாநகர செயலாளர் சிகேவி. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள கே டி எஸ் மணி மாளிகை, திமுக நகர கட்டிடத்தில், உலகப் புகழ்பெற்ற பாஸ்கின் ரோபிட்ஸ் மற்றும் பர்கர் மேன்…
ஆவூரில் திமுக சார்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ” தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…
நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது- கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்டம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்தகவல்…
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர். நவ. 08. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல்…
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
பெரம்பலூர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும்…
சாலை பழுதை சரி செய்ய கோரி நடிகர் காசிலிங்கம் போராட்டம்
தூத்துக்குடி நகரில் சாலையின் அவலநிலை குறித்து கவனம் ஈர்க்க பாஜக பிரமுகரும், “அங்காடி தெரு” திரைப்படத்தில் நடித்த நடிகருமான காசிலிங்கம், இன்று (8.11.2025) காலை 11 மணியளவில்…
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் அரியலூர்…
இலங்கை வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சேலத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்த இலங்கையைச் சேர்ந்த வாலிபர் லூக்சானன், திருச்சி அண்ணாமலை நகரில் நண்பரை பார்க்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு…
ஆனைமலைஸ் ஐசர் புதிய ஷோரூம் & சர்வீஸ் மையம் கோவை அரசூரில் திறப்பு
கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான…
கோவில்பட்டியில் புதிதாக மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர்
தமிழக அரசு சார்பில், சட்டசபை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை…
இந்திய ஹாக்கி 100 – ஆயிரம் மாணவர்கள் தேசியக்கொடியுடன் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி
இந்திய ஹாக்கி சர்வதேச ஹாக்கியுடன் இணைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நேற்று இந்தியா முழுவதும் ஆயிரம் போட்டிகள் நடத்தி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி…
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 6.100 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தைசேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன்…
கோவை நிர்மலா மகளிர் கல்லூரி 78ஆம் ஆண்டு விழா
கோவை ரெட்பீல்டு பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி தனது 78ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக கல்லூரியில் பயிலும்…
வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…
அரியலூரில் உலக திருக்குறள் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது உலக திருக்குறள் கூட்டமைப்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப…
உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுங்கள்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை…
அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம்- தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் அமைந்துள்ள…
பொது மக்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு- உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கும்பகோணம் டவுன் சர்வே வார்டு 3 சர்வே எண் 1514 சதுர அடி 11452 சதுர அடி நிலம் கணபதி…
தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறை கட்டிடம்-கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறை கட்டிடம், மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார் அமைச்சர் மேயா் கலெக்டா்…
கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்- பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்
கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்…
அலங்காநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா-முதியோர் காப்பகத்தில் அன்னதானம்
அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா.முதியோர் காப்பகத்தில் அன்னதானம். அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர்…
வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம்…
பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நீதிமன்ற பணியினை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்…
முதுகுளத்தூரில் நள்ளிரவில் பலசரக்கு கடையை உடைத்து திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
முதுகுளத்தூரில்நள்ளிரவில் பலசரக்கு கடையைஉடைத்து 20 ஆயிரம் மற்றும் சிகரெட் பிஸ்கட் பாக்கெட் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. முதுகுளத்தூர்.நவ7 முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா முகம்மது…
அந்தியூரில் மனமகிழ் மன்றத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது தவாக தீர்மானம்
அந்தியூர் சத்தி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் த.வா.கட்சி சார்பில், தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்தியூர் தொகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில அமைப்புக்குழு நிர்வாகி…
வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புரட்சித்தின கொடியேற்று விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.…
தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம்
கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை…
ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான் இந்த எஸ்ஐஆர்- தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி
ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா…
திருச்சி பஞ்சபூரின் 900 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்காக சுமார் 900 கோடி ரூபாய் செலவாகும் என…
கோவையில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரத்ததான முகாம்
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…
பழனியில் நகராட்சி ஆணையரிடம் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்-விசிக சார்பில் கோரிக்கை மனு
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் காந்தி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள…
மேகதாது அணை விவகாரத்தில் கூட்டணி ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது
நாமக்கல் நவம்பர் 07. மேகதாது அணை விவகாரத்தில் கூட்டணி ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது திமுக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…
பேரூராட்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்த தேனி எம்பி
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் குடி நீர் தொட்டியை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தேனி வடக்கு…
ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல், 4 பேர் மீது வழக்குப்பதிவு
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர், பார்வதிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், (62). போலீஸ் எஸ்ஐ., ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது…
பசுமையும் பாரம்பரியமும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன் வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட…
சுற்றுச்சூழல் பாதுகாப்பு-3 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடுதல்!
திருச்சிராப்பள்ளி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு மகத்தான முயற்சியாக, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் மற்றும் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை ஆகியவை இணைந்து நடத்திய…
ஊதியூர் பகுதியில் தெருநாய்களில் தொடர் அட்டகாசம்-22ஆடுகளைக் கடித்துக் கொன்றன விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.!
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் பகுதியில் 3நாட்களாக தெருநாய்களில் தொடர் அட்டகாசம்22ஆடுகளைக் கடித்துக் கொன்றன, விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.! ஊதியூர் பகுதியில் கடந்த 3நாட்களாக தெருநாய்கள்…
முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சாலை கால்வாய் மின்விளக்கு பூங்கா…
திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தாராபுரத்தில் பாராட்டு விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தாராபுரத்தில் பாராட்டு விழா – மேற்கு மண்டலத்தை வலுப்படுத்த உறுதிமொழி! திருப்பூர்…
கடத்தூரில் பாமக சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் அன்புமணி ராமதாஸ் பேச்சு
கடத்தூர் பகுதியில் பாமக சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார் . தர்மபுரி மாவட்டம்…
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுத்திட்டங்களின் பயன்பாடுகள் பொதுமக்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்
அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டமும் என்னைப்போன் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக…