நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டு…

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட…

கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில்…

பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பெரம்பலூர் துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி…

திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா திரு தர்மராஜா திருக்கோவில் இன்று பாரதக் கதையை சொல்லி போர் எப்படி நடந்தது என்று சொல்லி…

ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா!

ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா! ஏராளமான பெண்கள் பங்கேற்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கர் கோவில் அருகே உள்ள மகளிர் மற்றும் சிறார் நூலகத்தில்…

பண்ணைக்குடி கிராமத்தில்அழகர்மலையானுக்கு அன்னதானம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பண்ணைகுடி கிராமத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் முடித்து கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லக்கூடிய நாளில் ஆண்டுதோறும் பாரம்பரிய…

மோடியின் பேச்சு- சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-மக்கள் அதிகாரம் தஞ்சை மாவட்ட செயலாளர் தேவா

தஞ்சாவூா் மாவட்ட செய்தியாளர் ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமரை தகுதி நீக்கம் செய்ய உதவி தேர்தல் அலுவலரிடம்…

நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை :- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப…

ராணிப்பேட்டை அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ராணிப்பேட்டை மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி (எ)சித்தார்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பங்கேற்பு :- தமிழக அஇஅதிமு…

அரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்’திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை

அரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.…

கோவையில் வரும் 28-ம் தேதி இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம்

கோவையில் வரும் 28-ம் தேதி, நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பு சார்பாக மாபெரும் இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம் நடைபெற உள்ளது… .ராஜஸ்தானின் உதய்பூர்வநகரை…

ராமநாதபுரம் அருகே மின்கம்பிமாற்ற லஞ்சம் ஊழியர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான…

கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் குடும்பத்தினர் சார்பாக பக்தர்களுக்கு மகா அன்னதானம்

கோவையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்… கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை…

கொடிமங்கலத்தில் 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா

கொடிமங்கலத்தில் 2500.ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா நடந்தது. சோழவந்தான் மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவில் உள்ள கொடிமங்கலம் கிராமத்தில் வைகையாற்றுக்கு…

நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு

நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு. செங்குன்றம் செய்தியாளர் புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ பகுதியில்…

திருப்பூரில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை தொடங்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் DNC சிட்ஸ் நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 59 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.…

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்- முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பேச்சு…

ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரிமேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர்…

பெரம்பலூர் அகரம் சிகூர் ஊராட்சியில் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றித்துட்பட்ட அகரம் சிகூர் ஊராட்சியில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க,…

தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம்…

இராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சி

இராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் கட்டாயம் உயர் கல்வி படிக்க…

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார். தூத்துக்குடி கோடை வெயில் வாட்டி…

தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத…

உதவும் உள்ளங்கள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக ரமேஷ் அவர்கள் உதவு உள்ளங்கள் சார்பாக பந்தல் அமைத்து மனிதநேயம் தலைக்கு செய்வோம் என்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்களில் இருந்து…

பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார்

செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் கும்பகோணத்தில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்…

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும்…

ஈரோடு பார் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல்

ஈரோடு பார் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல் ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன்…

வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு

வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு. கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு…

வேடசந்தூர் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே கோடைகால வெப்பத்தின் காரணமாக…

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறையில் உள்ளியிருப்பு போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவினை மதிக்காமல் நகராட்சி பகுதியில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தொடரும் ஆக்கிரமிப்பு நகராட்சி கழிப்பிட முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து உருவாக்கப்பட்ட கடை…

திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு. திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட…

திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழா நடைபெற்றது,…

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாதவா ராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கைது…

தேனி அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அண்ணா திமுக பொதுச்செயலாளர்  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி அண்ணா திமுக அமைப்பு செயலாளரும் தேனி மேற்கு  அண்ணா திமுக மாவட்ட  செயலாளர் எஸ்…

திருப்பத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. முன்னாள் தமிழக அமைச்சர் வீரமணி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி…

ஏலகிரி மலையில் குடிநீர் பற்றாக்குறை டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் குடிநீர் பற்றாக்குறை. டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி மன்ற தலைவர். திருப்பத்தூர் தமிழ்நாட்டில் ஏழைகளின் ஊட்டி…

பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்ப பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்…….. சித்திரை திருவிழாவில் நேற்று நடந்த தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம…

ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது நடைபெற்று முடிந்த ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் இயற்கை பண்ணை விவசாயம்

ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் இயற்கை பண்ணை விவசாயம் ஐக்கிய நாடுகள் சபையின் விருது பெற்ற விஞ்ஞானியுடன் தமிழ் சேவா சங்க நிறுவனர் சந்திப்பு ஜப்பானின் இயற்கை பண்ணை…

தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாடு வரும் மே 5 ல்

தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாடு வரும் மே 5 ல் கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் ராவுத்தர்…

கம்பம் நகரில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கம்பம் நகரில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. தேனி மாவட்டம் கம்பம் முகையதீன் ஆண்டவர் புரம் நகராட்சி தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை…

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் இரண்டாவது தெரு பகுதியில் தனிநபர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி கடந்த…

முழுமை பெறாத சாலை சீரமைப்பு பணிகள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிக்குளம் – புது அம்மாப்பாளையம் சாலையானது கடந்த வருடம் மழையின்போது சேதமடைந்தது. இதனை சீரமைத்துதரக் கோரி பல்வேறு புகார் மனுக்கள் வழங்கப்பட்டு…

புழலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

புழலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல். செங்குன்றம் செய்தியாளர் சென்னை புழல் காவாங்கரை மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை…

கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்;-தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்;-தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் தீர்மானம்;- தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டியில் வைத்து, தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

புழல் ஒன்றிய ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரைடில் 1லட்சம் 13 ஆயிரம் பறிமுதல்

சென்னை புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள புழல் ஒன்றிய ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு புள்ளிலையன், விளாங்காடுபாக்கம் ,தீர்த்தங்கரையம்பட்டு, கிரான்ட்லையன் ,அழிஞ்சிவாக்கம் ,சென்றம்பாக்கம் ,வடகரை போன்ற ஏழு…

சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்

சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில்…

திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்-திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்,…