திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
சீர்காழியில் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் வீட்டில் 52 பவுன் நகை இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை
எஸ்.செல்வகுமார்சீர்காழி செய்தியாளர் சீர்காழியில் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் வீட்டில் 52 பவுன் நகை இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு…
மதுரை துவரிமானில் விடுதலை சிறுத்தைகள் தெற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் தெற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம். திருச்சியில் டிசம்பர் 29 ம் தேதி நடைபெற இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாட்டிற்காக…
சீர்காழி அருகே கார்குடி கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராமமக்கள்
எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி அருகே கார்குடி கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராமமக்கள்.மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி இடிந்து பழுதானதால் போர்வெல்…
தஞ்சைத்தமிழ் மன்றத்தின் சார்பில் அறுபடை வீடு முருகன் என்ற தலைப்பில் பாடல்
தஞ்சைத்தமிழ் மன்றத்தின் திங்கள் கவியரங்கம் கிருட்டிணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றதுஅறுபடை வீட்டு அழகன் முருகன் என்ற தலைப்பில் சிந்துக் கவியரங்கம் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர்…
கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு…
வலங்கைமானில் இயேசு பிறப்பு விழா
வலங்கைமானின்இயேசு பிறப்பு விழாவை அறிவிக்கும் விதமாக, குழந்தை இயேசுவை கையில் ஏந்தி ஒவ்வொரு வீடாக பவனி வந்து சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கும்பகோணம்…
சுத்தமான குடிநீர் வழங்க கோரி கழுநீர்குளத்தில் மக்கள் திடீர் மறியல்
சுத்தமான குடிநீர் வழங்க கோரி கழுநீர்குளத்தில் மக்கள் திடீர் மறியல்;- தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுாரை அடுத்துள்ள கழுநீர்கு ளம் கிராமத்தில் சுத்த மான குடிநீர் வழங்க கோரி…
ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் 111-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
.தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அகரகட்டில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் அவர்களுடைய 111-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.…
ஆலங்குளம் அரிமா சங்க சார்பில் 213வது இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில்ஆலங்குளம் அரிமா சங்கம் -தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் ஆலங்குளம் 7 ஸ்டார், எஸ் வில்லியம் தாமஸ்…
ஜெய்ஹிந்த்புரத்தில் ஏ.ஐ.டி.யு.சி ஒருங்கிணைந்த தொழிலாளர் அமைப்பு கூட்டம் நடைபெற்றது
மதுரை மாநகர் ஏ.ஐ.டி.யு.சி ஒருங்கிணைந்த தொழிலாளர் அமைப்பு கூட்டம்…. மதுரை மாநகர் தெற்கு பகுதி சார்பாக ஜெய்ஹிந்த்புரத்தில் ஏ.ஐ.டி.யு.சி ஒருங்கிணைந்த தொழிலாளர் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்திய…
அலங்காநல்லூர் முனியாண்டிசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு வருடாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நாட்டாமை குடும்பத்தாருக்கு பாத்தியப்பட்ட அழகர்மலையான் அழகாச்சியம்மாள் வெங்கட்டம்மாள் முனியாண்டிசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக யாகசாலை பூஜையில் பரிவார…
அலங்காநல்லூர் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலய 51 வது ஆண்டு கார்த்திகை மாத உற்சவ விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலய 51 வது ஆண்டு கார்த்திகை மாதஉற்சவ விழா கொடியேற்றமும் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வும் நடைபெற்றது. முன்னதாக…
அரையாண்டு தேர்வுத்தாள்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
அரையாண்டு தேர்வுத்தாள்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கைதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட…
இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நல திட்ட உதவிகள் விழா
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நல திட்ட உதவிகள் கொடுக்க இருந்தபோது நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை தலைவர் பூட்டி சென்றதால்…
விஜய் மக்கள் இயக்கம் ஜோலார்பேட்டை ஒன்றிய மாணவரணி சார்பில் கொடியேற்றி துவக்க விழா
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் கட்டேரி அம்மன் கோவில் பகுதியில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜோலார்பேட்டை ஒன்றிய மாணவரணி சார்பில் கொடியேற்றி துவக்க விழா…
ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார்ண பெருள்கள் வழங்கப்பட்டது
ஆலங்குளம் நகரவியாபாரிகள் சங்க சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப் பட்டவர் களுக்கு நிவார்ண பெருள்கள் வழங்கப்பட்டது. ‘தென்காசி மாவட்டம்ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க தலைவர்…
கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சாதனைகள் விளக்கம்
தென்காசி;- தமிழக முதல்வர் வேளாண்மைத்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி அவரது செய்திகுறிப்பில் கூறியதாவது ;- கலைஞரின் அணைத்து கிராம…
நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடந்த தேசிய அளவிலான மக்கள், (லோக் அகாலத்)
நாமக்கல் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றமானது, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை…
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் நாமக்கல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) இன்று (09.12.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல்…
மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து துறை அதிரடி வாகன தணிக்கை
தமிழக அரசின் போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் ஆணைக்கிணங்க மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் செயலாக்கம் கார்த்திக்கேயன்…
கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கடைபிடிப்பு
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொல்லம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது.இந்நிகழ்வில் தன்னார்வலர் அகிலா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு…
சீர்காழியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா நடைபெற்றது.1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மயிலாடுதுறை…
நாமக்கல் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
நாமக்கல் நாமக்கல் மோகனூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது சங்குகள் சுற்றி புஷ்பங்கள்…
புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவள்ளூர் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மிக்ஜாம் புயலை யொட்டி பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்…
புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!
செய்தியாளர்.ச.முருகவேலு புதுவை புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏஎன் எம் எம் செல்வமணி அனைவரையும்…
வலங்கைமானில் காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்தநாள் விழா
வலங்கைமானில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் 77-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் அன்னை சோனியா…
சீர்காழியில் சாலையில் சுற்றி திரிந்த மூன்று பசு மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
எஸ்.செல்வகுமார் சீர்காழிசெய்தியாளர் சீர்காழியில் சாலையில் சுற்றி திரிந்த மூன்று பசு மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழப்பு. 1 மாட்டுக்கு தீவிர சிகிச்சை. உரிமையாளர்கள் கண்ணீர். மயிலாடுதுறை மாவட்டம்…
கவுண்டம்பாளையம் பகுதியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கி
கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்… இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட…
மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருப்பரங்குன்றம்…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் நிவாரணங்கள் வழங்க கோரிக்கை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் நிவாரணங்கள் வழங்க கோரிக்கை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில்…
ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம்;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தூய பேதுரு டிடிடிஏ…
கிராவல் எடுக்க அனுமதி தொடர்பாக தென்காசி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் காளத்தி மடம் சந்திராட்டியார் மஹால் மண்டபத்தில் ஆலங்குளம் வட்டம் அணைந்த பெருமாள் நாடனூர் கிராமம் புல எண்கள்…
குடிசை வீடு தீவிபத்து-நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பெரியார் நகரை சேர்ந்த தேவகி வது 50 என்பவருடைய. குடிசை வீடு தீவிபத்து ஏற்பட்டு எரிந்து நாசம் அதுஷ்டவசமாக…
வானரமுட்டி பஞ்சாயத்தில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
மாவட்ட கவுன்சிலர் நிதியில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா;- ழுகுமலை அருகே கயத்தாறு யூனியனுக்கு உட்பட்ட வானரமுட்டி பஞ்சாயத்தில்,மாவட்ட கவுன்சிலர் பிரியா…
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய…
வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு 138 வது பிறந்தநாள் விழா
வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஆல்பர்ட்விக்டர் பாலத்திற்கு 138 வது பிறந்தநாள் விழா…. மதுரை மாநகர் தென்கரையையும்வடகரையையும் முதன் முதலாக வைகை ஆற்றில் ஆங்கிலேயர்களால்…
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரலாற்று துறை மாணவியருக்கான ஒரு வார கால படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது .இந்த தொடக்க விழாவில் காந்தி நினைவு…
சிக்கல் கிராமத்தில் ஓஎன்ஜிசி சார்பில் இலவச தையல் பயிற்சி
ஜெ.சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பெண்களின் வாழ்வாதாரம் சிறக்க ஓஎன்ஜிசி சார்பில் மூன்று லட்சம் மதிப்பில் தையல் எந்திரம் ஏழை எளிய பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த…
இராணுவத்திற்கு இரு மகன்களை அனுப்பிய தாயாருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பை சேர்ந்த எஸ் சரஸ்வதி அவரதுஇரண்டு மகன்கள்…
கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவியர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் அரசு பள்ளி மாணவியர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா பள்ளி மாணவியர்கள் எந்த சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஒருங்கிணைந்த…
மிக்ஜாம் புயல்-தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக அறிவிப்பு
மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற…
படை வீரர் கொடி நாள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிதி வழங்கி துவக்கி வைத்தார்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் படை வீரர் கொடி நாள் நிதி வசூல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிதி வழங்கி துவக்கி வைத்தார் நம் இந்திய…
அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்
அகில இந்திய சட்ட விழிப்புணர் இயக்கம் அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் சமூக காவலர் க. ரவிஜான்…
மதுரையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
மதுரையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் அருகேயுள்ள அவரது வெண்கல சிலைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநிலதுணைச்செயலாளர் மற்றும் சிலை நிறுவனர்இரா.அய்யங்காளை தலைமையில், மதுரை ஐகோர்ட்டு…
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ். டி.பி.ஐ. கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நெல்பேட்டை பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட…
அரசு டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்-டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பேட்டி
அரசு டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறினார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியின்…
உலக மண் தினத்தில் காவேரி கூக்குரல் சார்பாக மரக்கன்று நடவு
தென்காசி ஆரோக்கியமான மண் மற்றும் நிலையான மண் வளம் குறித்து விழி்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் உலக மண் தினம் டிசம்பர் 5 அன்று கொண்டாடப் படுகிறது.…
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகில்சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 67 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுவிடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி…