Category: தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிம்-சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த குண்டவெளி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில்…

சென்னை மாநகராட்சி சார்பில் ஐந்தாயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சி சார்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க , தி.மு.தனியரசு தலைமையில் கே. பி. சங்கர் எம். எல் .ஏ திருவொற்றியூர் துறைமுகத்தில் பனை விதை விதைத்தனர்.…

கமுதி தொழில் பயிற்சி பள்ளிக்கு இடம் தேர்வு

கமுதி தொழில் பயிற்சிபள்ளிக்கு இடம்தேர்வு தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஊராட்சி ஒன்றியம்…

கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் திண்ணை பிரச்சாரம் தொடக்கம்

கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் திண்ணை பிரச்சாரம் தொடக்கம்..பாரத பிரதமர் நரேந்திரமோடி,பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் MLA ஆகியோரின் வழிகாட்டியதன் படி…

திருச்சி ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை

திருச்சி ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு…

கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தகவல் கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள…

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் பணித்தள பொறுப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்களுக்கு திருவாரூர்…

திண்டுக்கல் மாநகரில் உள்ள லயன் சங்கங்கள் இணைந்து நடத்தும் மன ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு திண்டுக்கல் ஆர் எம் காலனி கலையரங்கத்தில் மாவட்ட…

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்

பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு…

வாங்க கற்றுக் கொள்வோம் பாதுகாப்பு விழிப்புணர்வு இலவச வகுப்பு

செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ” காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்…

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வரும்…

வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சூரியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.! தாராபுரம், சூரியநல்லூர் கிராமத் தைச் சேர்ந்த…

பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா…

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப் பட்டது. நாடு முழுவதும் அக்டோபர் முதல் வாரம் வன உயிர்களை காத்து அதன் வாழ்வை…

ஏர்வாடியில் உடற்பயிற்சியின் போது பள்ளி மாணவன் திடீர் மரணம்!

ஏர்வாடியில் உடற்பயிற்சியின் போது பள்ளி மாணவன் திடீர் மரணம்!​ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த…

கண்டமங்கலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் அரசு சார்பில் முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு இலவச மனை…

மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மணி என்பவரின்…

தூத்துக்குடி அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்

திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பொதுமக்களிடம் நேரடியாக சேர்க்கும் வண்ணம் அதிமுகவின் திண்ணைப் பிரச்சாரம் உருட்டுகளும் திருட்டுகளும் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் ஏரலில்…

அன்புமணி பிறந்தநாள்- திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாம கட்சியினர்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாட்டாளி மக்கள் கட்சியினர்முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும்,…

திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி

திருவாரூர் அரசு உதவி பெறும் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி. திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்…

பெரியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பாச்சலூர் ஊராட்சி, கே.சி.பட்டி ஊராட்சி பழங்குடியின கிராம மக்களுக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகளை…

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வரும் 28, 29,30ஆகிய தேதிகளில் தேசியத் தலைவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் 63-வது குருபூஜை மற்றும்…

தேனி மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்

தேனி மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை தூத்துக்குடி,இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில்…

கொள்ளிடம் அருகே துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் அருகே தனிநபரால் ஆக்கிரமைக்கப்பட்ட திருபுவனவீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு…

மாதவரம் மண்டலங்களில் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் கட்டுமான பணி மேயர் பிரியா ஆய்வு

சென்னை மாநகராட்சி மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து.சுகாதார நிலையம் மற்றும் கால்வாய் பணிகளை…

சர்வதேச ஐஸ் ஆக்கி போட்டி- இளம் வீரர்களுக்கு விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு

நாட்டுக்கு பதக்கம் வெள்ள தமிழ்நாடு அரசு ஐஸ் விளையாட்டு உள்ளரங்கம் அமைத்துதர கோரிக்கை ரஷ்யா நாடு மாஸ்கோவில் 19 வயதுக்கு கீழ் உள்ள ஆடவர்களுக்கான (பேண்டி) எனும்…

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா…

வெள்ளையாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் 101-வது பிறந்த நாள் விழா

கமுதி -வெள்ளையாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் 101-வது பிறந்த நாள் விழாகமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் 101 -வது பிறந்தநாள் விழா நேற்று…

பசும்பலூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று பார்வையிட்டு, பொதுமக்களிடம்…

கோவையில் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் மிக நீளமான…

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் குணசேகரனுக்கு விருது வழங்கப்பட்டது

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் குணசேகரனுக்கு விருது வழங்கப்பட்டது. பெரம்பலூர்.அக்.09. தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும்…

வலங்கைமானில் வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஓட்டல்கள், பிஸ்கட் பேக்டரி, ஸ்வீட் கடைகள், குளிர்பான கடைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவு…

கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர் கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள்…

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்விழா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 101-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக நடைபெறும் என்கிற முதல்வர் அறிவிப்பின் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம்…

பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் திமுக மாவட்ட அவைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாபு துவக்கி வைத்தார் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி…

அரியலூரில் நடந்தது ஏ ஐ டி யு சி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஏ ஐ டி யு சி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

கோவை புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர்…

வலங்கைமானில் வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஓட்டல்கள், பிஸ்கட் பேக்டரி, ஸ்வீட் கடைகள், குளிர்பான கடைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவு…

குண்டடம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு. தாராபுரம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந் துள்ளது. இந்த அலுவலகத்தில் தாராபுரம்…

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை தூத்துக்குடி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரோல் வாகன கொண்டாட்ட…

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட அவசர கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின்கடலூர் மாவட்ட அவசர கூட்டம் கடலூர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியகட்டிடத்தில் மாவட்ட தலைவர் இரா…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதா அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நற்சான்றிதழ் வழங்கி…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி…

முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து

சமூக சேவகர் முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் நேரில்வாழ்த்து புதுச்சேரி மாநில முன்னாள் வனத்துறை அதிகாரியும்…

பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், வனஉயிரின வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி…

தேனி வனச்சரகத்தில் வன உயிரின வார விழா

தேனி வனச்சரகத்தில் வன உயிரின வார விழாவினை யொட்டி மரக்கன்றுகள் நடவு செய்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி வனச்சரகம் வால்கரடு காப்புக்காடு பகுதியில் புதன்கிழமை…

திருவொற்றியூர் மண்டலத்தில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி

மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி தெரியும் நாய்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் திருவொற்றியூர் மண்டலத்தில் தெரு…

தற்பொழுது 350 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு கடந்த 60 ஆண்டைக் காட்டிலும் நெல் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாக திருவாரூர்…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழாவில் கவியரங்கு மாணவ, மாணவிகள் பங்கேற்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில்…