Category: தமிழ்நாடு

அரியலூர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முப்பெரும் விழா அரியலூர் சத்யா நகர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது…

கோவில் திருவிழாவில் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்

கோவை துடியலூர் பகுதியில் அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்த பகுதியில் இருக்கக்கூடிய…

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து…

அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்காது வாயை பொத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர்…

கீழ அமராவதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர், எம் எல் ஏ ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், கீழ அமராவதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு…

ஜெயமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெய மங்கலம் மக்கள் நல்வாழ்வு…

தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்

தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்கள் மூலம் ரூபாய் 11.கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கல் மாவட்ட கலெக்டர் தகவல் தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி…

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும்…

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.அக்.20. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நாராயணசாமி சிலை (அம்மா உணவகம்) அருகில் வழக்கறிஞர் சங்கத்தின்…

கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல்

பெரம்பலூர் கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் இக்கூட்டத்தில் வழங்கி.…

கர்நாடக மாநிலம் செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டால் நிறுவன விமான இறங்கு தளத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக…

நன்னிலம் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்…

சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு மாவட்டத் தலைவர் ரவிக்குமார், பொதுச் செயலாளர்…

போச்சம்பள்ளி அருகே சான்றோர் குல நாடார் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சான்றோர் குல நாடார்…

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீதா ஜீவன்

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீதா ஜீவன் தமிழக அரசு அறிவித்த திட்டமான பெற்றோரை இழந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் அரசு சார்பில் அனைத்து…

பாபநாசம் அருகே வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பாசன வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கூனஞ்சேரி ,தியாகசமுத்திரம், உமையாள்புரம்…

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு தேசிய தன்னார்வ ரத்ததான தினம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு தேசிய தன்னார்வ ரத்ததான தினம்.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சார்பில்…

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் இடம் பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் இடம் பொதுமக்கள் கோரிக்கை தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட ரத்னா காலனி டு சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமர் 30 வருடங்களுக்கு…

அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிம்-சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த குண்டவெளி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில்…

சென்னை மாநகராட்சி சார்பில் ஐந்தாயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சி சார்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க , தி.மு.தனியரசு தலைமையில் கே. பி. சங்கர் எம். எல் .ஏ திருவொற்றியூர் துறைமுகத்தில் பனை விதை விதைத்தனர்.…

கமுதி தொழில் பயிற்சி பள்ளிக்கு இடம் தேர்வு

கமுதி தொழில் பயிற்சிபள்ளிக்கு இடம்தேர்வு தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஊராட்சி ஒன்றியம்…

கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் திண்ணை பிரச்சாரம் தொடக்கம்

கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் திண்ணை பிரச்சாரம் தொடக்கம்..பாரத பிரதமர் நரேந்திரமோடி,பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் MLA ஆகியோரின் வழிகாட்டியதன் படி…

திருச்சி ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை

திருச்சி ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு…

கோவை சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தகவல் கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள…

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் பணித்தள பொறுப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்களுக்கு திருவாரூர்…

திண்டுக்கல் மாநகரில் உள்ள லயன் சங்கங்கள் இணைந்து நடத்தும் மன ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு திண்டுக்கல் ஆர் எம் காலனி கலையரங்கத்தில் மாவட்ட…

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்

பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு…

வாங்க கற்றுக் கொள்வோம் பாதுகாப்பு விழிப்புணர்வு இலவச வகுப்பு

செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ” காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்…

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வரும்…

வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சூரியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.! தாராபுரம், சூரியநல்லூர் கிராமத் தைச் சேர்ந்த…

பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா…

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப் பட்டது. நாடு முழுவதும் அக்டோபர் முதல் வாரம் வன உயிர்களை காத்து அதன் வாழ்வை…

ஏர்வாடியில் உடற்பயிற்சியின் போது பள்ளி மாணவன் திடீர் மரணம்!

ஏர்வாடியில் உடற்பயிற்சியின் போது பள்ளி மாணவன் திடீர் மரணம்!​ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த…

கண்டமங்கலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் அரசு சார்பில் முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு இலவச மனை…

மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மணி என்பவரின்…

தூத்துக்குடி அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்

திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பொதுமக்களிடம் நேரடியாக சேர்க்கும் வண்ணம் அதிமுகவின் திண்ணைப் பிரச்சாரம் உருட்டுகளும் திருட்டுகளும் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் ஏரலில்…

அன்புமணி பிறந்தநாள்- திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாம கட்சியினர்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாட்டாளி மக்கள் கட்சியினர்முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும்,…

திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி

திருவாரூர் அரசு உதவி பெறும் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி. திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்…

பெரியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பாச்சலூர் ஊராட்சி, கே.சி.பட்டி ஊராட்சி பழங்குடியின கிராம மக்களுக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகளை…

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வரும் 28, 29,30ஆகிய தேதிகளில் தேசியத் தலைவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் 63-வது குருபூஜை மற்றும்…

தேனி மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்

தேனி மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை தூத்துக்குடி,இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில்…

கொள்ளிடம் அருகே துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் அருகே தனிநபரால் ஆக்கிரமைக்கப்பட்ட திருபுவனவீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு…

மாதவரம் மண்டலங்களில் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் கட்டுமான பணி மேயர் பிரியா ஆய்வு

சென்னை மாநகராட்சி மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து.சுகாதார நிலையம் மற்றும் கால்வாய் பணிகளை…

சர்வதேச ஐஸ் ஆக்கி போட்டி- இளம் வீரர்களுக்கு விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு

நாட்டுக்கு பதக்கம் வெள்ள தமிழ்நாடு அரசு ஐஸ் விளையாட்டு உள்ளரங்கம் அமைத்துதர கோரிக்கை ரஷ்யா நாடு மாஸ்கோவில் 19 வயதுக்கு கீழ் உள்ள ஆடவர்களுக்கான (பேண்டி) எனும்…

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா…

வெள்ளையாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் 101-வது பிறந்த நாள் விழா

கமுதி -வெள்ளையாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் 101-வது பிறந்த நாள் விழாகமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் 101 -வது பிறந்தநாள் விழா நேற்று…

பசும்பலூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று பார்வையிட்டு, பொதுமக்களிடம்…

கோவையில் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் மிக நீளமான…

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் குணசேகரனுக்கு விருது வழங்கப்பட்டது

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் குணசேகரனுக்கு விருது வழங்கப்பட்டது. பெரம்பலூர்.அக்.09. தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும்…