Category: தமிழ்நாடு

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி…

முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து

சமூக சேவகர் முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் நேரில்வாழ்த்து புதுச்சேரி மாநில முன்னாள் வனத்துறை அதிகாரியும்…

பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், வனஉயிரின வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி…

தேனி வனச்சரகத்தில் வன உயிரின வார விழா

தேனி வனச்சரகத்தில் வன உயிரின வார விழாவினை யொட்டி மரக்கன்றுகள் நடவு செய்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி வனச்சரகம் வால்கரடு காப்புக்காடு பகுதியில் புதன்கிழமை…

திருவொற்றியூர் மண்டலத்தில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி

மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி தெரியும் நாய்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் திருவொற்றியூர் மண்டலத்தில் தெரு…

தற்பொழுது 350 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு கடந்த 60 ஆண்டைக் காட்டிலும் நெல் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாக திருவாரூர்…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழாவில் கவியரங்கு மாணவ, மாணவிகள் பங்கேற்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில்…

வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள்

காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் மாகறல் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி…

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 7 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது . அதன்படி இன்று 08.10.2025 பெரம்பலூர்…

கடையநல்லூர் பள்ளி சென்ற 2 வகுப்பு மாணவி உட்பட பதினாறு16 நபர்களை வெறிநாய் கடித்து குதறியதில் மருத்துவமனையில் அனுமதி

கடையநல்லூர் தென்காசி மாவட்டம்கடையநல்லூர் நகராட்சி முத்துக்கிருஷ்ணாபுரம் வானவர் கோவில் தென் வடல் தெரு பகத்சிங்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகள் உத்ரா தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்…

தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சந்திப்பு தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட…

மாருதி சுசுகியின் 5000வது அரீனா சர்வீஸ் சென்டர் கோவையில் திறப்பு

மாருதி சுசுகியின் 5000வது அரீனா சர்வீஸ் சென்டர் கோவையில் திறப்பு; அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் பிரம்மாண்ட சர்வீஸ் சென்டர் மலுமிச்சம்பட்டியில் உதயம் மாருதி சுசுகி இந்தியா…

தேனி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீரெங்கபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற உங்களுடன்…

தாராபுரம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஈஸ்வர செட்டிபாளையம் சடையபாளையம் கிராம ஊராட்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியம்…

போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமைப் பள்ளி தொடக்க விழா

போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமைப் பள்ளி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

காரையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா

A.ஜான்பீட்டர் செய்தியாளர் நெல்லை காரையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்…

கோவையில் ராம்ராஜ் காட்டன் 20வது ஷோரூம் திறப்பு

கோவை, கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் இன்று திறக்கப்பட்டது. இந்த ஷோரூம் ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் ஆகும். புதிய…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் செருப்பை வீசிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை…

பெரியகுளம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பாஜக மாவட்டத் தலைவர்

பெரியகுளம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பாஜக மாவட்டத் தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளதாமரைக் குளம் செல்லாண்டி அம்மன் கோவில்…

போச்சம்பள்ளி அருகே தெருக்களில் மழை நீர் பொதுமக்கள் அவதி

செய்தியாளர் சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ மோட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 200க்கும் மேற்பட்ட மக்கள்…

கரூர் செய்தியாளர் மரியான்பாபு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர்..கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் காயமடைந்த 23 நபர்களுக்கு ரூ.15.50 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். கரூர்…

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்தியா மாணவர் ஸ்டார்ட்அப் மாநாடு

குமரகுரு கல்வி நிறுவனங்கள், இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) இளைஞர் பிரிவான யங் இந்தியன்ஸ் உடன் இணைந்து இந்தியா மாணவர் ஸ்டார்ட்அப் மாநாடு 2025-ஐ ஏற்பாடு செய்தது.…

வலங்கைமானில் இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குத் திருட்டு குறித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது, நிகழ்விற்கு வலங்கைமான் வட்டார…

தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில். திருமகள் மேல் நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர்.…

குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா

சங்கன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில்…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய தொடர்பாக சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய தொடர்பாக சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் நீதிமன்றம்…

திபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்பத்தரர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்பத்தரர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு திண்டுக்கல் மாவட்டம் 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல்…

ராகுல் காந்தியை பார்த்து இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸுக்குள் வருகிறார்கள்-ஜோஸ்வா ஜெரால்ட் பேட்டி

ராகுல் காந்தியை பார்த்து இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸுக்குள் வருகிறார்கள் இந்திய இளைஞர் காங்கிரஸின் வெளி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா ஜெரால்ட் பேட்டி இந்திய இளைஞர் காங்கிரஸின் வெளி…

கம்பம் நேதாஜி ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுடன் உணவு அருந்தி பிறந்த நாள் கொண்டாடிய தேனி எம்பி

கம்பம் நேதாஜி ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுடன் உணவு அருந்தி பிறந்த நாள் கொண்டாடிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் நேதாஜி ஆதரவற்ற…

நேயா அறக்கட்டளை சார்பாக சிகரம் நோக்கி விருதுகள் வழங்கும் விழா-

நேயா அறக்கட்டளை சார்பாக சிகரம் நோக்கி விருதுகள் வழங்கும் விழா-நட்சத்திர நண்பர்கள் விருது வழங்கி பாராட்டு..! மதுரையில் நேயா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில்…

இலவச மகப்பேரு மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் தருமை ஆதீனம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் உயிர்போகும் வரை அன்பர்களோடு உண்ணாவிரதம் இருந்து முன்னோர் கட்டியதை காப்போம்:- தருமபுரம் ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடக்கப்பட்ட சண்முகதேசிக சுவாமிகள் இலவச மகப்பேரு…

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதி நோக்கி செருப்பு வீச்சு – போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திரேந்திர சிங் (29) என்பவர் கோவில் உண்டியல்…

குறள் வழி நடப்பதே சிறந்தது: திருக்குறள் விழாவில் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் திருக்குறளை வாசிப்போம்..! உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன்…

அரியலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அவர்களை வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர்…

மதுரை அவனியாபுரத்தில் மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் கைது..!

மதுரை அவனியாபுரத்தில் மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் கைது..! மதுரை அவனியாபுரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி,மதுரை…

கேரளாவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேனி எம்பி ஆறுதல்

கேரளாவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேனி எம்பி ஆறுதல் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப் பனை நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம்…

பெரம்பலூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெரம்பலூர்.அக்.07. ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வெங்கலம், வெண்பாவூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ் மஹாலிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட…

உலக பருத்தித் தினம் விவசாயிகளுக்கான பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் உலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற பருத்தி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி மற்றும் செயல் விளக்கத்தினை மாவட்ட…

சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுரி களப்பயணம் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுரி களப்பயணம் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட பள்ளி…

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் வடிகால் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி சந்தை ரோடு அண்ணாநகா் பகுதியில் நடைபெறும் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு படி…

இந்திய ஜனநாயக கட்சியின் தீபாவளி கொண்டாட்டம்..!

இந்திய ஜனநாயக கட்சியின் தீபாவளி கொண்டாட்டம்..! இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டலம் சார்பில் தீபாவளி விழா – ஐ.ஜே.கே. கோவை மண்டல அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

ஆத்தூரில் மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே ஆத்தூரில் பழுதடைந்த குடிசைவீட்டில் பேத்தியுடன் வசித்து வந்த மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர் பாரதிமோகன். கிரகபிரவேஷ விழாவில்…

சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர்பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு…

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொம்மனப்பாடி ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பெரம்பலூர்.அக்.06. பெரம்பலூர்…

கமுதி அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

கமுதி அருகே பெருநாழியில் மானாவாரி மிளகாய் பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் இன்சூரன்ஸ் நிவாரண தொகை வழங்கிட கோரி துணை வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலக அதிகாரிகளை விவசாயிகள்…

தூத்துக்குடி மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை…

காந்தியின் காதி இயக்கம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சம்

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் காந்தியின் காதி இயக்கம குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.இதில் முத்து நகர் பகுதியில் பிளாஸ்டிக்…

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 பேர் தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 பேர் தீக்குளிக்க முயற்சி – பதட்டம் 55 பெண்கள் உட்பட 108 பேர் கைது தென்காசி, அக் – 07…

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம்-நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்

ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம்-நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார் தென்காசி, அக் – 07 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், ஊத்துமலை மற்றும் அதன் சுற்று…