பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் அதானி குழும நிறுவனங்களின் மீதான ஊழலை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவு விட தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கும்பகோணத்தில் அதானி குழும நிறுவனங்களின் மீதான ஊழலை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவு விட தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 06. தஞ்சாவூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் பனகல்…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா…
கோவையில் மணமகள் ஒப்பனை செய்யும் கலைஞர்களுக்கு பிரத்தியேக பயிற்சி மையம் திறக்கப்பட்டது. பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் வகையில் கோவை உக்கடம் பகுதியில் ஷிஃபா இன்ஸ்டிடியூஷன் செயல்பட்டு…
இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில்…
பிரார்த்தனை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் கெளரவ…
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரப்பகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டர் ராணிஸ்ரீகுமார் வீதி வீதியாக சென்று வாக்களா்களுக்கு நன்றி தெரிவிப்பு. செங்கோட்டை நகரப்பகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா்…
நீலப் புலிகள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாட்டில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமுல் படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கும்பகோணம் நீல…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் 50 பேர் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியருக்கான யோகா போட்டியில் கடையநல்லூர் மாணவர்கள் பதக்கம் வென்று அசத்தல் .தென்காசி மாவட்டம் சுரண்டையில்…
வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் தேனி வளர்ப்பு குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் 2024-25- ஆம் ஆண்டிற்கான வேளாண்மை…
மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த25 மாற்றுத் திறனாளி களை கௌரவிக்கும்…
த.மா.கா வின் மக்கள் ஜி.கே.வாசன் அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மக்கள் தளபதி…
C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்…
வலங்கைமான் தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.65 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணி தீவிரமாக…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா ஊர்வலத்தை முதல்வர் முனைவர் டி.கே.ரவி தலைமையேற்று நடத்தினார் , அவரைத் தொடர்ந்து…
கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ப் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில்…
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி ராஜாஜி நினைவு இலவச மருத்துவ மனைக்கு ரூ.15- லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ்! தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வழங்கினார்! விருதுநகர்…
வேப்பூர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள. மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த குமரசாமி மகன் அன்பழகனுக்கு சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் நித்யாவிற்க்கும் கடந்த ஆறரை ஆண்டுகளுக்கு…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தேசிய சமூக நலனுக்கான விருது பெற்றவருக்கு சீர்காழியில் பாராட்டு எஸ். பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அளவிலான சமூக…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒத்துப் போகாத சென்னிமலை கொலை குற்றவாளிகள்…. கொலை சம்பவங்களில் வேறுபாடுகள் உள்ளதால் துப்பு…
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் “வரலாற்று ஐயம்பேட்டை ” நூல் வெளியீட்டு விழா… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் மாமன்னன் இராஜராஜன் சோழன்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை முத்தனம்பட்டி அருகே உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழாவில் சுமார் 160 முதுநிலை பட்டதாரி மாணவ,…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் அனைவரின் நலன் கருதி நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் மண்டல இயக்குனர் ஆகியோரின் ஆலோசனைக்கு…
திருவாரூரில் பொது சுகாதாரத்துறை மற்றும் திருவாரூர் நகராட்சி இணைந்து நடத்தும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிக்கொணர்வு தூய்மை பணியாளர்களுக்கான மாபெரும் இலவச சிறப்பு பொது மருத்துவ…
திண்டுக்கல் நகரில் உள்ள PSNA திருமண மண்டபத்தில் பனிரெண்டாவது ஆண்டாகநான்கு நாட்கள் தொடர் சொற்பொழிவாகவேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியதில் கருமத்தைப் பற்றி கூறினார்கள். அதனை…
பணக்காரர்கள் அனைவரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் பணம் உள்ளவர்கள் தயவு செய்து உதவுமாறு – ட்ரம்ஸ் சிவமணி வேண்டுகோள்..! 8″மாவட்டம்…
காஞ்சிபுரம் அப்பல்லோ மருத்துவமனை ஆலோசனை மையத்தில் சிறுநீரக நோய் தொற்று குறித்து மருத்துவர். நித்யஸ்ரீ நந்தகோபால் ஆலோசனை வழங்கினார். காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில்…
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று 07.12.2024-ம் தேதி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் M.மனோகர் இ.கா.ப மாவட்ட ஆயுதப்படையினை பார்வையிட்டு காவல்துறை வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்கள்.…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் அதிரடி காட்டிய துறையூர் போலீசாருக்கு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு நல சங்க நிறுவனர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் ஆளுயர மாலை அணிவித்து வெகுவாக…
கம்பம் விஜயா பல் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பல் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் கம்பம் மற்றும் இதைச்…
வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் சந்தன வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள குழாய் மதகு பழுதடைந்த நிலையில் அப்பகுதியில் புதிய மதகு பாலம் கட்டித் தர பேரூராட்சி மன்ற…
திருவாரூரில் தஞ்சை மண்டல தமுமுக சார்பில் மத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.. திருவாரூரில் பயங்கரவாத எதிர்ப்பு நாளில் பள்ளிவாசல்களையும் வீடுகளையும் இடிக்கின்ற…
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி…
திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு தென்மண்டல ஆய்வு கூட்டம் திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே லாரி- இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை. சீர்காழி…
முன்னாள் படைவீரர்கள் நலன் துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் தொடர்பான கூட்டம்…திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலன் துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள்…
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் துறையூரில் அதிமுக சார்பில் அன்னதானம் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் அதிமுக நகர செயலாளர்…
துறையூரில் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திருச்சி மாவட்டம் துறையூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.…
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி…. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 1.80 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி மன்ற…
கோவையில் நடைபெற உள்ள மேக்ஸ்வெல் ஸ்டார்ஸ் நைட் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகளை தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி அறிமுகம் செய்து வைத்தார்……
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை…
அய்யூர் கிராமத்தில் ஸ்ரீ மதுரைவீரன், நொண்டிசாமி, திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர், வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ…
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழி ஆய்வு இல்லாமல் தமிழில் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்…