Month: May 2026

மதுரை சித்திரைத்திருவிழாவில் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம்!

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6ம் நாளன்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத் தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்த ரராஜ பெருமாள் எழுந்தருளினார்.…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற மன்மத தகனம்

திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி9384111563 திருவண்ணாமலை 2026 சித்திரை மாத வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது , ஏப்ரல் 30 , மே…

உடுமலைபேட்டையை சேர்ந்த அக்கா–தம்பி இருவர் அதிக தனித்திறன்களை வெளிப்படுத்தி உலக சாதனை

கோவை உடுமலைபேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா–தம்பி இருவர் அதிக தனித்திறன்களை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் உடுமலை பேட்டை ஸ்ரீராம்…

8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தூய்மை பணி

திருவண்ணாமலை 26 வது வார்டு 8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தூய்மை பணி இன்று எட்டாவது ஆண்டு தூய்மை காவலர்களால் சிறப்பாக நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை…

தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி காளிமுத்து மறைவை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கார்த்தி சிதம்பரம் கிறிஸ்டோபர்…

மரணத்திலும் பிரியாத பாசம்: நர்மதை ஆற்று விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் – கோவையில் ஓவியர் யு.எம்.டி ராஜா கண்ணீர் அஞ்சலி!

​மத்திய பிரதேச மாநிலம் நர்மதா நதியில் படகு கவிழ்ந்து ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.…

குண்டடம் அருகே மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிர் தப்பினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே முத்தனாம்பட்டியைச் சேர்ந்த முருகன்…

கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 (CSI Edu Connect) எனும் மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கணிணி துறை மட்டுமின்றி பிற துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த…

கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்!

கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்! அ.தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டஇணை செயலாளர் வழக்கறிஞர் Rtn.அன்பரசுரவி பேட்டி! மே…

லாரியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

லாரியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெரால்ட் என்பவர் டிப்பர் லாரி சொந்தமாக வைத்துள்ளார். இந்த டிப்பர் லாரிகள் நிலக்கரி…

ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி

நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி நாகை அருகே பழமை வாய்ந்த ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி; வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி…

பெரியகுளம் கைலாசநாதர்மலை கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/5/26 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்தனர் காலையில் சிறப்பு…

வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் எழுதிய”ஏன் வேண்டும் துறையூர் மாவட்டம்?” நூல் வெளியீட்டு விழா

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் பாலக்கரை விஷ்ணு மஹாலில் நடைபெற்றது.விழா அரங்கத்தில் மாலை 03.00 மணிக்கு அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் அகில இந்திய…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மத்திய பிரதேசம் படகு கவிழ்ந்த விபத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலி. இரண்டு குழந்தைகள் தமிழ் இனியா மற்றும் பூவிதரன்…

வாயலூர் பாலாற்றில் கள்ளழகர் இறங்கினார் பக்தர்கள் ஆடிப் பாடி வழிபட்டனர்

வாயலூர் பாலாற்றில் கள்ளழகர் இறங்கினார் பக்தர்கள் ஆடிப் பாடி வழிபட்டனர் செங்கல்பட்டு மே 2செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமம் வட திருமாலிருஞ்சோலை கிழக்கு கடற்கரைச்சாலையில்…

எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழா-

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே ஆதிபடை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திர மாத திருவிழா நடைபெறுவதையொட்டி 30.04.2026 அன்று திருத்தேர்…

வடலூர் அருகே தீமிதி வழிபாட்டு விழா

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள கருங்குழிகிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா துரோபதிஅம்மன்ஆலயத்தின் ,தீமிதி திருவிழாநேற்று ,(மே மாதம் 1ஆம் தேதி) வெள்ளி கிழமை…

பெரம்பலூர் சங்குபேட்டையில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை,

விழாவையொட்டி நேற்று அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .சித்திரை மாதம் வரும் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு…

தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா

தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளா எல்லையில் விண்ணேற்றிப்பாறையில் அமைந்துள்ள மங்களதேவி…

கோவையில் நான்காவது மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி

கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவையை சுற்று உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனையர் ஆர்வமுடன்…

திப்பிராஜபுரத்தில் மாடிமணி இல்லத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை

“கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் மாடிமணி இல்லத்தில்சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திப்பிராஜபுரம் கீழ அக்ராரம் உள்ள மாடிமணி கிரஹத்தில் சித்திரகுப்த…

கோவையில் 101 மாணவிகள் உலக சாதனை

கோவை நாட்டிய கலாசேத்ரா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது இந்திய மற்றும் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும்…

என்.மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக…

திருவண்ணாமலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் கிரிவலம்; திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மக்கள் கிரி வலம் வருவது…

பணிநிறைவு பாராட்டு விழா

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர். செந்தில்குமார் கமுதி ஏப்:-1பணிநிறைவு பாராட்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியராக வ.சேதுராமன் பணிபுரிந்து பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று பணியிட மாறுதலில் சென்று…

பெரம்பலூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது

எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் தலைமையில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர். மே.01. எட்டு மணி நேர வேலை, எட்டு…

எட்டுக்குடியில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழா

எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்…

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பாஜக சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் இரண்டாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விதமாக பாஜக சார்பில் தொடர் அன்னதானம்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா

மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி … திண்டுக்கல்…

தாராபுரம், தொழில் அதிபர் வீட்டில் 25 கிலோ பித்தளை பாத்திரங்களை திருடிய 7 பேரை கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தொழில் அதிபர்வீட்டில் 25 கிலோபித்தளை பாத்திரங்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். தாராபுரம், பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை…

சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் மே தின வாழ்த்து செய்தி

சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக நீதிக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர். ஜி முகமது ரஃபிக்.வெளியுட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்,உலகமெங்கும் உள்ள…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி

சித்திரை வசந்த உற்சவம்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது ; நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ…

கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புளுக்கான நிகழ்ச்சியாக நடைபெறும் இதில் பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி…

நாகை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழா

நாகை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்ர கட்டுத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த…

வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் வாழ்த்து

வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் வாழ்த்து கோவை மாவட்டம் வால்பாறைக்கு வருகைதந்த திமுகவின் தலைமை செயற்குழு…

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் புரட்சிக் கவிஞரின்…