ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் சிறப்புமிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய லட்சக்கணக்காணோர் கூடியிருந்தனர் தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும் சிறப்புபேரூந்துகள் இயக்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *