இராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பதவி ஏற்றுள்ள உயர்திரு.மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மு.மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும், அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான RG.மருதுபாண்டியன் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.