திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி.