தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி போல்பேட்டையில் இம்மானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மலா்தூவி மாியாதை செய்தாா்.


நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் ராமா், மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சாரதி, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, சுரேஷ், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளா் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *