மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை மே தினத்தன்று (மே 1) மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், அதனுடன். இணைந்த மதுபான கூடங்கள், எப்.எல் 6 நீங்கலாக மற்ற கடைகள் அனைத் தும் மூடப்பட்டு இருக் கும். நாளைய தினம் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்கா ணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாளைய தினம் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.