- ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதிய பெயர் பலகை திறப்பு விழாபுதுச்சேரி பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழா தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் தேசிய துணைத்தலைவர் தந்தைபிரியன் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தீன் என்கிற அஷ்ரப்தீன் தலைமையில் மாநில பொருளாளர் கமல் என்கிற பரணி சந்திரன் லெபஸ் முன்னிலையில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளரும் , மற்றும் ஆல் இந்தியா பிரஸ் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் கௌரவத் தலைவருமான டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் பெயர் பலகை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களை AIPMPA- PRO ஹரிதாஸ் வரவேற்றார் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆல்… Read more: ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதிய பெயர் பலகை திறப்பு விழா
- அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சாந்தகுமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி தமிழாசிரியை ஹேமலதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்று, பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பாரதியின் பல்வேறு படைப்புகளை பற்றியும், சுதந்திர போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு பற்றியும், தமிழ் ஆளுமை பற்றியும் விவரித்துக் கூறினார். இந்த நிகழ்வில் கலைஞர் முத்தமிழ்ச் சங்க தலைவர் வந்தை குமரன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசு… Read more: அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்
- ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் கிரில் ஜியோபோர்ட் லூயிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி சார்பாக பூரணாங்குப்பம் “பனை” ஆனந்தன் கலந்து கொண்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் பனை ஓலையில் செய்யப்பட்ட இயற்கை பொருட்கள் வழங்கி ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார் இதில் கெளவத் தலைவர் திரு. குமாரசாமி துணைத்தலைவர் திரு. வண்டிமுத்து பங்கு பெற்றனர் முடிவில் ஆசிரியர் திரு .வடிவேல் நன்றி கூறினார் இதில் 200 மாணவர்கள் பங்கு பெற்று ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்
- சிமெண்ட் பேவர் கல் பதிக்கும் பணி நாஜிம், MLA துவங்கி வைத்தார்புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரமசாமி பிள்ளை வீதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் பேவர் கல் பதிக்கும் பணியினனை நாஜிம், MLA அவர்கள் துவங்கி வைத்தார்கள் இந்த நிகழ்வில் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!
- காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவிய இயக்குனர் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருதுபுதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையில் உதவிய இயக்குனராக பணிபுரியும் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது மதுரையில் உள்ள அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் 2025 விருது வழங்கும் விழா நேற்று (31.08.2025) நாரத கானா சபா, தேனாம்பேட்டை, சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முனைவர் குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பசுமைத் தாயகத்தின் தலைவர் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள், முனைவர் ஞானசம்பந்தம் பேராசிரியர் அவர்கள், நடிகர் நகைச்சுவை மன்னன் திரு பாலா அவர்கள், நீதியின் குரல் நிறுவனர் முனைவர் C. R. பாஸ்கரன் அவர்கள், மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முனைவர் கி. குலசேகரன் அவர்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் தற்போது அவர்களுக்கு சேவா ரத்னா… Read more: காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவிய இயக்குனர் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது