திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (06.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஓமாந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், நடுவலூர், கோட்டாத்தூர், அபினிமங்கலம், புத்தனாம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணை
க. மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *