Category: தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை- மருத்துவர்கள் குழு முடிவு

அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது…

தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது – அமைச்சர் சாமிநாதன் பேச்சு

தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார். கோவை, கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தமிழ் வளர்ச்சித்துறை…

ராமநாதபுரம் கலெக்டரை கீழே தள்ளிவிட்ட நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி.…

செந்தில் பாலாஜி உடல்நிலை – மருத்துவர்களிடம் அமலாக்கத்துறை ஆலோசனை

செந்தில் பாலாஜிக்கு வருகிற 21-ந்தேதி பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். சென்னை, சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி…

வல்லம் ஒன்றியத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர் விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றியம் ஏதா நெமிலி கிராமத்தில் பல்வேறு கட்சிகள் சார்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த…

மேல்மலையனூர்,அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை-தெருமுனை பிரச்சாரம்

ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதி மேல்மலையனூர்,அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால…

கோவையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி

கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையை மீட்டெடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம்,மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து பொதுமக்களுக்கு இது குறித்த…

பி எஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய சான்றிதழ் வழங்கும் விழா

கோவை,பீளமேடு பகுதியில் உள்ள பி எஸ் ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு வருடம் பட்டய பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கும்…

கோவிந்தகுடி ஊராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிர அறப்போராட்டம்

வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் அறப்போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்திபோராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. திருவாரூர்…

நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர்-பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், முசிறி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழங்குவதற்காக…

கலித்திரம்பட்டு கூட்ரோட்டில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை-தெருமுனை பிரச்சாரம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் வானூர் தொகுதி கலித்திரம்பட்டு கூட்ரோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால சாதனை விளக்க தெரு முனை…

வால்பாறையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அதிமுக பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சலாவுதீனுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறைப்பகுதிக்கு சென்னையிலிருந்து சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணிகள் இன்று வால்பாறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்த போது வால்பாறை அருகே உள்ள 1 வது…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வையிட்டார்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய குறுவள…

பாலமேடு வட்டார களஞ்சியம் 20 வது ஆண்டு விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு வட்டார களஞ்சியத்தின் 20வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம் மற்றும் வட்டார களஞ்சியம் பரஸ்பரத்தின் 11 ஆவது ஆண்டு பொது பேரவை…

சோழவந்தான்இரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் நுழைவு வாயிலை மாற்ற கோரிக்கை

சோழவந்தான், மதுரை சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ரூ 5.கோடி…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து

நடிகர் விஜய்க்கு வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

தினமலர் வினாடிவினா விருது-சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த டி.ஏ.வி.பள்ளி மாணவன் அனிஷ் தேர்ச்சி

தினமலர் வினாடிவினா விருது தினமலர் (மாணவர் பதிப்பு)வினாடி-வினா விருது (2022-23) கின்னஸ் சாதனை நாயகன்.இளம் அறிவியல் விஞ்ஞானி.சி.அனிஷ் அவர்கள் பங்குப் பெற்று சிறந்த மாணவராகத் தேர்வு செய்து…

சித்தப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் 16 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டும், பாமினி சுல்தான் காலத்துச் செப்பு நாணயமும் கண்டுபிடிப்பு.

திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சிப்பகுதியில் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் வட்டம்…

திருக்கோவிலூரில் நூல் வெளியீட்டு விழா

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூரில் ஆகாஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் ஜெ.ஆகாச மூர்த்தி எழுதிய போட்டித் தேர்வுக்கான திருக்குறள் என்ற நூல்வெளியீட்டு விழா மைய ஒருங்கிணைப்பாளர் விமல் அரசன் தலைமையில்…

பாறைபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பேசும் கன்னிமார் சாமிக்கு சர்வ அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

அழகர்கோவில் மதுரை மாவட்டம் காஞ்சரம் பேட்டை அருகே பாறைபட்டி கிராமத்தில் ஆனி மாத சர்வ அமாவாசை பூஜைகள் நடந்தது. இதில் கன்னிமார் ஏழுஅம்மன் சிலைகளுக்கு ரோஜா, மல்லிகை.…

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பாம்பு கடியால் 1,945 பேர் பாதிப்புதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பாம்பு கடியால் 1,945 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் புகுந்து பொதுமக்களை…

உணவு கலப்பட தடைச்சட்டம் மூலம் வசூலிக்கும்அதிக அபராதத் தொகையை குறைக்க வேண்டும்-மதுரை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு

உணவு கலப்பட தடைச் சட்டத்தில் குறிப்பிடப்பட் டிருப்பதைக் காட்டிலும் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். தமிழக அரசின் உணவு…

திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.…

வால்பாறை நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் டௌன் பிளானிங்…

இந்திய அளவில் அரிய அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை

இந்திய அளவில் அரிய அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை.பெண்ணின் வயிற்றிலிருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர்…

மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்- குருதி கொடை வழங்கும் நிகழ்ச்சி

மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக இலவச உணவு வழங்குவது,கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை என பல்வேறு சமுதாய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இதன்…

அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியவர் ப.சிதம்பரம்-முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேச்சு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நன்னிலத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரான…

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபாண்டில் 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1.1.2023 முதல் 17.6.2023 வரை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது…

விஜய் நல்ல கருத்துதான் சொல்லி இருக்கிறார்- அமைச்சர் உதயநிதி பேட்டி

ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசியிருப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அமைச்சர்…

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்

அமலாக்கத்துறையால் கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை 8 நாள்…

சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள்

சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பூட்டை உடைத்து பதிவேடுகள் சான்றிதழ்கள் விளையாட்டு பொருட்கள் சத்துணவு கூட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் வாசலில் அறிவியல் பாட…

திண்டுக்கல்லில் தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம்- அகர்வால் கண் மருத்துவமனைக்குகண் தானம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்தஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பி.திலீப்குமார் இவரது மனைவி கவிதாஅவர்களுடைய வளர்ப்புத்தாய் என்.கல்யாணி என்பவரது இரு கண்களும்…

செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டி மொட்டை போட்டு வேண்டி கொண்ட ஆதரவாளர்கள்

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். அப்போது இவர், டிரைவர், கண்டக்டர் வேலை…

அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – நடிகர் விஜய்

என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான்…

ஏழை-கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு…

விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்கோள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

விசாரணையின்போது செந்தில் பாலாஜிக்கு எவ்வித அச்சுறுத்தலும் அளிக்கக்கூடாது – முதன்மை அமர்வு நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…

தமிழக அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த புதுச்சேரி பெண் அமைச்சர்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை…

ஜி.கே.வாசன் குறித்து அவதூறு ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும்-தமாகா மாநில மாணவரணி துணைத் தலைவர் அறிக்கை

கோவை,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர் செந்தில்…

பாஜக மாநில செயலாளர் கைது-அண்ணாமலை கடும் கண்டனம்

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து…

சோழவந்தானில் தற்காலிய பேருந்து நிறுத்தில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் நெருசலில் சிக்கி தவிப்பு

சோழவந்தான் சோழவந்தானில் மாநில நிதிகுழ மான்ய திட்டம்ரூ 2.கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வரும் பேரூராட்சி…

கீழ வீராணம் ஊராட்சியில் 3000 மரக்கன்றுகளை நடுவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சிஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் சுமைதாங்கி மெயின் ரோடு முதல் மயானக்கரை வரை சுமார் 3000 மரக்கன்றுகளைஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் தலைமைஏற்றுமரகன்றுகளை…

தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணை

தென்காசி கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையினை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய பெருந்தலைவர்…

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொலை வழக்கின் குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிடாரகுளம் பகுதியில் ஏப்ரல் மாதம் நடந்த…

திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் இலவச நோட்டு வழங்கல்

தென்காசி நகராட்சி உடையார் தெருவில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் வைத்து இலவச நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருவள்ளுவர் துவக்கப்பள்ளியின்…

ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 32- கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக் கான கிராம வளர்ச்சி (VPDP ) சம்மந்தமான ஆலோசனை…

பெரியகுளம் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு

தேனி மாவட்டம் பெரியகுளம். நகராட்சிக்கு உட்பட்ட 13, 14,15, ஆகிய வார்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்,பூங்கா அமைக்கப்பட்டது.அந்தப் பூங்காவிற்கு…

செங்கத்தில் புதிய பேருந்து நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவிர்க்கிறது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய பேருந்து இடநெருக்கடியில் சிக்கி தவிர்க்கிறது. இந்நிலையில் தனியார் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து என்பது சர்வசாதானமாகிவிட்டது. இதை ஒழுங்குபடுத்த…

பள்ளிக்கே செல்லாதோர் மற்றும் இடைநின்ற குழந்தைகள் கண்டறிதல் – வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிக்கே செல்லாதோர் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் சார்ந்த வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…