Category: தமிழ்நாடு

சென்னை வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழலின் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல்

சென்னை வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழலின் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் கூல்டிரிங்ஸ் போன்ற…

கோவை பி.பி.ஜி.கல்வி குழுமம் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரி சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி…

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற ,தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து…

ஸ்ரீ ஜிஜி லா அல்சித் பாபாஜி மகா அவதார திருநாள்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாச பட்டி அமைந்துள்ள ஸ்ரீ ஜிஜி லா அல்சித் பாபாஜிக்கு 9 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து- ஜெகன்நாதன்

வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி. ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை நிறுவனதலைவர்…

ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்…

திருவாரூரில் அமைதி பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் அமைதி ஊர்வலம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தோழர் அதுல்குமார் அஞ்சன் அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து…

ஆர்யாஸ் உணவகம் புதிய கிளையை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் திறந்து வைத்தார்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 ஆர்யாஸ் உணவகம் புதிய கிளையை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்…

கும்பகர்ண தூக்கத்தில் தமிழக திமுக அரசு செயல்படாமல் உள்ளது-ஆர்.பி.உதயகுமார் குற்றறாட்டு

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில்…

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.. கோவை…

பெரம்பலூரில் தீ விபத்து- சுமார் 3 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து சேதம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் தலைமை தபால் நிலையம் எதிரில் குணசேகரன் என்பவர் விஜயா மெட்டல் எனும் வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இக்…

கூடலூர் செம்பாலா பகுதியில் ஜீடிஎம்ஓ அனாதை இல்லத்தில் மகளிர் பார்வை நாள்-2024 நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் செம்பாலா பகுதியில் முஸ்லிம் அனாதை பள்ளி மற்றும் இல்லம் உள்ளது. இங்கு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான…

வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாநாடு ஆதரவாக வணிக நிறுவனங்கள் விடுமுறை

வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாநாடு ஆதரவாக வணிக நிறுவனங்கள் விடுமுறை வணிக தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 41 ஆவது மாநாடு மதுரையில்…

மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்….. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைக்…

திருவாரூர் கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் . திருவாரூர் கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.…

கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு-மாணவிகளுக்கு பட்டயம்

கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது… ஹயாஷி – ஹ கராத்தே…

ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து-முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வாலிபர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்டலத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் சாலையை கடக்கும்…

மழை வேண்டி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடைகாலத்திற்கு முன்னரே வெயில் கொளுத்தியது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய…

கல்குவாரி வெடி விபத்து 3 பேர் பலி-செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆறுதல்

காரியாபட்டி கல்குவாரி கிடங்கில் நடந்த வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினரை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி…

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் 03-05-2024 காலை நடந்தது. தெப்பம் குளத்தை 3 முறை சுற்றி…

தென்காசி மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் உடைப்பு – சீரமைப்பதில் முறைகேடுகள் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பரபரப்பு புகார்

தென்காசி மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் உடைப்பு – சீரமைப்பதில் முறைகேடுகள் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பரபரப்பு புகார் தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்களினால் ஏற்பட்ட குடிநீர்…

தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானை உடல்நலக்குறைவால் இறந்தது

தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானை உடல்நலக்குறைவால் இறந்தது தென்காசி மாவட்டம் புளியரை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை அணை உடல் நல குறைவினால் மயங்கி விழுந்து…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையின் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஜெயசுதா துணை ஆசிரியர் சிவகங்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையின் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை . சிவகங்கை பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால்…

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது. செங்கோட்டை நூலகத்தில் வைத்து 4/5/24 சனிக்கிழமை அன்று இலவச குரூப் 4 மாதிரி தேர்வு…

தென்காசியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தென்காசி தென்காசி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஜீன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட…

நவமால்காப்பேர் கிராமத்தில் 2.70 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணி

நவமால்காப்பேர் கிராமத்தில் 2.70 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணி. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் கிராமத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில்…

செங்கம் அருகே விபத்தில் உயிர்தவருக்கு அரசு மரியாதை

செங்கம் அருகே விபத்தில் உயிர்தவருக்கு அரசு மரியாதை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் காவல் நிலையத்திற்கு உட்ப்பட்ட அள்ளியந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பாலமுருகன்…

வி.களத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

பெரம்பலூர் வி.களத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூரில் சன்னத் ஜமாத் சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் நலன்…

மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருட்டு-ஒருவர் கைது

R.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை, மணப்பாறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வடக்கு சேர்பட்டியைச்சேர்ந்த கருப்பையா…

சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாள் விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் தமிழ்நாடு பனை மரத் தொழில் நல வாரிய தலைவருமான…

ஆலங்குளம் நகர ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் முன்பு நகர ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஆலங்குளம் நகர செயலாளர் வழகறிஞர்…

சென்னை தானிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்-முன்னாள் டிஜிபி ரவி

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே தானிஷ் அகமது என்ற தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20க்கும் மேற்பட்ட…

தென்னவநல்லூர் கிராமத்தில் விக்கிரவாண்டி தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்துத் தர கோரிக்கை

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த தென்னவநல்லூர் கிராமம் வழியாக விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சேல்கிறது இதில் தென்னவ நல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைத்து…

கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம்

உலகசெவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் புற்றுநோயாளிகளுக்காக தங்களது கூந்தல் முடிகளை தானமாக வழங்கினர்.. இந்திய பயிற்சி பெற்ற…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று…

தேவாரம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ஒருவர் கைது

தேவாரம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ஒருவர் கைது தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் ராம்குமார் மீனாட்சிபுரம்…

ஜெயங்கொண்டம் பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் கல்லாதோர்கள் கண்டறியும் கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம் மே 5 ல் கோவை மாவட்டம் திருச்சி சாலையில் ராவுத்தர் பிரிவில் குமார் தோட்டத்தில் மிக பிரமாண்டமாக…

மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட சாலை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றதுமாநில செயற்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.…

வாடிப்பட்டியில் தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம்

தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம். வாடிப்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஏ.…

செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகம் விழா…

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள்

பள்ளிகளில் திருக்குறளுக்கு என தனிப் பாடவேளை ஒதுக்க வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி…

தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில்…

பெரியகுளம் ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் சார்பாக கோடைகால இலவச கணினிப் பயிற்சி

ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலைக் கணினித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட 10 நாள் கோடைகால இலவச கணினிப் பயிற்சி. 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு நிறைவு…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்தராஜ் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு…

தோளப்பள்ளியில் கோயில் திருவிழா நடந்த இரு தரப்பினர் தகராறு-பிரச்சனை வந்தால் கோயிலுக்கு சீல்

அணைக்கட்டு, ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளியில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் அணைக்கட்டு தாசில்தார் அவர்களை சமாதானம் செய்து…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இயக்குனர் தினம்

மகிழ்ச்சி இயக்குனர் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை-நடிகர் ரஜினிகாந்த்

இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துச் சென்றார். நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான…

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை-போலீசார் தீவிர விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நெல்லை…