தேனி நகரில் சுதந்திர போராட்ட தியாகிக்கு பாஜக கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை தேனி மாவட்டம் தேனி நகரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சிங்கம் செட்டியார் நினைவு நாளையொட்டி அவருடைய திரு உருவப்படத்திற்கு தேனி மாவட்டத் தலைவர் பி.இராஜபாண்டியன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்தனர். உடன் பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *