சேலத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்த இலங்கையைச் சேர்ந்த வாலிபர் லூக்சானன், திருச்சி அண்ணாமலை நகரில் நண்பரை பார்க்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.