இரா.சிவா
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திருமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் காட்டிய மனிதநேயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் வழியில், அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தியாகத்தின் பெருமையையும், அன்பின் அர்த்தத்தையும் உணர்த்தும் இந்த புனித நாளில், உங்கள் இல்லங்களில் அமைதி, நலன் மற்றும் வளம் நிரம்பிட வாழ்த்துகிறேன்.
மத நல்லிணக்கம், மனிதநேயம் மற்றும் ஒற்றுமை என்றும் நிலைத்திடட்டும்.இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்! வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்
இரா.சிவா
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்