புவனகிரி மே, 27
கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மருதூர் S,2,காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
உதவி
ஆய்வாளரின் முக்கிய அறிவிப்புகள்:-
பேனர் கலாச்சாரம் மீது கடும் நடவடிக்கை
போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு தீவிரம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை
போதைப் பொருட்கள் & சட்டவிரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும்
📞 பொதுமக்கள் தொடர்புக்கு:
ஏதேனும் பிரச்சனை, புகார் என்றால் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் : 9498154577