காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக நிர்மலா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சக போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *