திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை குறித்த கையேட்டினை வெளியிட்டார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.