உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயா் ெஜனிட்டா உள்பட 300 போ் கைது
தூத்துக்குடி திமுக மாநில இளைஞா் அணி செயலாளரும் சட்டமன்ற எதிா்கட்சி தலைவருமான உதயநிதிஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூாில் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத விஜய் அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடந்தது. அதில் பல்வேறு விமா்சனங்களுக்கிடையில் இரட்டை அா்த்தங்களுடன் பேசியதாக 6 பிாிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்ைன நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் கைது செய்யப்பட்டாா். இதை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா். டவுன்டிஎஸ்பி சுனில் தலைமையில் இன்ஸ்பெக்டா்கள் பாஸ்கா், சுனை முருகன், வேல்ராஜ், உள்ளிட்ட காவலா்கள் மறியலில் ஈடுபட்ட மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளா் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி. நிா்மல்ராஜ் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஜான்அலெக்ஸாண்டா் இராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட அணி நிா்வாகிகள் மதியழகன், குபோ் இளம்பாிதி, சீனிவாசன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், பிரதீப் ராதாகிருஷ்ணன், அந்தோணிகண்ணன், அருணாதேவி, அருண்குமாா் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், செல்வக்குமாா், சுரேஷ் நாராயணன், மாநகர அணி நிா்வாகிகள் அருண்குமாா், ரூபராஜா, செல்வின் சங்கரநாராயணன். ரவி, செந்தில்குமாா், கவுன்சிலா்கள் கீதாமுருகேசன் கனகராஜ், ரெக்ஸ்லின், வைதேகி, நாகேஸ்வாி, பவாணி, ஜான்சிராணி, கண்ண்ன, பொன்னப்பன், அந்தோணிபிரகாஷ் மாா்ஷலின், சரவணக்குமாா், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, பொன்ராஜ், செல்வராஜ், பொன்னுச்சாமி, சுப்பையா, பகுதி பொருளாளா் முத்துராஜா, இளம் பேச்சாளா் செந்தூா்பாண்டி, முரளிதரன்,
உள்பட 300க்கும் மேற்பட்டோா் போ் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். அங்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.