ஓசூர் ஆகஸ்ட் 15
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள கிரீன் பிளானட் ஆம்பியர் மின்சார இருசக்கர வாகன ஷோரூம் அருகில் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகரக் கிளையின் சார்பாக சிறப்புடன் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் மாநகர தலைவர் L.G.சோலைராஜ் தலைமை வகித்தார்,

சங்கத்தின் செயலாளர் R. கிருபானந்தம் முன்னிலை வகித்தார், மாநகர ஒருங்கிணைப்பாளர் M.உமாசங்கர் அனைவரையும் வரவேற்றார், இந்திய தேசத்தின் தாயகக் கொடியை மூத்த அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமாகிய பெங்களூரு வா.புகழேந்தி அவர்கள் ஏற்றி வைத்து தேசப்பிதாவுக்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள்
இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநகரப் பொருளாளர் K.குருசாமி, இளைஞர் அணி பொறுப்பாளர் மை காபி G.வெங்கடேஷ், ஜெராக்ஸ் சந்துரு, மஞ்சு, ராஜேஷ், கார்த்திக், பாலாஜி, பழனி, D பார்த்திபன், லோகு, பிரவீன் குமார், சஞ்சய், மீனாட்சி நகர் கோவிந்தராஜ், ஷீஜா உமாசங்கர், செல்வி சந்துரு, மின்சார இரு சக்கர வாகன உரிமையாளர் நவீன், நாகேஷ், மாதேஷ், விஜயன், ஜெயன், சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில இணை செயலாளர் G.B.மார்க்ஸ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.