இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அறிக்கையின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர் மற்றும்  துணை  அமைப்பாளர்கள்  பொறுப்புகளுக்கு ஏராளமான தி மு கழக இளைஞர்கள், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டினம்காத்தான் இன்பகம் மினி மஹாலில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இதில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா A.N. ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, சண் சம்பத்குமார், கோபிநாத் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *