தென்காசிமாவட்டம், செக்கம்பட்டியில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கலந்தாய்வு கூட்டம் வட்டார மருத்துவர் நவமணி தலைமையில் நடைப் பெற்றது. மருத்துவர் மீனாட்சி முன்னிலை வகித்தார்.

மனித உரிமை களம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வர்கீஸ் ராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மனித உரிமை களம் இயக்குநர் பாதன்
சிறப்பு அழைப்பாயிராக கலந்துகொண்டு சிறப்புறை வழங்கினார்.

அவர் உரையாற்றிய போது. இந்தியாவில் மருத்துவ துறையில் தமிழ்காடு முதல் மாநிலமாக உள்ளது தமிழநாட்டில் குழந்தை பிறப்பு 90%. – மேல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம்
நடைபறுகிறது

கொரேனா காலங்களில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டது தென்காசி திருநெல் வேலி மாவட்டத்தில் மருத்துவ துறையில் பணியாற்றியவர்களுக்கு நாங்கள் பாராட்டி கெளரவித்துள்ளோம்.

இந்தியாவில் இப்போது இரத்த சோகை இரத்தசோகை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் ” என பேசினார் நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் புன்னைவனம், பார்மசி செல்வம், துரைச்சாமியாபுரம் அங்கன்வாடி பணியாளர் ஆதிலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வை யாளர் மகேஷ்வரி, சொக்கம்பட்டி, இடைகால்,குலையநேரி,பொய்கை,ஊர்மேல்யழகியான், சுந்தரேசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள்,
வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள்,
சுகாதார ஆய்வாளர்கள்,மக்களை தேடி மருந்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலியில் உள்ள மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் நிறுவனம், பெங்களுரு குழந்தை மனித உரிமைகளம் காப்புகளம் சி.சிஆர் ஒய் என்ற அமைப்பு பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

இறுதியாக மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் வேலம்மாள் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *