அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் முழுவது ம் கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதன்படி தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் மூன்றாவது மைல் பகுதியில் மோர் நீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது அதிமுக பகுதி செயலாளர் முருகன் தலைமையில் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை மற்றும் சந்தானம் .டேக் ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்