நீலகிரி மாவட்டம் கூடலூர் , எல்லமலை பகுதியில் உள்ள வீட்டை அதிகாலை இரண்டு மணி அளவில் சேதப்படுத்திய காட்டு யானை.

வீட்டில் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் மட்டுமே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *