தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கனவு திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆகியோர் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாக உள்ளதா என்பதை சாப்பிட்டு பார்த்து சோதனை செய்து அங்குள்ள அரசுத்துறை அதிகாரிகளிடம் காலை உணவு மாணவர்களுக்கு இதே போல் தொடர்ந்து தரமானதாக வழங்க வேண்டும் என ஆணையிட்டனர் உடன் அரசு துறை அலுவலர்கள் உடனி ருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *