தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காணொலி காட்சியில் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அரண்மனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக திறப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்டஆட்சி தலைவர் உடன் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்கள். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் .செ.முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்