தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை நடத்தும் திருக்கோயில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார் மற்றும் ஓதுவார்களுக்கான பூத்தொளி பயிற்சி திருவாரூர் ஆரூர் திருமண மண்டபத்தில் ஆறு வார காலங்களுக்கு நடைபெற உள்ளது இந்த பயிற்சியினை இன்று விவேகானந்தன் ஆசிரியர் தொடங்கி வைத்துவகுப்பினை நடத்தினார்.இந்நிகழ்வானது நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலம் திருவாரூர் உதவி ஆணையர் பிரிவு மூலமாக நடைபெறுகிறது