வீராணத்தில் சூறைக்காற்றில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

வீராணத்தில் சூறைக்காற்றில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன, பள்ளி சுவர் இடிந்தது கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் நேரில் ஆய்வு தென்காசி மாவட்டம் சுரண்டை…

அம்மாவாசை, கிருத்திகை சிறப்பு நாளை முன்னிட்டு காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி சுவாமி சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மிகவும் பழமை வாய்ந்து மிகுந்த சக்தி மிக்க அருள்மிகு முருகன் கோவில்களில் ஒன்றாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – சேலம்…

விடுதலை களம் கட்சியின் ஆர்ப்பாட்ட அறிவிப்பு எதிரொலி கழிப்பிட கட்டணத்தை குறைக்க முன்வந்த நகராட்சி

நாமக்கல் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நகரப் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கட்டணக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கு ரூ 8 கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து விடுதலைக் களம் கட்சி…

ராசிபுரத்தில் 14 ஆம் ஆண்டு,மே 18முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் 2009 மே மாதத்தில் உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் இணைந்து, தமிழீழத்தில் போராளிகளையும்,தமிழீழ மக்களையும் என ஒன்றரை லட்சம் பேரை…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த தலைவர் தா. பாண்டியன் பிறந்தநாள் விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தோழர் தலைசிறந்த இலக்கியவாதி,பேச்சாளர்,எழுத்தாளர்தோழர்…

ராசிபுரத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் செயல்பட்டு வந்த 3 சாயப்பட்டறைகள் இடிப்பு

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டை ஏரி அருகே உள்ள பம்பாய்கார் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக பல்வேறு வீடுகளில் சாயப்பட்டறைகள்…

ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.…

விஷ சாராயம் பலி சம்பவத்தின் எதிரொலி புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் அதிரடியாக மாற்றம்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விஷ சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து விற்பனை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

“வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர்…

கோவை குமரகுரு கல்லூரியில் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும்விண்வெளி துறை குறித்த கருத்தரங்கு

குமரகுரு கல்வி நிறுவனமானது, கோவையில் உள்ள சிறு,குரு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களை உற்பத்திசெய்வதற்கான முயற்சிகளை ஆதரித்து வந்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு…

கோவில் கட்டுவதற்காக உதவிய துபாய் வாழ் தமிழர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம் இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் அமைந்துள்ளது.…

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கூத்தாநல்லூர் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் தொடர்…

தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

புதுடில்லி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2ஆவது தேசிய அளவிலான CPSFI தடகள போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற செல்வி அமலா (100 மீட்டர்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று…

சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளில் ‘பாண்டி ஐஸ்’ என்று பாக்கெட் சாராயம் விற்பனை

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும், கரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்…

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்றம்

மதுராந்தகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மே 18 தினத்தை முன்னிட்டுசெய்யூர் தொகுதி சித்தாமூர்ஒன்றிய செயலாளர் இரத்தினசந்திரன், தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.இந்நிகழ்வில் செங்கல்பட்டு…

அழகர் கோவிலிருந்து மலேசியாவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வஸ்திர புறப்பாடு

அலங்காநல்லூர் தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24ன் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இதர மாநிலங்கள் மற்றும் இதர…

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து காட்டு யானைகளை விரட்ட 3 கும்கி வரவழைப்பு

கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது.…

பூண்டி ஏரியின் கொள்ளளவு 27 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படுகிறது

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கட்டுமான பணிகள் 1940-ம் தொடங்கப்பட்டு 1944-ல் முடிக்கப்பட்டன. அப்போதைய…

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை நீடிக்கிறது – அரசு கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே,…

சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி- ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன…

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக…

கள்ளச்சாராய விவகாரம்- சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி,…

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஒடிசா மாநிலத்தின்…

புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. ஆனி மேரி ஸ்வர்ணா, ., புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.உமா,…

ஜேடர்பாளையம் இளம் பெண் கொலை விவகாரம்- 200 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு-நாமக்கல் எஸ்.பி நேரில் விசாரணை

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் அருகே புதுப்பாளையத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை புகுந்து ரூ.5 இலட்சம் மதிப்புள்ள…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு-வடக்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுகூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு – வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சீமான்…

சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனிடையே, தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ்…

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – மேற்பார்வையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அமைச்சர் பி.மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்ற இன்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…

“எடப்பாடி பழனிசாமி எனக்கு ஜூனியர்” – வைத்திலிங்கம் கடும் விமர்சனம்!

நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி 2011-லதான் அமைச்சர், அவர் எனக்கு ஜூனியர் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில்…

வேலைக்காக நிலம் பெற்ற வழக்கு; ராப்ரி தேவியிடம் அமலாக்க துறை இரண்டரை மணிநேரம் விசாரணை

ரெயில்வேயில் வேலைக்காக நிலம் பெற்ற வழக்கில் அமலாக்க துறை முன் ஆஜரான ராப்ரி தேவியிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடந்தது. புதுடெல்லி, ராஷ்ட்ரீய ஜனதாதள நிறுவனர் லாலு…

கள்ளச்சாராயம் கண்டிக்கத்தக்கது-ஆர். வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கள்ளச்சாராயம் கண்டிக்கத்தக்கது, கள்ளச்சாராயம் ஓர் விஷசாராயம் இதனை கட்டுப்படுத்த விடியாத திமுக அரசு தவறிவிட்டதும் அல்லாமல் இதில் திமுக அரசு மெத்தனமாக இருந்துவருகிறது…

21ம் தேதி டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸ் இன் இசைக் கச்சேரி கோவையில் நடைபெறுகிறது

கோவையை சேர்ந்த இசைக்கலைஞர் ஐசக் நெல்சனின் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி வருகின்ற 21ம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள “கோஇந்தியா” கலையரங்கில் நடைபெற உள்ளது.…

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு திண்டுக்கல்லில் வரவேற்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகனை தரிசிக்க திண்டுக்கல் வழியாக சென்றார். அப்போது திண்டுக்கல் சீலப்பாடி பைபாஸ் அருகே…

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி-திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து திண்டுக்கல்லில் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர். வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழர்களின் வீர விளையாட்டானஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா…

தி.மு.க. அரசை விமர்சனம் செய்தால் கூட்டணி உடைந்து விடும் என்று பயம்

புதுச்சேரிமாநில முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து ஏற்பட்ட மரணத்திற்கு புதுவை முதல்-அமைச்சர் பதவி விலக சொல்வது இந்த…

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு…

பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும்…

ஆரோவில்லில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியான சர்வதேக நகரமான ஆரோவில்லில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாசிகள் வசித்து வருகின்றனர். ஆரோவில் நகரத்தை சுற்றி இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம்,…

ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு…

சீர்காழி அருகே புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு பேர் கைது-ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் விரட்டியடிப்பு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன இந்நிலையில்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு மத்திய…

மன நிம்மதியை தரும் பல்வேறு விதமான ராட்டினம்,அசத்தும் கோவை அரசு பொருட்காட்சி

கோவையில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் மத்திய சிறை வளாகத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. கோவையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த…

கோவை மண்டல கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் கொஜீனாவின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காந்திபுரம் தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில்…

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசல்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி…

ஒய்வு பெற்ற காவல் அதிகாரியின் பண மோசடி: 4 மாத கர்ப்பினிக்கு நேர்ந்த சோகம்

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் அருகே கட்டிட மேஸ்திரிக்கு பாக்கி 10 லட்சம் பணம் தராமல் விரட்டியடித்த தருமபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்…

சுகாதாரத்துறை சார்பில் புகையிலை குறித்த விழிப்புணர் முகாம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டாரம் அகஸ்தியர் பட்டியில் வைத்து திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் மருத்துவர் ராஜேந்திரன் அறிவுறுத்தல் பேரில் துணை இயக்குனரின் நேர்முக…

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் வைகாசி மாத பிரதோஷ விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வைகாசிமாதம் 17/05/2023 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.…

சீர்காழி- அளக்குடியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே…