Month: April 2024

புவனகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

புவனகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரியில் DahNAY பிரைவேட் லிமிடெட் சென்னை நிறுவனத்தின் சார்பாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி…

பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

சேத்தியாதோப்பு பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023 – 24 ஆம் கல்வியாண்டில் பயின்ற எல். கே. ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு…

சின்னம்பேடு துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் சின்னம்பேடு ஊராட்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி…

பாபநாசம் ஸ்ரீ வீர மகா காளியம்மன் மகிஷாசூரவர்த்தினி ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீர மகா காளியம்மன், மகிஷாசூரவர்த்தினி ஆலயம் மகா கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..…

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் தொடக்கம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்டடோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் தொடக்கம் தமிழகத்தில் ஒரே கட்டமாக…

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக எம்.பி இருந்தால்தான் மாற்றத்தை கொடுக்க முடியும்-பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன்ஒருபகுதியாக, நாமக்கல்…

போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து ஐ லியோனி வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் ஐ லியோனி தீவிர வாக்கு சேகரிப்பு. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்தியா கூட்டணி…

பொன்னேரி மீன்வளக்கல்லூரி சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் பொன்னேரி மீன்வளக்கல்லூரி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பு குறி த்து பொதுமக்களுக்கு நாடகம் முலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் நிரந்தர மேற்கூரை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வாரம் தோறும் ஞாயிறு,…

அச்சன்புதூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவ…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை .செல்வராஜ் ஆதரித்து குடந்தை அரசன், திருமுருகன் காந்தி ஆகியோர் வாக்கு சேகரிப்பு….. நாகை…

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவீர வாக்கு சேகரிப்பு

.திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு ஆங்காங்கே மக்களிடம் மனுக்களை பெற்று அதற்கு உண்டான தீர்வுகள்…

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் ஆய்வு

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங்…

வலங்கைமான் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் அலுவலகத்தில் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் ஓவியப்போட்டி

பரிசளிப்பு விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது. நிர்வாகி இந்து அவர்கள் தலைமையில் ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவி…

எர்ரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன்,கோவில் பங்குனி உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராம மந்தையில் அமைந்துள்ளஸ்ரீ முத்தாலம்மன்,ஸ்ரீ காளியம்மன், கோவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற…

காந்திகிராமம் ஸ்ரீபட்டாளம்மன் கோவில்60-ம் ஆண்டு பங்குனி உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபட்டாளம்மன்,முத்துக்கன்னி, கருப்பசாமி, திருக்கோவில் 60-ம்ஆண்டு பங்குனி உற்சவ விழா நடைபெற்றது முன்னதாக 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை…

மக்களின் குரலாக நாம் தமிழர் கட்சி- பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகா அதிரடி!!

வேதாரண்யம் செய்தியாளர்: மருதூர் மணி நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் வட்டார கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகா…

பொது பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி கோரிக்கை

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளருக்கு கோரிக்கை… நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர் / இளநிலைப்பொறியாளர் – பொது பணியிட மாறுதல் வழங்க…

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு;- தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடி மையங்களைமாவட்ட…

காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு நடைபெற வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வு

ஆ.மோகன்ராஜ்,செய்தியாளர் காரைக்கால் மாவட்டம் காரைக்காலில் 100% வாக்கு பதிவு நடைபெற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்கால்…

உதகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொடி அணி வகுப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள…

போடிநாயக்கனூரில் பகுதிகளில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 20 ஆவது வார்டு பகுதிகளில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்…

பாஜகவைப் பார்த்து பயப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

தமிழகத்தில் அதிமுக- திமுக இடையே தான் போட்டி’- எடப்பாடி பழனிசாமி பேச்சு பாஜகவைப் பார்த்து பயப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்குபாஜகவை பார்த்து, தமிழக முதல்வர்…

உறக்கத்தில் வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை.?.

உறக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை.?.சாலையோர பள்ளம் பாலங்களில் பராமரிப்பின்றி மணல் குவியல் போன்றவைகளால் விபத்து ஏற்படும் அபாயம். சோழவந்தான் சோழவந்தான் அதன் சுற்று வட்டார கிராமம் மற்றும் சிறு நகரம்…

வடசென்னை பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்

திருவொற்றியூர், பெரியார் நகரில், வடசென்னை பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா, நேற்று மதியம், பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் அவர்…

100 வயதை கடந்து அதிக முறை வாக்களித்த வாக்காளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி 100 வயதை கடந்து அதிக முறை வாக்களித்த வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி தென்காசி…

ஆலங்குளம் நல்லூர் சாலையில் மினி பஸ்கள் சாகசத்தால் ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூருக்கு இரண்டு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம்…

சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை எல்ல பட்டி ஆகிய பகுதிகளில்…

சத்தியமங்கலத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு

சத்தியமங்கலம் சத்தியமங்கலத்தில்மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார், துணை ராணுவ த்தினர் கொடி அணி வகுப்பு நடத்தினர் .தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வருகிற 19 ம்தேதி ஒரே…

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், விரல்மை, நம் வலிமை என்னும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், விரல்மை, நம் வலிமை என்னும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 2,000 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தேர்தல் சின்னம்போல் நின்று…

போச்சம்பள்ளி அருகே பழங்காலத்து குடுவை 5 கண்டெடுப்பு

போச்சம்பள்ளி அருகே பழங்காலத்து குடுவை 5 கண்டெடுப்பு – சந்தனூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு கேட் வைக்க பள்ளம் எடுத்தபோது கிடைத்தது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர்…

வலையபட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 48 வது நாள் மண்டல பூஜை

வலையபட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 48 வது நாள் மண்டல பூஜை அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன்…

பாசிங்காபுரம் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்ணை பிரச்சாரம்

பாசிங்காபுரம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்ணை பிரச்சாரம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பாசிங்காபுரம் பகுதியில் தேனி…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற 7- ஆம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது…

மதுரையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு

மதுரையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாசகங்கள்…

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 26 ஆம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் வாழ்த்து

வாழ்த்து” மதுரையில் நடந்த விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சூப்பர் சிங்கர், நகைச்சுவை, மிமிக்கிரி டவுட் செந்தில் & சரவணன், தான்யாஸ்ரீ, அருணா, ஸ்ரீதர், நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக்…

சுவஸ்திக் பள்ளியில் ஆங்கில மொழி தின விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள சின்னேரி பாளையத்தில் இயங்கி வரும் சுவஸ்திக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரின் நினைவை போற்றும்…

கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்

கோவை ஜெய்கிருஷ்ணா பஜாஜ் சார்பில் அதன் முப்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆறு புதிய பைக்குகள் அறிமுக விழா டாடாபாத் சத்யநாராயணா ஹாலில் நடைபெற்றது.…

கடையம் பகுதியில் நெல்லை பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்தின் தீவிர வாக்கு கேரிப்பு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில்தேசிய ஜனநாய கூட்டணி பி.ஜே .பி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆலங்குளம் அருகே கடையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருக்கு தொண்டர்கள்…

தென்காசி மாவட்டத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் விழிப்புணர்வு

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. தென்காசி மாவட்டத்தில்…

நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளருக்கு வாகை சந்திரசேகர்வாக்கு சேகரிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புருஸ் -க்கு வாகை சந்திரசேகர் வாக்கு சேகரித்தார்.…

கோவை பாராளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. புதிய தேர்தல் பணிமணை திறப்பு விழா

கோவை சாய்பாபாகாலனி பகுதிக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி,பாலசுப்ரமணியம் வீதியில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. புதிய தேர்தல் பணிமணை திறப்பு விழா நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற…

ஆலங்குடியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தனரின் கொடி அணி வகுப்பு

வலங்கைமான் மற்றும் ஆலங்குடியில் நன்னிலம் டி எஸ் பி சரவணகுமார் தலைமையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தனரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இந்தியாவின் 18…

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தினை…

கூடலூர் ஹனஃபி லப்பை சுன்னத் ஜமாத் பள்ளி கமிட்டி சார்பாக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நௌசாத்,செய்தியாளர், நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஹனஃபி லப்பை சுன்னத் ஜமாத் பள்ளி கமிட்டி சார்பாக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில்…

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2 ம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிக்கான தேர்வு

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு 1.3200 அலுவலர்களுக்கு கணினி மூலம் 2 ம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிக்கான தேர்வு மதுரை மாவட்ட…

மதுரை சக்கிமங்கலம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…