.திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு ஆங்காங்கே மக்களிடம் மனுக்களை பெற்று அதற்கு உண்டான தீர்வுகள் ஏற்படுத்தி தருவேன் என்று சொல்லி வாக்குகள் கேட்டார்கள்
நிகழ்வில் திருநெல்வேலி பாராளுமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நீல முரளி யாதவ், அன்புராஜ், மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அருள்செல்வன், முப்புடாதி பாலமுருகன், ஆலங்குளம் பாஜக ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் பொதுச் செயலாளர்கள் குமரகுருபரன், நாகராஜா பொருளாளர் மாரியப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி பாண்டியன் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் சிவசங்கர் தென்காசி மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா ஆன்மீகப் பிரிவு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம் ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி ஒன்றிய செயலாளர் விஜயன் குறிப்பன் குளம் பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்ஷன் ஆலங்குளம் கவுன்சிலர்கள் கணேசன் லிங்கவேல் ராஜா, ஆலங்குளம் கண்ணன் பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவி ஜெயந்தி மகளிர் அணி ஒன்றிய தலைவி நவரத்தினம் ஒன்றிய துணைத் தலைவர் வள்ளிநாயகம் சிவலார்குளம் சண்முகசுந்தரம் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன் கீழப்பட்டமுடையார்புரம் ஜெயச்சந்திர பாண்டியன் ஆலங்குளம் செல்வராணி , சங்கர் மற்றும் ஆலங்குளம் அமமுக சட்டமன்ற பொறுப்பாளர் கலாபத்மபாலா ஆலங்குளம் நகர அமமுக செயலாளர் சுப்பையா ஆலங்குளம் ஒன்றிய அமமுக செயலாளர் முருகன் ஓபிஎஸ் கழக அமைப்புச் செயலாளர் ராதா தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆலங்குளம் பொறுப்பாளர் அழகர்சாமி பாட்டாளி மக்கள் கட்சி ஆலங்குளம் பொறுப்பாளர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்