திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர் மாதாந்திர கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சோபியா ராணி,…

புதுச்சேரி சட்டமன்ற அரசாங்க உறுதிமொழிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேரு எம்எல்ஏ தலைமையில் நடந்தது

புதுச்சேரி சட்டமன்ற அரசாங்க உறுதிமொழிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்துக்கு உறுதிமொழிக்குழு தலைவர் நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.…

புதுச்சேரி கூலி தொழிலாளி மகள் மாநிலத்தில் முதலிடம் அமைச்சர் வாழ்த்து

திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவருடைய மகள் சத்யஸ்ரீ. இவர், திருவண்டார் கோவிலில் உள்ள தனியார்…

2,000 ரூபாய் நோட்டு செல்லாது – வங்கியில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2,000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று…

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் 39-வது அமைப்பு தின கொடியேற்றம் மற்றும் பெருந்திரல் முறையீடு ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய…

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உதவியாளருடன் குளிர்சாதன பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு…

ஆளுநர் ரவி பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது. திமுக காட்டம்

மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டிக்கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து…

75 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஒரே திசையில் இரு வழிப் பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம்…

புதுச்சேரி, காரைக்காலில் 89.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி- கடந்த ஆண்டை விட 3.8 சதவீதம் குறைவு

புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை புதுவை,…

ரூ 1கோடி மதிப்பிலான நிலத்தை மீட்பு அறநிலையத்துறையின் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி அபய வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ 1கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அறநிலையத்துறையின் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…

திருப்பத்தூர்- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட…

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன்அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை

மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணி துறையின் மூலம் புதிய குடிநீர் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் தேனி.ஜெயக்குமார் தலைமையில் சட்டமன்ற அறையில் நடந்தது.…

புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி குறைவு குறித்து ஆராய குழு

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…

நாமக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கொங்கு மண்டல மாநாடு குறித்து ஆலோசனை

நாமக்கல் ஓ. பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் என். பி எஸ் (எ) நாமக்கல் எம் பழனிச்சாமி தலைமையில் நாளை 20.05.2023 சனிக்கிழமை காலை…

ஜூலை 14 முதல் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.ஆசிரியர்கள் பதிவு உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை எதிர்த்தும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகள் தொடர்பாக…

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கோவில் முழுவதும் ஆய்வு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்…

சீர்காழி அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை மைய கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் நோயாளிகளின் நலன் கருதி ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 50…

23 மாற்றுத்திறனாளிகளுக்கு, உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு

கொளத்தூர் செய்தியாளர்அகமதுஅலி சென்னை முட்டுக்காட்டில், மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) கடந்த அக்டோபர் மாதம் மருத்துவ…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்-டாக்டர் ஜெ.விக்டர்

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

கோவையில் கோடை கால கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி தொடர்ந்து…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் துவங்கி வைத்தார்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட 12.11 கோடி மதிப்பிலான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் துவங்கி வைத்தார்…

மதுரை போலி டாக்டருக்கு நிபந்தனை ஜாமீன்மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை புதுஜெயில் ரோடு பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் டாக்டர் என்று கூறி, தனது வீட்டில் வைத்து பல்வேறு நோய் களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரி களுக்கு…

கபிஸ்தலத்தில் திமுக அரசின் இரண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக…

வால்பாறையில் பாக முகவர்கள் கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பாகமுகவர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துனணச்செயலாளர் பி.எஸ். சீனிவாசன், மாநில செயற்குழு…

வலங்கைமான் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

வலங்கைமான் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு-வெள்ளாளர் தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீ பிடாரியம்மன் (எ) குளுந்தாளம்மன் கோயிலில்…

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நிறைவு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்களில் உள்ள முன்களப்பணியாளர்களைக்கொண்டு யானைகள் கணக்கெடுக்கும்…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு

தென்காசி மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டரங்கில்மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன்,முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமையில் தமிழ்நாடு…

தமிழ் நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் டி.என்.யூ. நாகராஜனின் 22-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தென்காசி மாவட்டம்அகரக்கட்டில் தமிழ் நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின்தலைமை அலுவலகத்தில் டி.என்.யூ. நாகராஜன் அவரது22- ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுதமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின்…

வீராணத்தில் சூறைக்காற்றில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

வீராணத்தில் சூறைக்காற்றில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன, பள்ளி சுவர் இடிந்தது கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் நேரில் ஆய்வு தென்காசி மாவட்டம் சுரண்டை…

அம்மாவாசை, கிருத்திகை சிறப்பு நாளை முன்னிட்டு காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி சுவாமி சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மிகவும் பழமை வாய்ந்து மிகுந்த சக்தி மிக்க அருள்மிகு முருகன் கோவில்களில் ஒன்றாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – சேலம்…

விடுதலை களம் கட்சியின் ஆர்ப்பாட்ட அறிவிப்பு எதிரொலி கழிப்பிட கட்டணத்தை குறைக்க முன்வந்த நகராட்சி

நாமக்கல் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நகரப் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கட்டணக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கு ரூ 8 கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து விடுதலைக் களம் கட்சி…

ராசிபுரத்தில் 14 ஆம் ஆண்டு,மே 18முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் 2009 மே மாதத்தில் உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் இணைந்து, தமிழீழத்தில் போராளிகளையும்,தமிழீழ மக்களையும் என ஒன்றரை லட்சம் பேரை…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறைந்த தலைவர் தா. பாண்டியன் பிறந்தநாள் விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தோழர் தலைசிறந்த இலக்கியவாதி,பேச்சாளர்,எழுத்தாளர்தோழர்…

ராசிபுரத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் செயல்பட்டு வந்த 3 சாயப்பட்டறைகள் இடிப்பு

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டை ஏரி அருகே உள்ள பம்பாய்கார் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக பல்வேறு வீடுகளில் சாயப்பட்டறைகள்…

ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.…

விஷ சாராயம் பலி சம்பவத்தின் எதிரொலி புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் அதிரடியாக மாற்றம்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விஷ சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து விற்பனை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

“வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர்…

கோவை குமரகுரு கல்லூரியில் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும்விண்வெளி துறை குறித்த கருத்தரங்கு

குமரகுரு கல்வி நிறுவனமானது, கோவையில் உள்ள சிறு,குரு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களை உற்பத்திசெய்வதற்கான முயற்சிகளை ஆதரித்து வந்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு…

கோவில் கட்டுவதற்காக உதவிய துபாய் வாழ் தமிழர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம் இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் அமைந்துள்ளது.…

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கூத்தாநல்லூர் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் தொடர்…

தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

புதுடில்லி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2ஆவது தேசிய அளவிலான CPSFI தடகள போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற செல்வி அமலா (100 மீட்டர்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று…

சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளில் ‘பாண்டி ஐஸ்’ என்று பாக்கெட் சாராயம் விற்பனை

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும், கரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்…

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்றம்

மதுராந்தகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மே 18 தினத்தை முன்னிட்டுசெய்யூர் தொகுதி சித்தாமூர்ஒன்றிய செயலாளர் இரத்தினசந்திரன், தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.இந்நிகழ்வில் செங்கல்பட்டு…

அழகர் கோவிலிருந்து மலேசியாவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வஸ்திர புறப்பாடு

அலங்காநல்லூர் தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24ன் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இதர மாநிலங்கள் மற்றும் இதர…

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து காட்டு யானைகளை விரட்ட 3 கும்கி வரவழைப்பு

கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது.…

பூண்டி ஏரியின் கொள்ளளவு 27 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படுகிறது

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கட்டுமான பணிகள் 1940-ம் தொடங்கப்பட்டு 1944-ல் முடிக்கப்பட்டன. அப்போதைய…

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை நீடிக்கிறது – அரசு கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே,…

சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி- ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன…