தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா
தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு…
கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் மகேந்திர பிரபு.பைனான்ஸ் வேலை செய்து வரும் இவருக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு நிர்வாகியான அசோக்குமார் என்பவருக்கு முன்விரோதம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000-2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள்…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூரில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த முறை…
மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சமரசமற்ற போராளி,…
எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வாயலபாடி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை. பெரம்பலூர்.அக்.15. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி, கீரனூர்,…
தேனியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக மாவட்டத் தலைவர் பி…
திருவாரூர் செய்தியாளர் வேலை செந்தில் திருவாரூர், அக்.16- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…
தட்டனந்தல் கிராம மக்கள் நூதனபோராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தட்டனேந்தல் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வராததால் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி…
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அனைவரும் கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து “மீண்டும்…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கொ.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…
திருப்புல்லாணி திமுக ஆலோசனைகூட்டம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும்…
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து…
சமயபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, பட்டியலின மக்களின் சலுகைகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து, இருங்கலூர் 9வது வார்டில் போட்டியிட்டது தொடர்பாக திருச்சி முதலாவது…
கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். பாரிவேந்தர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின்…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும் பேர்கண்டிகை ஊராட்சியில் தத்தகிரி திருமண மண்டபத்தில் மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கான (Rag Pickers) மாவட்ட அளவிலான சந்திப்பு முகாம் நடைபெற்றது.…
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் அரங்கனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மஹாலில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியரின்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புஇரண்டு நாள்கள் நடைபெற்றது. கமுதி தீயணைப்பு மீட்பு பணிகள்…
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நேற்று இரவு மழை பெய்துவிட்ட நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனை அடுத்து தூத்துக்குடி மாநகரில் மழை நீர் எங்கேயாவது தேங்கி…
உலக கோப்பை ‘கிக் பாக்சிங்’ போட்டியில் 5 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்த தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் விளையாட்டு…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் வெடிகடைகள் மற்றும் வெடி தயாரிக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து…
ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து கொண்டாடியது புதிய அனுபவம் என ரோட்டரி சங்கத்தினர் மகிழ்ச்சி கோயம்புத்தூர் ரோட்டரி…
ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பெரம்பலூர்.அக்.14.”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர்…
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் 1500 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு…
திருநெல்வேலி மண்டல பண்பாட்டு மையம், தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மற்றும் ஜவகர் மன்றம் ஆகியவற்றின் ஆண்டு விழா தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு…
தமிழக அரசு 06.10.2025 வெளியிட்ட அரசாணையின்படி (அ.எண்-313) போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் என்னும் ஊர் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்குமாறு நாம் தமிழர் கட்சியின்…
இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி )யில், தமிழ்நாடு அரசின் ” நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா திரளான…
மதுரையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை செனாய் நகரில் அமைந்துள்ள சேவாலயம்…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள சுற்று வட்டார கிராமங்களுக்கு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில்…
தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைச முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேனி…
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 . கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள்…
கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு கரூரில் கோடந்தூர் கிராம பகுதி மக்கள் தனியார்க்கு சொந்தமான உயிர் மின்னழுத்த மின் கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது…
சத்தியமங்கலம் தொறையர் நாயக்கர் சமூகம் சார்பில் இராஜ வீர மதகரி நாயக்கர்283 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் அவரது திருவுருவபடத்திற்கு மாலை…