Category: தமிழ்நாடு

பாலக்கோடு – தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்க சார்பில் மே தின விழா

செய்தியாளர் மு. பட்டாபி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே1-ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்க சார்பில்…

இலத்தூர் ஒன்றியத்தில் கட்டிட தொழிலாளர்கள் மே தின விழா

செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கிளை,ஒன்றியம்,பேரூர்,நகரம்,மாவட்டம் இணைந்து நடத்தும்…

அலங்காநல்லூர் ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன், தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் வளாகப் பகுதியில்…

கால்நாட்டாம் புலியூர் ஸ்ரீ பதஞ்சலிஸ்வர் ஆலையத்தில் குரு பெயர்ச்சியை முண்ணிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற்து

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கால் வட்டம் கால்நாட்டம் புலியூரில் எழுந்து அருள் பலித்து வரும் ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் திருவோணத்தை முன்னிட்டு…

மதுரை வைகையாற்றில் அரசு மருத்துவமனை கழிவு நீர் கலக்கப் படுவதற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வைகையாற்றில் கழிவு நீர் கலக்கப் படுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், பொதுப் பணித் துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர்…

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பணிகள் கள ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பணிகள் கள ஆய்வு மேற்கொண்ட போது முறையான அனுமதி பெறாமல்…

மதுரையில் வெயிலின் தாக்கம் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், வெயிலின் தாக்கத்தினை சமாளிக்க செய்ய…

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கியில் 3.நாட்களுக்கு மேலாக கணிணி சாப்ட்வேர் முடக்கம்

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் சன்னதி வீதீயில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகின்றது.ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த வங்கியில் சேமிப்பு அக்கௌண்ட் கணக்கு வைத்து நகை கடன்…

சோழவந்தான் மே தின விழாவில் பொதுமக்களுக்கு மரகன்று வழங்கல்

சோழவந்தான் வட்டபிள்ளையார் கோவில் அருகில் மன்னாடிமங்கலம் டாக்டர்.அப்துல்கலாம் அறிவியல்மன்றம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது அறிவியியல் மன்ற தலைவர் சரவணன் .தலைமையில் நடந்த இவ்விழாவில் கட்டுமானம்…

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்

திருப்பூர் மாவட்டம். கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சதீஷ்குமார் தலைமையில் வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் போராட்டம் பொருள்.எழில் புளு மெட்டல் ராமகிருஷ்ணன்…

அய்யம்பேட்டை தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளர்கள்- சிறப்பு செய்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் கல்லூரியில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களின் கைகளை கழுவி, சந்தனம் பூசி, குங்குமப் பூ…

திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் விழா

இயக்குனருக்கு பிறந்தநாள் விழா” ஜீசஸ் கிரேஸ் சினி என்டேர்டைன்மெண்ட் வழங்கும் பூ மர காத்து திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் விழா மிக…

திண்டுக்கல் மண்டலம் சார்பில் போக்குவரத்து கழகத்தில் அதிகப்படியான நாள்கள் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டு சான்றிதழ்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். போக்குவரத்து கழகத்தில் அதிகப்படியான நாள்கள் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை (லிமிடெட்)…

2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது…

திருப்பூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி , கோல்டன்நகர் பகுதி கழகம், வார்டு. எண்-32 ல் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர்…

மாதவரம் மாநகராட்சியின் சார்பில் கோடைகால வெப்ப பாதிப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்

மாதவரம் மாநகராட்சியின் சார்பில் கோடைகால வெப்ப பாதிப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். கோடை கால வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்ப பாதிப்புகளை தடுக்கும்…

வாலாஜாபாத் – ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர்குளோபல் பூபதி திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சி பல்லடம் சாலையில்…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்- முன்னாள் அமைச்சர்கள் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம்பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நுழைவு வாயிலில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்,…

திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் குழுவின் சார்பில் மே தின விழா!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மைய அலுவலக வளாகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இனி ஒரு விதி செய்வோம் குழுவின் சார்பாக கவிதா…

ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது, விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

சுந்தரபாண்டியபுரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார். தென்காசி தெற்கு…

தென்காசி தாலுகா பகுதிகளில் மே தின விழா

தென்காசியில் மே தினவிழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி சிஐடியு…

ஆலங்குடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா

ஆலங்குடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று மாலை 5. 19…

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி

மண்ணிசைப் பாடல்கள் பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் மண்ணிசைப் பாடல்கள்…

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் தளிஅள்ளி ஊராட்சி. கிங்காஙன்கொட்டாய் கிராமத்தில் வரும் மே 1ம்நாள் அஜித் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில்…

தென்காசியில் பொது மக்கள் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள்

தென்காசியில் பொது மக்கள் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள் தென்காசியில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் பொதுமக்கள்…

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும்- பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் தென்காசியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்…

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா தேரோட்டம்

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு தென்காசி மாவட்டம்,கீ ழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு…

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா தென்காசி, தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், மே தினத்தை முன்னிட்டு தென்காசி விடிஎஸ்ஆர் மஹால் அருகில்…

குருவித்துறை குரு பகவான் கோவில்குருபெயர்ச்சி விழா

குருவித்துறை குரு பகவான் கோவில்குருபெயர்ச்சி விழா மேஷம் ராசிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியானார். சோழவந்தான் மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளங்கி வரும் சித்திரரத…

பெரியகுளத்தில் கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின பேரணி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கனரக வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின பேரணி தேனி மாவட்டம் பெரியகுளம் கம்பம் சாலையில் கனரக வாகன பழுது…

கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன்- தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கையால் மீட்பு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் பவித்ரன் வயது 14 இவர் மாலை 7 மணி அளவில் தனது விவசாய…

மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சுற்றுலா

மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சுற்றுலா. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மே 1 உழைப்பாளர்…

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா-10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அளித்துமாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . வி. ஷ ஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் பணி ஓய்வு

பொறுப்பு முதல்வராக தர்மராஜ் நியமனம்மதுரை அரசு மருத்துமவனை டீன் ரத்னவேல் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டீனாக அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ பிரிவு…

ஏ.ஐ.யூ.டி.சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா

மதுரை தெற்கு பகுதி குழு ஏ.ஐ.யூ.டி.சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் நடைபெற்றது. பாலமுருகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பகுதி…

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பழமைவாய்ந்த அபிராமி…

தொழிலாளர்களுக்கானசிறப்பு ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பவுஞ்சூர் SMS மஹாலில் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ராஜபாளையத்தில் மே தின பேரணி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில்ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஆகிய அமைப்புகள் இனைந்து மே தின பேரணி நடத்தினர்மாவட்ட அமைப்பு செயலாளர் வி.ரவி…

சீர்காழி சட்டை நாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டை நாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழாமாலை 5.19 மணிக்குமேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருபெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு ஹோமம்…

இலத்தூர் ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் சார்பில் மே தின விழா

இலத்தூர் ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு கிராம…

புவனகிரி சுமை தூக்கும் தொழிலாளர்களை கௌரவித்த ரோட்டரி சங்கத்தினர்

கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புவனகிரியில் உள்ள வள்ளலார் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினரை ரோட்டரி தலைவர் சேஷாத்ரி…

மதுரையில் ரயில்வே பெண் கார்டை தாக்கி செல்போன் – பணம் பறித்த சிறுவர்கள் கைது….

மதுரை கூடல்நகர் சரக்கு ரெயில் முனையத்தில் இருந்து நெல்லை செல்வதற்காக காலிப் பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தி னம் மதுரை ரெயில் நிலையத்தை நோக்கி…

பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா

பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது.…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி…

பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்க தொழிலாளர் பேரவையின் சார்பில் மே தின விழா

பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்கத் தொழிலாளர்கள் பேரவையின் சார்பில் நடைபெறும் மே தின விழாவில் பண்ருட்டி நகர மன்ற தலைவர்…

துறையூரில் ரோட்டரி சங்க சார்பில் மகளிர்கான இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பாக்யலட்சுமி திருமண மண்டபத்தில் ஏப்ரல் 28ந் தேதி துறையூர் ரோட்டரி சங்கம் மற்றும் திருச்சி காவேரி…

மே தினத்தை முன்னிட்டு பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற நிர்வாக இயக்குநர்

மே தினத்தை முன்னிட்டு பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற நிர்வாக இயக்குநர்…. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, உழைப்பாளிகள் தினமான இன்று மதுரையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில்…

மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியதுணை ஆணையர், 14 சப்-இன்ஸ்பெக்டர் கள் பணி ஓய்வு

மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியதுணை ஆணையர், 14 சப்-இன்ஸ்பெக்டர் கள் பணி ஓய்வு……. மதுரை மாநகர் தலைமையிடத்து காவல் துணை ஆணையராக பணிபுரிந்த மங்களேஸ்வரன் நேற்று…