Month: December 2024

புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நலத்துறை அலுவலகத்தை இழுத்து பூட்டு போட்டு பூட்டி போராட்டம்

தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரைடைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்க மறுக்கும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய். சரவணன் குமாரை கண்டித்து…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட போலியமனூர் பேரூராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்த கலைவாணி வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட குழாயை அகற்றக்கோரி தீக்குளிக்க முயற்சி இது…

பரமத்திவேலூர் அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

பரமத்திவேலூர் அடுத்துள்ள பஞ்சப்பாளையம் பிரிவு சாலை அருகே பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம், இருக்கூர்…

ராசிபுரம் அருகே திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள்அமைச்சர்கள் கைது

இராசிபுரம்: திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள்அமைச்சர்கள் கைது அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக., அரசை கண்டித்து ராசிபுரம்…

மாவட்ட வள பயிற்றுநருக்கு விருது வழங்கும் விழா

நாகை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீ ரங்கபாணிக்கு (ஹை வுட் என்டர்டைன்மென்ட்) சமூக சேவகர் சாதனையாளர் விருது திரைப்பட…

அனுமன் ஜெயந்தி விழா- ஒரு லட்சத்து எட்டு வடை  சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் வழிபாடு  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் நகரில் மையப்பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்ச நேயர் இரு கைகளையும் குப்பியவாறு பக்தர்களுக்கு அருள் பாளித்து வருகிறார் ஆண்டு தோறும்…

காவேரிப்பட்டிணம் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா-500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தட்ர‌அள்ளி ஊராட்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு,…

இருளர் குடியிருப்பு பகுதிக்குசாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை இருளர் குடியிருப்பு பகுதிக்குசாலை வசதி கேட்டு மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர். செங்குந்தர் பேட்டை பொன்னியம்மன் குட்டைக்கரையைச் சேர்ந்த இருளர் இன…

துறையூரில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கத்த சார்பில் மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் காவல்துறை பாராட்டு மற்றும் மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்…

பல்லடம் பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொசுவம் பாளையம் சாலை பிரிவு பகுதியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்…

துறையூர் தாலுக்கா போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்க பொது குழு கூட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்

C K RAJANCuddalore District Reporter94884 71235 கடலூர் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

திருவாரூர் தியாகராஜா திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொண்டார்

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்தார். தியாகராஜர் திருக்கோவிலுக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜாவை…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்…

காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கைகளத்தூர்உதவி காவல் ஆய்வாளர் எஸ்.ஆர்.குமார், ஒரு தலை பட்சமாகவும் மற்றும் அடாவடியான நடவடிக்கைகளை கண்டித்து…

திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருவையாறில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருவையாறில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டனர்.அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோரை போலீசார்கைது….. தஞ்சாவூர் மாவட்டம்…

திருவாரூர் வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமதி ஜெயந்தி விழா

இரா. பாலசுந்தரம் செய்தியாளர், திருவாரூர். திருவாரூர் வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமதி ஜெயந்தி விழா திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில்…

விருத்தாசலத்தில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் 11_ம் ஆண்டு நினைவு நாள்

கடலூர்மாவட்டம் விருத்தாசலத்தில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் 11_ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாலக்கரையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், நெற்கதிர்கள் ஆகியவற்றை கொண்டு விவசாயிகள்…

சீர்காழி அருகே புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்து சேவையை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் துவக்கி…

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் கைது

எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் கைது. பெரம்பலூர். டிச.30. அண்ணா ‌பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவியை கற்பழித்தவர் மீது கடும்…

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாடு

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாடு அமைச்சர் செந்தி்ல் பாலாஜி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் பங்கேற்பு…

காரைக்காலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் நலவழி துறையின் துணை இயக்குனர் (நோய் தடுப்பு) மருத்துவர் சிவராஜ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படிதிருநள்ளாறு சமுதாய நலவாழ்வு மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அவர்களின் ஆலோசனையோடு…

கடலூர் மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அண்ணா பல்கலை-பாலியல் கொடுமை-தாராபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் 800 பேர் கைது

பிரபுதாராபுரம் செய்தியாளர் செல்:9715328420 அண்ணா பல்கலை. பாலியல் கொடுமை: தாராபுரத்தில் அதிமுக, ஆர்ப்பாட்டம்;800 பேர் கைது! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல்…

தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது ரெட் டாக்ஸி கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபு தாராபுரம்செய்தியாளர் செல்:9715328420 தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது ரெட் டாக்ஸி கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி!5, பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில்…

இராஜபாளையம் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு நடந்த கொலை சம்பவத்தின் எதிரொலியாக இராஜபாளையம் நீதிமன்ற வளாகத்தில் சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மார்கழி மாத அம்மாவாசையை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மார்கழி மாத அம்மாவாசையை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:-…

பாலக்கரையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது.

R. கல்யாண முருகன் செய்தியாளர்விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் தடையை மீறி…

திருச்சி எஸ்பி வருண் குமார் டி ஐ ஜி யாக பதவி உயர்வு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துணிச்சலாக சிறப்பாக பணியாற்றி வந்த எஸ் பி வருண் குமாரை…

நோவாநகரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா

எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திருமாந்துறை ஊராட்சி நோவாநகரில் தமிழ்நாடு “துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாள்…

வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்

ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்திற்கான…

தொடர் விடுமுறையுடன் புத்தாண்டை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த ஒரு வாரமாக அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. வார விடுமுறையான கடந்த வாரம் முதல் டிச.31 நள்ளிரவு…

புளியம்பட்டி கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு முதலாம் ஆண்டு குருபூஜை விழா – 1000 நபர்களுக்கு அன்னதானம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு முதலாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு அன்னதான விழா நடைபெற்றது.…

தேனியில் தென்னிந்திய வாணியர் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா

தேனியில் தென்னிந்திய #வாணியர் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவையின் நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் முன்னாள்…

ராஜபாளையம் நிறுத்தப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை செயல்படுத்த நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் பிரார்த்தனை !

ராஜபாளையம் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ,தலைவர் எஸ்எஸ. கிருஷ்ணகுமாரசாமிராஜா தலைமை வகித்தார், பிகே, சண்முகநாதன், பிஎம், கதிரேசன் முண்ணிலை வகித்தனர், கூட்டத்தில் தேசிய…

சங்கரன்கோவில் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்துதலின் பேரில் சங்கரன் கோவில் தபால் நிலையம் முன்பு,மீன் துள்ளி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில்…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 அடி உயர திருவள்ளுவர் சிலை- பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

கன்னியாகுமரியில் நிறுவப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 25 ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

மதுரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி

மதுரையில்மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி….. காந்திமகன் அறக்கட்டளையின் சார்பில் பொருளாதார மேதையும்,இந்தியாவின் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் மறைவை யொட்டி புகழ் அஞ்சலி செலுத்தப் பட்டது.…

புதுச்சேரியில் கோலப்போட்டியில் ஏலக்கி வாழைப்பழம் வழங்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரியில் நடைபெற்ற கோலப்போட்டியில் தமிழக வெற்றி கழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூபதி முருகேஷ் துரை திய உல்லா…

திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் அறநிலையத்துறை நாட்காட்டியில் இடம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் அறநிலையத்துறை நாட்காட்டியில் இடம் சென்னையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அவர்கள் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டி…

துறையூரில் பெரியாரின் 51வது நினைவு நாள் தெருமுனை கூட்டம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் (27/12/24 ) நேற்று முன்தினம் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 51ஆவது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. வாகனங்களை பார்வையிட்டு, பதிவு செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள…

ராஜ ராஐ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் கீழவீதி 21.சன்னதி தெருவில் ராஜ ராஐ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க செயல் தலைவர் S. முத்தையன் தலைமையில் நடைபெற்றது, சங்கத்தின் பொதுச்செயலாளர்…

சோழவரம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி

சோழவரம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி ; கவுன்சிலர் நாகவேல், தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன், பந்தையடித்து துவக்கி வைப்பு. சோழவரம் ஊராட்சியில் நண்பர் கள் குழு சார்பில் திருவள்ளூர்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம் ஊராட்சியில் துணை முதலமைச்சர் பிறந்த முன்னிட்டு அகரம் கூட்ரோட்டில்…

பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா

பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டு பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து…

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75 வது வைர விழா

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75 வது வைர விழா வினையொட்டி நடைபெற்ற மாநிலளவிலான 5 கீமீ மாரத்தான் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து…

மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு-உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றச்சாட்டு

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் மத்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாநில அரசிற்கு நிதி என கூறுவது மத்திய அரசின்…

மாநில அளவிலான கபாடி அணியில் பங்கு பெறும் வீரர்களுக்கு பாராட்டு சீருடை வழங்குதல் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் யூ. 19 கபாடி அணியானது, நாளை 29- ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக தொட்டியம் கொங்கு…