கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் அசோக் நகர் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை,பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.உடன் உதவி பொறியாளர் மரகதம், வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *